Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின், கனடாவிற்கான பெயர் பட்டியலின் # 24

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின், கனடாவிற்கான பெயர் பட்டியலின் # 24.
 
image.jpeg
இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரின் பெயர் செந்தில்குமரன்(மின்னல்), இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் கடல் தொழில் செய்யும் ஒருவர், தான் களைப்பாறுவதற்காக தமிழ் நாட்டில் வைத்திருந்த, அந்தப்புர தேவதையின் மூத்த கணவனின் புத்திரன். காகம் கறுப்பென்றால், கறுப்பெல்லாம் காகமாக முடியுமா.
தான் ஈழத்தில் பிறந்தவரென்று சொல்லி, எம்மவர்களிற்கு பெரிய நாமம் போட்டுக் கொண்டிருக்கின்றார். அவரின் நாமத்தில் மயங்கிய எம்மவர்களில் சிலர், தங்களோடு சேர்த்து இவரையும் பண சேகரிப்பில் பயன்படுத்தினார்கள்.
இலங்கையில் டிசம்பர் 26, 2004 சுனாமி வந்த போது, கனடியத் தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பெரும் தொகை பணத்தை வைத்திருந்தவர்களில் இவரும் முக்கியமானவர்.
அதன் பிறகு, ஈழத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக திரும்பவும் மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட நிதியையும் பதுக்கியவர்.
ஆனால், இதில் உள்ள மாய தந்திரம் என்னவென்றால், இவர் ஐப்பசி 21, 2004ல் OAKVILLE என்னும் இடத்தில் 10% down payment போட்டு $605,000 பெறுமதியான வீட்டை தனது பெயரிலும் மற்றும் மனைவியின் பெயரிலும் வேண்டினார். அதன் பிறகு, இரண்டு வருடம் கழித்து(FEB 2007) அந்த வீட்டில் தனது பெயரை அகற்றி, வீட்டிற்கான கடன் முழுவதையும் வங்கிக்கு கட்டி, தனது மனைவியின் பெயரில் மட்டும் வைத்திருக்கின்றார். அதன் இன்றைய மதிப்பது $1.5 மில்லியன் டொலர்களாகும். மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டுதான், வீட்டின் முழுக் கடனையும் கட்டினாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் வருகின்றது.
அதன் பிறகு, ஈழத்தில் மக்களிற்கு வீடு கட்டும் திட்டத்தை கைவிட்டு, முள்ளிவாய்க்கால் முடிந்த பிறகு ஒண்டாரியோவில் தமிழர்கள் இல்லாத இடத்தில் PIZZA PIZZA கடையொன்றை வேண்டி இன்றுவரை இலாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
அவர் வைத்திருக்கும் சொகுசு காரின் பெறுமதி(TESLA) $250,000. மற்றும் ஐப்பசி 2018ல், இரண்டு LUXUARY CONDOவை தனது மனைவியின் பெயரில் வேண்டியுள்ளார். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கின்றது.
பாவம் செய்தவர்கள் முழங்காலில் நின்று ஜேசுவிடம் பாவ மன்னிப்பு கேட்பது மாதிரி, இவர் மக்களிடமிருந்து பணம் சேர்க்கும் போது முழங்காலில் நின்று, பாட்டும் பாடிப் பாடி வித்தைகளும் செய்வார்.
ஆனால், தற்பொழுது ஈழத்தில் இவர் சில குடும்பத்திற்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பதற்காக, சில இணையதளத்தினருக்கும் மற்றும் பத்திரிகைகளிற்கும் E-transfer மூலம் பணம் அனுப்பி தன்னை புகழ்ந்து எழுதும்படி தகவல் அனுப்பிய மின்னஞ்சல் எம்மிடம் இருக்கின்றது. பணத்துக்கு ஏங்கி நிற்கும் சில ஊடகமும் கண்ணை மூடிக் கொண்டு அதை செய்கின்றது. தற்பொழுது இவர் ஈழத்தில் செய்யும் உதவிகள், மக்களிடமிருந்து சேகரிக்கும் பணத்தில் மட்டுமே. ஆனால், பதுக்கிய தேசியத்தின் சொத்தில் இருந்து ஒரு டொலராவது செலவழிக்க மாட்டார்.
எந்தவொரு தனிப்பட்டவர்கள் மேல், நாம் வீண்பழி சுமத்த மாட்டோம். ஆனால், தேசியத்தின் சொத்துக்களை கையாண்டவர்களின் லீலைகளைத் தான், நாம் ஆதாரத்தோடு சொல்கின்றோம்.
இவரிடம் இருக்கும் தேசியத்தின் பணத்தை விட பல பல மில்லியன் பெறுமதியான பணத்தை மற்றையவர்கள் பதுக்கி வைத்திருக்கின்றார்கள். அவர்களின் ஆதாரமும் எம்மிடம் இருக்கின்றது.
தற்பொழுது செந்தில்குமரன் தன்னிடமிருக்கும் தேசியத்தின் சொத்துக்களை வெளிப்படைத்தன்மையோடு கணக்காய்வு செய்து ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கொடுத்தால், நாம் இவரை மன்னிக்கத் தயார். அதே மாதிரி மற்றையவர்களும் விரைவில் செய்து முடிக்க வேண்டும்.
அடுத்த கட்ட பெயர் பட்டியல் தயார்.
நன்றி,
தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கள்வரை அம்பலப் படுத்துவதன் மூலம், மேலும் ஏமாற்றுகள் இடம் பெறாமல் தவிர்ப்பதுடன்,
அவர்களின் முகங்களும் வெளியே தெரியப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2022 at 06:32, தமிழ் சிறி said:

இந்தக் கள்வரை அம்பலப் படுத்துவதன் மூலம், மேலும் ஏமாற்றுகள் இடம் பெறாமல் தவிர்ப்பதுடன்,
அவர்களின் முகங்களும் வெளியே தெரியப்படுத்த வேண்டும்.

இணைப்புக்கு நன்றி.

இது அனைத்துலக மட்டத்தில் உள்ளவர்களையும் வெளிக்கொணரவேண்டும். 

Just now, nochchi said:

இணைப்புக்கு நன்றி.

 அனைத்துலக மட்டத்தில் உள்ளவர்களையும் வெளிக்கொணரவேண்டும். 

 

பட்டியல் #24 இல் இருந்து தொடங்குகிறது, முதல்  23 எங்கே ? 😎

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாக் கொடுப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.