Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

405504831_731046309059295_14327623145548

யாருக்காவது வயிறு எரிந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது......!  😂

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

 

தக்காளி விலை கிலோ ரூ 80..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

405504831_731046309059295_14327623145548

யாருக்காவது வயிறு எரிந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது......!  😂

தோழர்..காருக்கு கியர மாற்றுவது சுலபம்.. புல்றோசருக்கு கஸ்ரம் .. போக போக அதை உணர்வார்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

main-qimg-e0c56a8f142254d3bd7aaf70231305

  • கருத்துக்கள உறவுகள்

403703566_340525852006008_75022951796374

வெய்யிலின் அருமை நிழலில்........மரம் வளர்ப்போம்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

பிசாசு கோழி. 😂 animiertes-hahn-bild-0016.gif

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

main-qimg-a007a3ab7b526a78d4e538cd9d2850

பெருமாள் உங்களை நினைக்க சந்தோசமாய் இருக்கு.......இப்பவெல்லாம் நல்ல நல்ல நகைச்சுவைகளை இணைக்கின்றீர்கள்....... "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்"........  தொடருங்கள் .......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, suvy said:

பெருமாள் உங்களை நினைக்க சந்தோசமாய் இருக்கு.......இப்பவெல்லாம் நல்ல நல்ல நகைச்சுவைகளை இணைக்கின்றீர்கள்....... "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்"........  தொடருங்கள் .......!  👍

அன்பும், மகிழ்ச்சியும் டாக்டர் சொக்கலிங்கம் தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகளாக இதய அறுவைசிகிச்சைத் துறையில் சாதனை படைத்துவருபவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினோம்... `` `வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், அது ஒரு முள் படுக்கையும் கிடையாது. அந்தப் பாதையில் முள்ளும் மலரும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி நம் உடலையும் மனத்தையும் மாற்றிக்கொள்ளவேண்டி வரும். அப்படிச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயலும்போது நிறைய போராடவேண்டியிருக்கும். அந்தப் போராட்டம்தான் நமக்கு மன அழுத்தமாக மாறுகிறது. ஸ்ட்ரெஸ் என்பது, `ரியாக்ஷன் ஆஃப் மைண்ட் அண்ட் பாடி டூ தி என்விரோன்மென்ட்.’ உடலும் உள்ளமும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற முயலும்போது, நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டால், அது மன அழுத்தமாக மாறும். நமக்கு வந்த தடைகளையும் சிரமங்களையும் நேர் மறை எண்ணங்கள்  வழியாக நாம் கடந்து போனால் அந்த மனிதருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படாது.  நேர்மறை எண்ணங்கள் மனதைத் தென்றலைப்போல் வைத்துக்கொள்ளும். ஆனால், எதிர்மறை எண்ணங்கள் நம் மனத்தைத் தவறான பாதையில் வழிநடத்தத் தொடங்கிவிடும். எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கை ஆகிறது. அதனால் எண்ணங்கள் மேம்பட வேண்டும். எண்ணங்கள் மேம்பட்டால்தான் சிறப்பான வாழ்க்கை அமையும். ஆவதும் மனத்தால்தான் அழிவதும் மனத்தால்தான்.  நேர்மறை எண்ணங்களுடன் மனதுக்குப் பிடித்த வேலையை நீங்கள் செய்தால், உங்கள் வேலையில் உங்களுக்கு அலுப்பே தெரியாது. 20 மணி நேரம்கூட நீங்கள் தொடர்ந்து பணியாற்றிவிடுவீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை ஆபீஸிலோ வீட்டிலோ செய்தால், எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்... விரைவிலேயே சோர்வடைந்துவிடுவீர்கள்.   டே ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட்... எனப் பணம் சம்பாதிப்பதற்காக நேரம் பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள்; பணத்தின் பின்னாலேயே ஓடுகிறார்கள்; மாதம் நான்கு முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள்; நீச்சல் குளத்துடன் கூடிய வீடு கட்டிக்கொள்கிறார்கள். படிப்பது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குத்தான்.  பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கால நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பது எப்படிச் சரியாகும்? அப்படி வேலை பார்ப்பவர் அமைதியை இழந்துவிடுகிறார்.  அந்த மனிதன் அமைதியை இழக்கும்போது, பல பிரச்னைகள் வந்து சேர்கின்றன. அதனால், 27 வயது, 30 வயதிலேயே, மூளைச் சோர்வு ஏற்பட்டு ஹார்ட் அட்டாக், பிரெய்ன் ஸ்ட்ரோக் போன்றவையெல்லாம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களைப் பார்க்கிறேன்.  ஏன், இந்த ஓட்டம்... எதை நோக்கி இந்த ஓட்டம்? கவிஞர் அப்துல் ரகுமானின் வரிகளில் சொல்வதென்றால், `இவர்கள் தன்னை விற்றுவிட்டு எதை வாங்கப்போகிறார்கள்?' என்பதைத்தான் சொல்ல வேண்டும்.  நான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்றவர்களுக்கெல்லாம் சிகிச்சையளித்திருக்கிறேன். இந்த இதய அறுவை சிகிச்சைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதெல்லாம், 70 வயது, 60 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவை வரும். ஆனால், ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இது 50, 40, 30 எனக் குறைந்து 25 வயதில் உள்ளவர்களுக்குக்கூட இப்போது வரத்தொடங்கிவிட்டன.  முன்பெல்லாம் டைஃபாயிடு, காலரா போன்ற தொற்று நோய்களால்தாம் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தொற்றுநோய் அல்லாத நோய்களான `ரத்த அழுத்தம்', `சர்க்கரைநோய்', `ஹார்ட் அட்டாக்' போன்றவற்றால்தான் இப்போது அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.   `மனதுக்குப் பிடித்த தொழிலைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வேலை செய்யவேண்டிய அவசியமிருக்காது’ என்று சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் சொல்வார். மனதுக்குப் பிடித்த தொழில், வேலையைத் தேர்வு செய்துகொள்வது நல்லது. மனத்தூய்மையுடன் அறநெறியுடன் கூடிய வாழ்வைத் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம். பர்சனலான சொந்த விஷயங்கள் தவிர மற்றவற்றில் முடிந்த அளவு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றிலிருந்து முழுவதும் விலகி இருங்கள். `சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி’ என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். அண்மையில் நான் அமெரிக்காவில் 22 ஆயிரம் டாக்டர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில், `பரம்பரை காரணமாக, சர்க்கரைநோய், ஹார்ட் அட்டாக் போன்ற குறைபாடு உடையவர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரியாரே! நம் மன்னர் போரில் எதிரி நாட்டு சிறையில் இருக்காரே! அவரை சிறையில் இருந்து மீட்க எப்போ படைகளை அனுப்ப போகிறீர்கள்!

அதற்கு அவசியம் இல்லை ! மகாராணி! சிறையில் இருந்து நம் மன்னர் உங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கார்!

main-qimg-a7db892cb9aa5222e4a2e6309a03f1bb

அங்கே ! சிறையில் உங்கள் தொந்தரவு இல்லாமல்! மகிழ்ச்சியாக இருக்காராம்! படையெல்லாம் எடுத்து வர வேண்டாம் என்று ஸ்டிரிக்ட்டா சொல்லி விட்டார்!

என்னது, மாடு இறந்து விட்டதா?

main-qimg-32b0779b74502c71ac2854ce17918273
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

அன்பும், மகிழ்ச்சியும் டாக்டர் சொக்கலிங்கம் தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகளாக இதய அறுவைசிகிச்சைத் துறையில் சாதனை படைத்துவருபவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினோம்... `` `வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், அது ஒரு முள் படுக்கையும் கிடையாது. அந்தப் பாதையில் முள்ளும் மலரும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி நம் உடலையும் மனத்தையும் மாற்றிக்கொள்ளவேண்டி வரும். அப்படிச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயலும்போது நிறைய போராடவேண்டியிருக்கும். அந்தப் போராட்டம்தான் நமக்கு மன அழுத்தமாக மாறுகிறது. ஸ்ட்ரெஸ் என்பது, `ரியாக்ஷன் ஆஃப் மைண்ட் அண்ட் பாடி டூ தி என்விரோன்மென்ட்.’ உடலும் உள்ளமும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற முயலும்போது, நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டால், அது மன அழுத்தமாக மாறும். நமக்கு வந்த தடைகளையும் சிரமங்களையும் நேர் மறை எண்ணங்கள்  வழியாக நாம் கடந்து போனால் அந்த மனிதருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படாது.  நேர்மறை எண்ணங்கள் மனதைத் தென்றலைப்போல் வைத்துக்கொள்ளும். ஆனால், எதிர்மறை எண்ணங்கள் நம் மனத்தைத் தவறான பாதையில் வழிநடத்தத் தொடங்கிவிடும். எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கை ஆகிறது. அதனால் எண்ணங்கள் மேம்பட வேண்டும். எண்ணங்கள் மேம்பட்டால்தான் சிறப்பான வாழ்க்கை அமையும். ஆவதும் மனத்தால்தான் அழிவதும் மனத்தால்தான்.  நேர்மறை எண்ணங்களுடன் மனதுக்குப் பிடித்த வேலையை நீங்கள் செய்தால், உங்கள் வேலையில் உங்களுக்கு அலுப்பே தெரியாது. 20 மணி நேரம்கூட நீங்கள் தொடர்ந்து பணியாற்றிவிடுவீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை ஆபீஸிலோ வீட்டிலோ செய்தால், எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்... விரைவிலேயே சோர்வடைந்துவிடுவீர்கள்.   டே ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட்... எனப் பணம் சம்பாதிப்பதற்காக நேரம் பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள்; பணத்தின் பின்னாலேயே ஓடுகிறார்கள்; மாதம் நான்கு முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள்; நீச்சல் குளத்துடன் கூடிய வீடு கட்டிக்கொள்கிறார்கள். படிப்பது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குத்தான்.  பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கால நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பது எப்படிச் சரியாகும்? அப்படி வேலை பார்ப்பவர் அமைதியை இழந்துவிடுகிறார்.  அந்த மனிதன் அமைதியை இழக்கும்போது, பல பிரச்னைகள் வந்து சேர்கின்றன. அதனால், 27 வயது, 30 வயதிலேயே, மூளைச் சோர்வு ஏற்பட்டு ஹார்ட் அட்டாக், பிரெய்ன் ஸ்ட்ரோக் போன்றவையெல்லாம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களைப் பார்க்கிறேன்.  ஏன், இந்த ஓட்டம்... எதை நோக்கி இந்த ஓட்டம்? கவிஞர் அப்துல் ரகுமானின் வரிகளில் சொல்வதென்றால், `இவர்கள் தன்னை விற்றுவிட்டு எதை வாங்கப்போகிறார்கள்?' என்பதைத்தான் சொல்ல வேண்டும்.  நான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்றவர்களுக்கெல்லாம் சிகிச்சையளித்திருக்கிறேன். இந்த இதய அறுவை சிகிச்சைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதெல்லாம், 70 வயது, 60 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவை வரும். ஆனால், ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இது 50, 40, 30 எனக் குறைந்து 25 வயதில் உள்ளவர்களுக்குக்கூட இப்போது வரத்தொடங்கிவிட்டன.  முன்பெல்லாம் டைஃபாயிடு, காலரா போன்ற தொற்று நோய்களால்தாம் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தொற்றுநோய் அல்லாத நோய்களான `ரத்த அழுத்தம்', `சர்க்கரைநோய்', `ஹார்ட் அட்டாக்' போன்றவற்றால்தான் இப்போது அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.   `மனதுக்குப் பிடித்த தொழிலைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வேலை செய்யவேண்டிய அவசியமிருக்காது’ என்று சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் சொல்வார். மனதுக்குப் பிடித்த தொழில், வேலையைத் தேர்வு செய்துகொள்வது நல்லது. மனத்தூய்மையுடன் அறநெறியுடன் கூடிய வாழ்வைத் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம். பர்சனலான சொந்த விஷயங்கள் தவிர மற்றவற்றில் முடிந்த அளவு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றிலிருந்து முழுவதும் விலகி இருங்கள். `சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி’ என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். அண்மையில் நான் அமெரிக்காவில் 22 ஆயிரம் டாக்டர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில், `பரம்பரை காரணமாக, சர்க்கரைநோய், ஹார்ட் அட்டாக் போன்ற குறைபாடு உடையவர்கள்

 

நான் புள்ளிதான் போட்டேன் நீங்கள் கோலமே போட்டு விட்டீர்கள் கு. சா.........நல்ல செய்தி.....நன்றி ......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே! இந்த ரோடு எங்க போவுதுண்ணு கொஞ்சம் சொல்லுங்க!

main-qimg-e5a6b25db110e079c25ef0b622cc11c3

தம்பி! நான் பிறந்ததில் இருந்து சத்தியமா இந்த ரோடு எங்கேயும் போகல! இங்கதான் இருக்கு! என்னை நம்புப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தன் மொட்டை அடிச்சாலும் தெரியாது.

main-qimg-a02cef91585a00198dc5d31b344326a7
  • கருத்துக்கள உறவுகள்

எங்க ஆத்துல எப்பவும் மாட்டின் மடியில் கலந்த ஃப்ரெஷ்ஷான பாலில் தான் எங்க அம்மா காபி போடுவாள்!

என்னடா பொய் சொல்றே! நீ இருப்பது பத்து மாடி பிளாட்! அங்கே எங்க மாடு இருக்கு!

நீ சொன்னா நம்ப மாட்டே! அதான் ஆதரத்துக்கு படம் எடுத்து வந்து இருக்கேன்!

நீ யே பார்!

main-qimg-4e4bf0a03f72bfc74f2edac170ae2608
  • கருத்துக்கள உறவுகள்

அன்பே!

துடிப்பது என் இதயம்தான்.

ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ!

வலித்தால் சொல்லிவிடு.

நிறுத்தி விடுகிறேன்!

துடிப்பதை அல்ல.

இப்படி

ஓவரா உருட்டுவதை !

main-qimg-974593a18bcd63d7d3ab4781afa6c133

main-qimg-71ae93dbbb83a773c83e0203c717c1

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

407877921_898402505138948_83587862207140

நம்பிக்கை தான் வாழ்க்கை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.