Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது பெற்றேர்களை முதியோர் இல்லங்களில் விடும் பிள்ளைகள் பற்றி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய யாழ் கள உறவுகளே...கொடுக்கபடுகின்ற தபை;புகளின் கீழ் உங்கள் கருத்துக்களை உங்கள விவாதங்களை நீங்கள உங்கள் கண்ணகலால் நேரில் பாத்தவற்றை கூறுங்கள் யார் பெயரையும் குறிப்பிடாமல் பொதுப்படையாக விவாதியிங்கள்............

உங்களுக்காக வழங்கப்படுகின்ற தலைப்பு

"புல பெயர் நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு தாமே அடிமையாகும் தமிழ் பெற்றோர்"

அதாவது இங்கு நாங்கள் விவாதிக்க இருப்பத இன்றுறு எமது புலம் பெயர் நாடுகளி;ல் நடை பெற்று கொண்டு இருக்கின்ற ஒரு கவலைக்குறிய விடயம்.

வயது முதிர்நத பெற்றோர்களை தங்கள் தேவைகளுக்காக இங்கு அழைத்து பின்பு பிள்ளைகளை நம்மி வந்த பெற்றோர்களை கைவிடுதல் எல்லோரiயும் நாம் முற்றுமுழுதாக குற்றம் சாட்டவில்லை.. பெரும்பாண்மையாக நடைபெறுகின்றது இப்பொழுது. முதியோர் இல்லத்துக்கு ஒருமுறை போய் வந்திர்க்ள என்றால் கதறி கதறி தமது வேதனைகளை சொல்வார்கள்....

அன்புக்குறிய யாழ் உறவுகளே நீங்கள் இப்படி பலவற்றை பாத்து இருப்பிர்;கள் அதை இங்கு விவாதியுங்கள் கூறுங்கள் நிங்கள் கூறுகின்ற கருத்துகள் விவாதங்கள் எமது சமுதாயத்தை வளப்படுத்த உதவும்..

நன்றிகள்.....

"புலம்பெயர் நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு தாமே அடிமையாகும் தமிழ் பெற்றோர்!"??

"புலம்பெயர் நாடுகளில் தமது பெற்றோருக்கு தாமே அடிமையாகும் தமிழ்பிள்ளைகள்!"??

"தாயகத்தில் தமது பிள்ளைகளுக்கு தாமே அடிமையாகும் தமிழ் பெற்றோர்!"??

"தாயகத்தில் தமது பெற்றோருக்கு தாமே அடிமையாகும் தமிழ்பிள்ளைகள்!"??

ஒன்றுமே விளங்கவில்லை...

யாரும் யாருக்கும் அடிமையாக இருக்ககூடாது. அன்புடன் இருக்கவேண்டும். அவ்வளவுதான் இப்போதைக்கு கூறமுடிகின்றது.

உங்கள் விவாத தலைப்பிலேயே பல விடயங்கள் உள்ளது. எதை பற்றி விவாதிக்க??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தமது பெற்றேர்களை தங்கள் தேவைகளுக்காக கூப்பிட்டு அவர்களை பய்படுத்திய பின்பு முதியோர் இல்லங்களில் விடும் பிள்ளைகள் பற்றி...

ஜமுனா நீங்கள் தான் இது தொடர்பாக தேடலில் இறங்க வே;டும் நேரடியாக முதியோர் இல்லங்களுக்கு விஜயம் செய்து எழுதுங்கள்...

விவாததிற்கான தலைப்பை நான் விளங்கபடுத்துகிறேன் அதாவது சுண்டல் சொல்ல வந்த விடயம் என்னவென்றால்...................இலங்கையி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ஜமுனா தெளிவு படுத்தியதற்கு சுண்டல் சொல்லுவான் ஜமுனா செய்வான்(ள்)

ஆமாம் சுண்டல் சொல்லுவான் ஜம்மு செய்வான் நல்லா தான் இருக்கு இந்த டொப்பிக்க்கை நான் தேடலாக எழுக்கிறேன் நான் எழுதுவேன் நீங்க...................ஒலிபரப்புங்கோ உது எப்படி இருக்கு.......... :lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

விவாதிக்க எடுக்க வைத்த தலைப்பு அழகு.

அன்பு கள உறவுகளே விவாதிப்போம் வாருங்கள்........... என்பதை மாற்றி

இங்கு தமது பெற்றேர்களை தங்கள் தேவைகளுக்காக கூப்பிட்டு அவர்களை பய்படுத்திய பின்பு முதியோர் இல்லங்களில் விடும் பிள்ளைகள் பற்றி...

தலைப்பிட்டால் அதிகம் பேர் உறுப்பினர்கள் பார்வையிட்டு அபிப்பிராயம் சொல்ல முனைவார்கள்.

என்பது என் அபிப்பிராயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கப்பி இக்க யாரவது மட்டுறுத்தினர் மார் அந்த தலைப்பை கப்பி அக்கா சொன்னது போல மாற்றி விடவும்..

ஜம்மு தேடுங்கள் நான் லி பரப்புகின்றேன்...

ஆரோக்கியமான விவாதத் தலைப்பு சுண்டல். நேரடியாக அவர்களின் அனுபவங்களைக் கேட்டு இங்கு பதிவுசெய்தால் மிகநல்லது. யமுனா போன்று ஏனைய யாழ் இணைய உறவுகளும் தேடலில் இறங்கி செயற்பட்டால் பயனுள்ளதாக அமையும்.

பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடக்கூடிய பிள்ளைகளோடு பெற்றோர் இருப்பதிலும் அவர்கள் முதியோர் இல்லத்தில் இருந்தால் நிம்மதியாக. இந்த ஈனப்பிறவிகளின் தொல்லை இல்லாமல் வாழ்வார்கள்..ஒரு தாய் பெறவும் வளர்க்கவும் எப்படித்தன்னை வருத்தி வளர்க்கிறாள்..

அல்லும் பகலும் தேய்ந்து ஒரு தந்தை உன்னை எப்படி சுமக்கிறான்..

நீ செய்வதைத்தான் நாளை உன் பிள்ளை உனக்கு செய்வான்.

புலத்தில் உள்ள முதியோர்களில் பெரும்பாலோனோர் அவர்களது உறவுகளால் சரியாக கவனிக்கப்படுகிறார்கள் இல்லை உதாசீனப் படுத்துகிறார்கள். இதைவிட முக்கியமான பிரச்சினை அவர்களுக்கு தனிமை. தனிமை என்பது எவ்வளவு கொடுமையானது. தாயகத்தில் பல உறவுகள் நட்புகளுடன் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்துவிட்டு புலத்திற்கு வருபவர்கள் இங்கு கட்டிட காட்டின் தனிமையில் இருந்து மனதளவில் ஒடிந்து போகிறார்கள். புலத்தில் பிள்ளைகள் மருமக்கள் வேலைக்கு போன பின்பு வீட்டின் தனிமையில் இருக்கும் இவர்களுக்கு நேரத்தை எப்படி கழிப்பது என்பதே முக்கிய பிரச்சனை.

தெரியாத மனிதர்கள், சூழல், புரியாத மொழி, பழக்க வழக்கங்கள் என்று பல விதமான காரணிகளால் அவர்களுக்கு தனிமை உருவாக்கப்படுகிறது. அத்துடன் கூடுதலான முதியவர்கள் தங்கள் பிள்ளைகளின் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பிலே அவர்கள் பிள்ளைகளின் வீட்டிலேயே அமர்த்தப்பட்டு இருப்பார்கள். கவலையான விடயம் என்ன என்றால் முதுமைப் பருவமும் குழந்தைப் பருவமும் உள்ளத்தில் ஒன்று என்று சொல்லுவார்கள் ஆனால் அவர்களிடமே திரும்பவும் குழந்தை பராமரிக்கும் பொறுப்பு கொடுக்கப்படுவதுதான் ஜீரணிக்க முடியவில்லை. இத்தனை வருடமும் தங்கள் பிள்ளைகளைப் பராமரித்தவர்கள் ஓய்வு பெறவேண்டிய காலத்தில் மீண்டும் அப் பாரத்தை சுமக்க வைக்கப்படுகிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும்.

இங்கு பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் ஏக்கங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பவார்கள் மிக குறைவு என்றே சொல்ல வேண்டும். எப்போ இங்குள்ளவர்கள் முதியோர்களை மதித்து அவர்களது ஆசைகளை நிறைவேற்றி அவர்களது தனிமையை போக்குகிறார்களோ. அப்போதான் அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

இந்த லிங்கையும் பாருங்கோ http://www.yarl.com/forum3/index.php?showtopic=11325

Edited by Rasikai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.