Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை - வியாழேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மக்கள் தமிழ்த்தேசியத்தோடுத்தான நிற்கிறார்கள்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர்களின் கையாலாகத் தனத்தினாலே முஜ்லிம்களைக் கடுமையாக எதிர்க்கும் பிளளையான் வியாழேந்திரன்.கருணா போன்றவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்.இன்று தமிழ்த்தேசியம் பேசும் சாணக்கியன் கூட மகிந்த கட்சியில் இருந்தவர்தான். முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக இருந்தால் அவர்களைப் புறந்தளளி விட்டு போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான் .தமிழர்கள் பாதுகாப்பாக இருந்தால் முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். முஸ்லிம் தலைவரகள் வாக்கு வேட்டைக்காக அரசியல் இலாபத்திற்காக பிரித்தாளும் சூழ்ச்சியைத் தொடருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, ரஞ்சித் said:

2008 - 2009 காலப்பகுதியில் வன்னிப் போர்க்களத்தின் பரந்தன் பகுதிவரை இனக்கொலை ராணுவம் முன்னேறிவந்த நாட்களில் ராணுவத்தை ஆதரித்து யாழ்நகர பேக்கரி உரிமையாளர்கள், சில்லறை வியாபாரிகள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்பின்னால் நின்றது டக்கிளஸும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும்தான் என்று எமக்குத் தெரிந்தாலும்கூட, இது யாழ் மக்களின் புலிகளுக்கெதிரான நிலைப்பாடாகவே அன்று செய்தியாக்கப்பட்டது. அப்படியானால், இதே தமிழர்களுக்காகவும் நாம் தமிழர் நலன் குறித்துப் பேசுவதை நிறுத்திவிட முடியுமா?

 

புதிய தகவல்!

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு  சிங்களத்துடன் சேர்ந்திருந்தால் அவர்கள் அடித்து பறித்து மிஞ்சுவதில் தாங்கள் பொறுக்கியெடுத்து பயன்பெறலாம் என்கிற சுயநலம், சிங்களம் தம்மை பாதிக்காமல் இருப்பதற்கு தமிழரை பலிக்கடாவாக்கிக் கொண்டு தாம் தப்பித்து கொள்ளலாம். அதற்காகவே சிங்களவருடன் சேர்ந்திருப்பதும் தமிழருடன் சேர்ந்து வாழ்வதுபோல் நம்மை கூட இருந்து அரிக்கும் சொறி நோய். தமிழர் எவ்வளவு தான் விட்டுக்கொடுத்தாலும் முழுவதையும் இழந்தாலும் அவர்களை சேர்த்து இழுக்கலாம் என்பது நடவாது. அவர்களுக்கு யாருடனும் சேர்ந்து இருக்க முடியாது. குட்டையை குழப்பி மீன்பிடிப்பவர்கள் அவர்கள். நன்கு அனுபவப்பட்டவர்கள் இவர்களைப்பற்றி எடுத்த முடிவுகள் எந்தவேளையும் மாறிக்கொண்டே இருப்பார்கள். "கடல் வத்தும் கடல் வத்தும் என்று காத்திருந்து உடல் வத்தி செத்ததாம் நரி." உலக மாற்றத்தில் இவர்கள் தனித்து விடப்படும்போது சிலநேரம் கைகூடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, satan said:

முஸ்லீம்களுக்கு  சிங்களத்துடன் சேர்ந்திருந்தால் அவர்கள் அடித்து பறித்து மிஞ்சுவதில் தாங்கள் பொறுக்கியெடுத்து பயன்பெறலாம் என்கிற சுயநலம், சிங்களம் தம்மை பாதிக்காமல் இருப்பதற்கு தமிழரை பலிக்கடாவாக்கிக் கொண்டு தாம் தப்பித்து கொள்ளலாம். அதற்காகவே சிங்களவருடன் சேர்ந்திருப்பதும் தமிழருடன் சேர்ந்து வாழ்வதுபோல் நம்மை கூட இருந்து அரிக்கும் சொறி நோய். தமிழர் எவ்வளவு தான் விட்டுக்கொடுத்தாலும் முழுவதையும் இழந்தாலும் அவர்களை சேர்த்து இழுக்கலாம் என்பது நடவாது. அவர்களுக்கு யாருடனும் சேர்ந்து இருக்க முடியாது. குட்டையை குழப்பி மீன்பிடிப்பவர்கள் அவர்கள். நன்கு அனுபவப்பட்டவர்கள் இவர்களைப்பற்றி எடுத்த முடிவுகள் எந்தவேளையும் மாறிக்கொண்டே இருப்பார்கள். "கடல் வத்தும் கடல் வத்தும் என்று காத்திருந்து உடல் வத்தி செத்ததாம் நரி." உலக மாற்றத்தில் இவர்கள் தனித்து விடப்படும்போது சிலநேரம் கைகூடலாம். 

 

உண்மை... எனக்கு உதுகளை கண்ணிலை காட்டவும்படாது (ஏன்னெண்டால் செஞ்ச,செய்கிற செயல்கள் அருவெருக்கத்தக்கவை). ஆனால்,

 எமக்கு தெந்தமிழீழத்தில் ஏதேனும் ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் இவங்களைச் சேர்த்துத்தான் ஆக வேண்டும். வேறுவழியில்லை.(எதிர்காலத்தில் தனிநாட்டிற்கோ இல்லை தன்னாட்சிக்கோ இல்லை மாகாண ஒன்றிணைப்பிற்கோ கிழக்கின் முடிவென்னவென்று கேட்டால் மாத்தி குத்தாமல் இருக்க!)

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎01‎-‎2022 at 21:20, satan said:

ஒருவேளை அவர் சொன்னது போல் அவர்களின் நிலங்களை நீங்கள்தான் பறித்து, திருடி வைத்திருக்கிறீர்களோ? நான் சொல்லவில்லை அவர் அப்படி சொன்னார், நீங்கள் அதை ஆமோதிக்கிறீர்கள், அதனால எனக்கொரு சந்தேகம். இருபக்க தவறுகளையும் மன்னித்து, மறந்து நல்லதொரு உறவை கட்டியெழுப்ப   சமாதானமாக அமர்ந்து பேசுவதற்கான ஒரு நல்ல சமிக்கியையை உருவாக்க இந்த மேடையை பயன்படுத்த சாணக்கியன் முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரோ தட்டிப்பறித்ததை உறுதிப்படுத்தி உறவை முறிக்க  முறிக்கவும், தாங்கள் அப்பாவிகள் தமிழர் தான் தவறு செய்தவர்கள் என்றும் சத்தியம் செய்கிறார். நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ தெரியவில்லை,  நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்களே பலதடவை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள்  விடுதலைப்போர் வெற்றியடைய அரசாங்கத்துக்கு பலவழிகளில் தாங்கள்  உதவியதாலேயே இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது என்று. ஆகவே அவரின் திட்டத்தை தொடராமல் சாணக்கியன் தடுத்தாலும் ஒரு உண்மையை விளங்கியிருப்பார்.  

சாணக்கியன் மேல் நம்பிக்கை வைத்திருப்பது உங்கள் விருப்பம் ...நீங்கள் எல்லாம் பட்டாலும் தெளிய மாட்டீர்கள்...நீங்க எப்ப அவரை தூத்தி எழுதுவீர்கள் என்று இதே யாழில் நான் காத்திருப்பேன். அது வரை   

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் தவறு  செய்தால் கேட்போம், அதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதற்காக சும்மா எல்லாவற்றிற்கும் தூற்ற முடியாது.  அவர் சமாதான கதவை திறந்து அழைக்கிறார் என்பதற்காக  அடாவடிகள் எல்லாம் புகுந்து,  அழைத்தாய் வந்தோம் நாங்கள் கேட்கிறதை எல்லாம் தா! என்று கேட்டால் கொடுத்துவிட முடியுமா? அழைத்தார் என்பதற்காக அவர் தவறு செய்துவிட்டார் என்று அர்த்தமாகுமா? நஸீர் சொல்வது எல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.