Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனிதன்

Featured Replies

உலக மென்னும்

அற்புத படைப்பின்

அழகிய பொய்கள்

நாங்கள்

அறிவு கொண்டு

அழிவையே நேசித்து

போலி கொண்டு

நிம்மதியழித்து

இன்பம் தேடி

துன்பம் நேசித்து

காலம் தனை

காகிதக் குப்பையாக்கி

மரணம் கொண்ட

மாய வாழ்வின்

உதிர்ந்த இதழின்

கற்பனை கொண்டு

வாழ்வின் சரித்திரத்தை

இறந்த உயிரின்

இரத்தத்தில் எழுதுகின்றோம்

கஜந்தி அக்கா உங்களை கண்டுகனகாலம்.............எப்படி இருகிறீங்க நீண்ட நாளைக்கு பின் உங்கள் கவி அழகு அதிலும் உலகம் என்னும் அற்புத படைப்பின் அழகிய பொய்கள் நாங்கள் என்ற வரி பிரமாதம்...........வாழ்த்துகள் அக்கா........... :lol:

பொய்யை மெய்யாக்கி

புகலிடம் தேடி வாழும்

புழுக்கள் நாங்கள்

வாழ்த்துக்கள் நீண்ட நாட்களின் பின் இனி தொடர்ந்து வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கஜந்தி!

மீண்டும் உங்க வரவுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்..

நீங்க தற்காலிகமாக மறைந்திருந்தாலும் உங்க கவிதைகைள் யாழ்த்தளத்தை தொடர்ந்தும் அலங்கரித்துக் கொண்டிருந்தன...

வந்துவிட்டீர்கள் கவிதைக்கு புத்துயிர் கிடைத்தமாதிரி...

இன்பம் தேடி

துன்பம் நேசித்து

காலம் தனை

காகிதக் குப்பையாக்கி

மரணம் கொண்ட

மாய வாழ்வின்

உதிர்ந்த இதழின்

நான் ரசித்த வரிகள்....

  • தொடங்கியவர்

கஜந்தி அக்கா உங்களை கண்டுகனகாலம்.............எப்படி இருகிறீங்க நீண்ட நாளைக்கு பின் உங்கள் கவி அழகு அதிலும் உலகம் என்னும் அற்புத படைப்பின் அழகிய பொய்கள் நாங்கள் என்ற வரி பிரமாதம்...........வாழ்த்துகள் அக்கா........... :D
நன்றிகள் என் பேபிக்கு அக்கா நலம் என்றும் விளையாட்டாய்யாழில் பூத்தேன்பசமான உறவிற்குள்நான் நிற்பதைபிரிந்த போதுபுரிந்து கொண்டேன்என்னை பிரியவிடாதுதடுத்து நின்ற உறவுகளுக்குமுதலில் நன்றிகள் பல இங்கே நான் பெண்ணா?ஆணா என்ற சந்தேகம்வேண்டாம் என் அன்னை என்னைபெண்ணாக பெற்றதால்நான் பெண் தான்

என் வரிகளை முரண்பாடு இல்லாது ரசித்து சென்ற நண்பா முதலில் மன்னித்து கொள்ளவும் நான் போனதிற்கு நீங்கள் காரணம் என்றுநினைத்து எனக்காக யாரும் சண்டை போட்டு இருந்தால்

பொய்யை மெய்யாக்கிபுகலிடம் தேடி வாழும்புழுக்கள் நாங்கள்வாழ்த்துக்கள் நீண்ட நாட்களின் பின் இனி தொடர்ந்து வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
நன்றிகள் என் கிறுக்கள்களை நீங்கள் ரசிப்பதால் தான் ான் நான் தொடர்கின்றேன் உங்கள் வாழ்த்துக்கள் ள்இருக்கும் வரை தொடர்வேண்

Edited by கஜந்தி

அருமையான கவிதை தொடருங்கள் ....

  • தொடங்கியவர்

அருமையான கவிதை தொடருங்கள் ....

நன்றிகள் உங்கள் ஆதரவு இருந்தால்

தொடர்கின்றேன்

Edited by கஜந்தி

உங்களால் படைக்கப்படும் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகக சுமந்து வரும். அது போலவே இக்கவியும்.. வாழ்த்துக்கள்.

தொடர்ந்திருங்கள் நம்மோடு உங்கள் கவிப்புலமையோடு

  • தொடங்கியவர்

உங்களால் படைக்கப்படும் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகக சுமந்து வரும். அது போலவே இக்கவியும்.. வாழ்த்துக்கள்.

தொடர்ந்திருங்கள் நம்மோடு உங்கள் கவிப்புலமையோடு

கவிதைக்கு நல்ல ரசிகை புலமையெல்லாம் என்னிடமில்லை

நல்ல கவிஞ்ர்கள் கோபிக்க போகின்றனர் பின்னர்

என் வெண்ணிலவிற்கு கோபம் வரும் வேண்டாமே இந்த வம்பெல்லாம்

நன்றிகள் உங்கள் அதரவு தொடரும் வரை தொடர்வேண்

உலக மென்னும்

அற்புத படைப்பின்

அழகிய பொய்கள்

நாங்கள்

அறிவு கொண்டு

அழிவையே நேசித்து

போலி கொண்டு

நிம்மதியழித்து

இன்பம் தேடி

துன்பம் நேசித்து

காலம் தனை

காகிதக் குப்பையாக்கி

மரணம் கொண்ட

மாய வாழ்வின்

உதிர்ந்த இதழின்

கற்பனை கொண்டு

வாழ்வின் சரித்திரத்தை

இறந்த உயிரின்

இரத்தத்தில் எழுதுகின்றோம்

கஜந்தி உங்கள் கவிதை வரிகளிள் எத்தனை உண்மைகள்!!

அனைத்தும் நன்றாக உள்ளன!!!

அதிலும் மனிதன் என்ற தலைப்பு நன்றாக உள்ளது!!

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

தயவு செய்து கவிஞ்ர்கள் எனக்காய் ஒரு உதவி செய்வீர்களா?

என் படைப்புக்களில் என்ன பிழை இருக்கின்றது எதனால் முழுமை

பெறவில்லை சரியான விமர்சனம் தருவீர்களா?

நான் ஒரு படைப்பாளியாய் என் படைப்பில் நல்ல சிந்தனை

கொண்ட கருவை சொல்ல நினைக்கின்றேன் அதனால் கவிதையின்

தரத்தை குறைக்கின்றேனா இல்லை நான் எழுதவது புதுக்கவிதை

இல்லையா? நிறையக் குழப்பங்களுடன் கஜந்தி

உங்கள் பதிலை எனக்காய் தந்தால் அதனை பார்த்த பின்னர்

எழுதுவதா? விடவதா என யோசிக்கின்றேன்

நான் ஒரு படைப்பாளியாய் தரமான படைப்பை கொடுக்க வேண்டும்

என்பதால் கேட்டு நிக்கின்றேன் உதவிசெய்வீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை தொடருங்கள்

வாழ்த்துக்கள்

உலக மென்னும்

அற்புத படைப்பின்

அழகிய பொய்கள்

நாங்கள்

அறிவு கொண்டு

அழிவையே நேசித்து

போலி கொண்டு

நிம்மதியழித்து

இன்பம் தேடி

துன்பம் நேசித்து

காலம் தனை

காகிதக் குப்பையாக்கி

மரணம் கொண்ட

மாய வாழ்வின்

உதிர்ந்த இதழின்

கற்பனை கொண்டு

வாழ்வின் சரித்திரத்தை

இறந்த உயிரின்

இரத்தத்தில் எழுதுகின்றோம்

---------------------------------------------------------

நன்றாக உள்ளது.

மனிதன் ஒரு பொதுப்பட்ட சொல் அவனுக்குள் இருக்கும்நிறஇ இனஇ மதஇ மொழி போன்ற பல முரண்பாடுகள் மனிதன் என்ற வட்டத்துள்அவனை நிலை நிறுத்துவதில்லை. அந்த வகையில் இரண்டு விதமான வாசிப்புகளை கவிதை தருகின்றது.

Edited by sukan

கஜந்தி உங்கள் கவிதை நன்றாக உள்ளது.

ஆனால் கொஞ்சம் எதுகை மோனை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

உங்கள் எல்லாக் கவிதைகளையும் படித்து இரசிக்கிறேன். அவற்றில் பலவற்றில் இரண்டு அல்லது ஒவ்வொரு சொல்லையும் முறித்து அடுத்த வரியாக எழுதுகிறீர்கள். இதை இப்படி எழுதினால் என்ன ?

உலக மென்னும் அற்புத படைப்பின்

அழகிய பொய்கள் நாங்கள்

அறிவு கொண்டு அழிவையே நேசித்து

போலி கொண்டு நிம்மதியழித்து

இன்பம் தேடி துன்பம் நேசித்து

காலம் தனை காகிதக் குப்பையாக்கி

மரணம் கொண்ட மாய வாழ்வின்

உதிர்ந்த இதழின் கற்பனை கொண்டு

வாழ்வின் சரித்திரத்தை

இறந்த உயிரின்

இரத்தத்தில் எழுதுகின்றோம

  • கருத்துக்கள உறவுகள்

உலக மென்னும்

அற்புத படைப்பின்

அழகிய பொய்கள்

அழகான வரிகள்

  • தொடங்கியவர்
கஜந்தி உங்கள் கவிதை வரிகளிள் எத்தனை உண்மைகள்!!அனைத்தும் நன்றாக உள்ளன!!!அதிலும் மனிதன் என்ற தலைப்பு நன்றாக உள்ளது!!வாழ்த்துக்கள்
நன்றிகள் இனியவள்
அருமையான கவிதை தொடருங்கள் வாழ்த்துக்கள்
நன்றிகள் என் இனிய உறவிற்கு
உலக மென்னும்அற்புத படைப்பின்அழகிய பொய்கள்நாங்கள் அறிவு கொண்டுஅழிவையே நேசித்துபோலி கொண்டுநிம்மதியழித்துஇன்பம
  • தொடங்கியவர்
கஜந்தி உங்கள் கவிதை நன்றாக உள்ளது.ஆனால் கொஞ்சம் எதுகை மோனை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.உங்கள் எல்லாக் கவிதைகளையும் படித்து இரசிக்கிறேன். அவற்றில் பலவற்றில் இரண்டு அல்லது ஒவ்வொரு சொல்லையும் முறித்து அடுத்த வரியாக எழுதுகிறீர்கள். இதை இப்படி எழுதினால் என்ன ?
நன்றி நான் எழுதியதை மதித்து பதில் தந்த உங்களக்கு கஎன் படைப்புக்கள் எல்லாம் நான் பதிவு செய்த பின்னர் ஒரு ரசிகையாக பார்க்கும் போது ஏதோ ஒரு குறை தெரிவதாகபார்க்கின்றேன் இதனை நான் எழுதுவதால் என்னால் கண்டு பிடிக்கமுடியவில்லை அதானால் தான் கேட்டேன். எதோ ஒன்று தடையாகஅமைகின்றது அது என்ன என்று அறியவே.உங்கள் விமர்சனம் அதனை புரிய வைத்தது மேலும் மேலும்நன்றிகள் இவளை மதித்து எழுதிய உங்கள் நட்பிற்கு
உலக மென்னும்அற்புத படைப்பின்அழகிய பொய்கள்அழகான வரிகள்
நன்றிகள் என் கவிதை உங்களுக்கும் பிடித்ததற்கு

நன்றாக உள்ளது

கவி வரிகள்.

உலக மென்னும்

அற்புத படைப்பின்

அழகிய பொய்கள்

நாங்கள்

  • தொடங்கியவர்

நன்றாக உள்ளது

கவி வரிகள்.

நன்றிகள் என்றும் உங்கள் ஆதரவிற்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.