Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீரோடைக்குள் பாய்ந்த இராணுவ வாகனம்!  இரு இராணுவத்தினர் பலி – 4 பேர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீரோடைக்குள் பாய்ந்த இராணுவ வாகனம்!  இரு இராணுவத்தினர் பலி – 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பு – செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி நீரோடை ஒன்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சென்ற இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை நீரோடையில் விபத்துக்குள்ளான இராணுவ வண்டியை கரைசேர்க்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருவதுடன் ஒருவரின் சடலத்தையும் தேடி வருகின்றனர்.

21-60d5de831475c.jpeg?6bfec1&6bfec1

21-60d5de83339b6.jpeg?6bfec1&6bfec1

21-60d5de834778e.jpeg?6bfec1&6bfec1

 

https://www.meenagam.com/நீரோடைக்குள்-பாய்ந்த-இரா/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

நீரோடைக்குள் பாய்ந்த இராணுவ வாகனம்!  இரு இராணுவத்தினர் பலி – 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பு – செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி நீரோடை ஒன்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சென்ற இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை நீரோடையில் விபத்துக்குள்ளான இராணுவ வண்டியை கரைசேர்க்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருவதுடன் ஒருவரின் சடலத்தையும் தேடி வருகின்றனர்.

 

21-60d5de83339b6.jpeg?6bfec1&6bfec1

21-60d5de834778e.jpeg?6bfec1&6bfec1

 

https://www.meenagam.com/நீரோடைக்குள்-பாய்ந்த-இரா/

 

 

படங்கள் மப்பாகத் தெரிகின்றன. இராணுவ வாகன ஓட்டிக்கும் மப்பாக இருக்கலாம்.🤔

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

படங்கள் மப்பாகத் தெரிகின்றன. இராணுவ வாகன ஓட்டிக்கும் மப்பாக இருக்கலாம்.🤔

வன்மையாக கண்டிக்கிறேன் ....செங்கலடி மக்களுக்கு உதவி செய்வதற்காக அதி வேகமாக ஓடி வந்திருக்கின்றனர் அதனால் விபத்துள்ளாகியிருக்கு.....ஒரு கையில் புத்தரின் தர்மபோதனையை வாசித்து கொண்டு வந்திருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

வன்மையாக கண்டிக்கிறேன் ....செங்கலடி மக்களுக்கு உதவி செய்வதற்காக அதி வேகமாக ஓடி வந்திருக்கின்றனர் அதனால் விபத்துள்ளாகியிருக்கு.....ஒரு கையில் புத்தரின் தர்மபோதனையை வாசித்து கொண்டு வந்திருக்கின்றார்

அண்ணை, கொஞ்சக் காலமா ஒரு மார்க்கமாத்தான் எழுதிக்கொண்டு வாறியள். ஒரு பிளானோடுதான் வந்திருக்கிறியள் எண்டு நெய்க்கிறன்.

லொக்டவுனுக்குள்ள பெண்டில் கில்லுக்கும் போகேலாதாக்கும், இருந்து ஆற அமர விலாவாரியா எழுதுங்கோ. பாத்துக்கொண்டிருக்கிறன். அதுசரி, மேதகு பாத்திட்டியளோ??

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரஞ்சித் said:

அண்ணை, கொஞ்சக் காலமா ஒரு மார்க்கமாத்தான் எழுதிக்கொண்டு வாறியள். ஒரு பிளானோடுதான் வந்திருக்கிறியள் எண்டு நெய்க்கிறன்.

லொக்டவுனுக்குள்ள பெண்டில் கில்லுக்கும் போகேலாதாக்கும், இருந்து ஆற அமர விலாவாரியா எழுதுங்கோ. பாத்துக்கொண்டிருக்கிறன். அதுசரி, மேதகு பாத்திட்டியளோ??

அவர் புரொக்சி முருகனின் துணைவிகளுக்கும் தெம்சி(தெய்வானை) வேல்சி(வள்ளி) என்று பெயரையும் மாற்றிப்போட்டார்.. இனி Westmeadற்கும் போகமுடியுமோ தெரியாது..

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர் புரொக்சி முருகனின் துணைவிகளுக்கும் தெம்சி(தெய்வானை) வேல்சி(வள்ளி) என்று பெயரையும் மாற்றிப்போட்டார்.. இனி Westmeadற்கும் போகமுடியுமோ தெரியாது..

ஆ...அது வேறையா??? புத்தன் ஒரு மார்க்கமாத்தான் திரியிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

. அதுசரி, மேதகு பாத்திட்டியளோ??

இல்லை ஆறுதலாக பார்க்க வேண்டிய படம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

முருகனின் துணைவிகளுக்கும் தெம்சி(தெய்வானை) வேல்சி(வள்ளி) என்று பெயரையும் மாற்றிப்போட்டார்..

தன் துணைவியாருக்கு பெயர் மாற்றவில்லையோ? நாம் மாற்றி விடுவோம். இன்றுமுதல் அவர் நெல்ஷி என்று அழைக்கப்படுவாராக!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

வன்மையாக கண்டிக்கிறேன் ....

கண்டிப்பு தவறுகளைச் திருத்துவதற்கு உதவுகிறது. ஒழுக்க நெறிகளைச் சொல்லித்தந்து  பிள்ளைகள் ஆரம்பக் கட்டத்திலேயே நல்ல தீர்மானங்களை எடுப்பதைக் கற்றுக்கொள்ள வைக்கிறது. ஆனால் நான் சிங்கள அரசுகளின் ஆட்சிகளில் வளர்ந்து தவறுகளை எப்படி நியாயப் படுத்துவது என்று கற்றுக்கொண்டவன். புத்தரே உங்கள் காலடி சரணம், என்னை நல்வழிப்படுத்துங்கள்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

கண்டிப்பு தவறுகளைச் திருத்துவதற்கு உதவுகிறது. ஒழுக்க நெறிகளைச் சொல்லித்தந்து  பிள்ளைகள் ஆரம்பக் கட்டத்திலேயே நல்ல தீர்மானங்களை எடுப்பதைக் கற்றுக்கொள்ள வைக்கிறது. ஆனால் நான் சிங்கள அரசுகளின் ஆட்சிகளில் வளர்ந்து தவறுகளை எப்படி நியாயப் படுத்துவது என்று கற்றுக்கொண்டவன். புத்தரே உங்கள் காலடி சரணம், என்னை நல்வழிப்படுத்துங்கள்.🙏

ஆகட்டும் பக்தா🤣....எமக்கு துணையாக ராஜபக்சா தேரர்கள் இருக்கும் வரை எந்த இடர்களும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

நான் சிங்கள அரசுகளின் ஆட்சிகளில் வளர்ந்து தவறுகளை எப்படி நியாயப் படுத்துவது என்று கற்றுக்கொண்டவன்

குப்பையிலே போட்டாலும் குண்டுமணி மங்காது என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

ஆகட்டும் பக்தா🤣....எமக்கு துணையாக ராஜபக்சா தேரர்கள் இருக்கும் வரை எந்த இடர்களும் இல்லை

எமக்கும் எம் இனத்துக்கும் எந்த தீங்கும் நடக்காது இது சீனா புத்தர்மீது சத்தியம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தன் துணைவியாருக்கு பெயர் மாற்றவில்லையோ? நாம் மாற்றி விடுவோம். இன்றுமுதல் அவர் நெல்ஷி என்று அழைக்கப்படுவாராக!

எதற்கும் அவரது துணைவியாரின்உண்மை பெயரும் மாற்றி எழுதிய பெயரும் கொஞ்சமாவது rhymeமாகுதோ என கேட்டுவிட்டு பெயரை மாற்றுங்கள்.. 

இல்லாவிட்டால் வேற பிரச்சனைகள் வந்துவிடும்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

குப்பையிலே போட்டாலும் குண்டுமணி மங்காது என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையோ?

நன்றி சாத்தான் அவர்களே!! சாத்தானின் வேதமும் சாதம் போடும். 🙏 

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்! பிறகு புத்தர் இன்னொரு பிரச்சனையை எதிர்கொள்ள நானும் காரணமாகிவிடுவேன். 

3 minutes ago, Paanch said:

நன்றி சாத்தான் அவர்களே!! சாத்தானின் வேதமும் சாதம் போடும். 🙏 

எங்கே இது? 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, satan said:

ஓமோம்! பிறகு புத்தர் இன்னொரு பிரச்சனையை எதிர்கொள்ள நானும் காரணமாகிவிடுவேன். 

எங்கே இது? 

நான் இருப்பது யேர்மனி. சாத்தான் இருப்பது எங்கே என்று அறிந்தால் சிலவேளை சொல்லலாம்.  satan Gender:Not Telling 

  • கருத்துக்கள உறவுகள்

சாதம் போடும் இடம் சொல்வதற்கு வேதம் ஓதும் இடம் அறியத்தரத் தேவையில்லையே.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.