Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து

Featured Replies

நாரதர் அண்ணா தந்த தரவுகள் தான் இவை.... அதாவது நாசிச கொள்கை என்பது கொள்கை படுத்த பட்ட காலம் 19ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியும் 20ம் நூற்றாண்ண்டு ஆகும்.... அதாவது அப்படியான ஒரு அலகின் வடிவில் அதுக்கு முன்னர் ஒரு இனமும் தங்களை நாசிகள் எண்று அழைத்ததுக்கான சாண்றுகள் இல்லை...

நாசிசம் என்பது ஒரு கோட்பாடு, இனக் குழுமம் அல்ல.

//அதாவது அதே 19ம் நூற்றாண்ண்டின் நடுப்பகுதியில் தான் ஆரியன் கருத்து உருவாக்கம் ஏற்பட்டது என்கிறார்கள்.... இந்தோ, ஐரோப்பிய மொழிகளை பேசிய இனம் ஒண்று ( இந்தியாவுக்கும் ஐரொப்பாவுக்கும் பொதுவான ஒரு மொழி) மனித இனங்களில் தலைமை இனமாக அவர்கள் இனம் காணபட்டு இருந்தார்களாம்.... ( பல ஊர்களுக்கு நாடோடிகளாய் போய் நாடுகளை கைப்பற்றிய அலக்ஸ்சாண்டரையும் தலைமை பண்பு உள்ளவன் எண்றுதான் சொல்கிறோம்.. ) ( ஏன் கடாரம் போன காரிகாலனை கூட அப்படித்தான் சொல்கிறோம்)

இதுதான் ஆரியர்களின் முக்கிய தோற்ற அமைப்பு பற்றிய விபரணம்... பழுப்பு நிற தலைமுடி... நேட்டிக் மனித அமைப்பான நீண்ட நாசிகள்.., சிவந்த தோல், உயர்ந்த தோற்றம்., அதோடை மண்டையோட்டின் நீளம் அதிகமானவர்கள்....

சத்தியமாய் சொல்லுகிறேன்... இப்படி வடிவில் ஒரு ஐயரைக்கூட என் வாழ் நாளில் பார்த்தது இல்லை.... இந்தியாவில் யாரவது பார்த்து இருந்தால் சொல்லுங்கப்பா...///

ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு உயர்வான அங்க அடையாளங்கள் இருபதாகச் சொன்னது நாசிசம்.அது அறிவியலுக்கு அப்பாற் பட்டது.

மரபணு அறிவியல் என்பது மனித மரபணுக்களில் நிகழ்ந்த மாற்றங்களின் அடிப்படையில் மனிதக்குடிப் பரம்பல் எவ்வாறு நிகழ்ந்தது என்னும் முடிச்சை அவிழ்க்கும் பல் வேறு துறைகளில் ஒன்று.

இந்தியச் சாதிய அடிக்கிற்கும் மனிதக் குடிப்பரம்பலுக்குமான தொடர்பு வர்ணாச்சிரமத்துடன் தொடர்பு பட்டது.

நான் முன்னர் இணைத்த (post 27) இல் மரபணு ஆய்வு இந்திய உயர் சாதியினருக்கும் கிழக்கு அய்ரோப்பியர்களுக்கு மிடையேயான தொடர்பை உறுதிப்படுத்தி உள்ளது.அத்தோடு நசனல் ஜிகிரோபியால் நாடாத்தட்ட மரபணுப்பரிசோதனைகள் ஆரிய ஆக்கிரமிப்பு நடைபற்றதக் கூறப்படும் காலத்திலையே அய்ரோப்பாவில் இருந்து குறிப்பிட்ட மரபணு மாக்கர்களை உடைய ஜீன்ங்கள் பெருமளவில் இந்திய உபகண்டத்திற்க்குள் வந்ததாக உறுதிப்படுத்தி உள்ளது.

  • Replies 124
  • Views 12.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

DNA Study Yields Clues on First Migration of Early Humans - nyt_logo_sm.gifMay 13, 2005

மீண்டும் மிகச் சமீபத்திய mtDNA பகுப்பாய்வுத் தகவல் வெளியிட்ட.. ஐரோப்பாவுக்கான ஜீன்கள் இந்தியா வழி சென்றுள்ளத்தை சுட்டிக்காட்டுவதை வலியுறுத்திக் கொண்டு.. மாறி மாறி ஒரே விடத்தை குடைந்து.. ஆளை ஆள்.. மாறி மாறி.. குற்றம்சாட்டிட்டு இருப்பதால் விவாதம் உருப்பெறாது என்பதைக் கூறிக் கொண்டு விடைபெறுறம்.

விவாதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. மீண்டும் பிறிதொரு விவாதத்தில் சந்திக்கும் வரை..!

Dr. Macaulay's team says there could have been just one migration, not two, because the mitochondrial lineages of everyone outside Africa converge at the same time to the same common ancestors. Therefore, people from the southern migration, probably in India, must have struck inland to reach the Levant and, later, Europe, the geneticists say.

http://www.nytimes.com/2005/05/13/science/...and&emc=rss

Edited by nedukkalapoovan

இந்த விவாத்தைற்காக இணையத்தில் தேடிய் அலைந்த போது , நெடுக்கலபோவானின் இந்தியாவிற்கூடான மனிததனின் பயணாம் பற்றிய இறுதியும் கடைசியியுமான பதிலாக ஒரு வீடியோ விபரணம் அகப்பட்டது.கலானிதி வெல்சினால் மிக நேர்த்தியா எல்லோராலும் விளங்கும் வண்ணம் எடுக்கப்படுள்ளது.

இந்த விவாததில் பார்வையாளர்களாக இருந்தவர்கள் பங்கழித்தவர்கள் எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டியது.மனிதன் எங்கனம் இவ் உலகை ஆகிரமித்தான் என்பதற்கான முக்கியமான விடைகள் அதில் அறிவியற் பூர்வமாக இருக்கிறது.

அதில் வந்தை சில விடயங்களில் இந்த விவாத்திற்க்கு முக்கியமான் பகுதியை கூறுகிரேன்.பகுதி மூன்றில் என்று நினைகிறேன்.

ஆபிரிக்காவில் இருந்து அவுஸ்த்ரேலியாவுக்குச் சென்ற மனிதன் இந்தியாவின் தென் கரையூடாகச் செல்கிறான்.அந்த மரபணுத் தொடர்பைக் காண பேராசிரியர் வில்ஸ்ன் செல்லும் இடம் மதுரை.அங்கு ஒரு தமிழரின் மரபணுவைப் பரிசோதிகிறார்.அது ஆபிரிக்ககண்டத்தில் அவர்கண்ட ஒரு மாக்கரை ஒத்திருகிறது.அதே மாக்கரை அவுஸ்த்ரேலியாவின் ஆதி குடிகளிலும் காண்கிறார்.

பின்னர் நடந்த குடிப்பரம்பல்கள், ஆப்பிரிகாவில் இருந்து மத்திய ஆசியாவுக்குச் செல்லும் மனிதர்கள் மீண்டும் தெற்கே இந்தியவுக்கும் வடக்கே அய்ரோப்பாவுக்கும் செல்கிறார்கள்.இவர்கள் தான் நாங்கள் சொல்லும் ஆரியர்கள்.

தெளிவாக மரபணுவியல் ஆரியர் பின்னால் இந்திய உபகண்டத்திற்க்கு வந்தவர்கள் என்பதையும்.திராவிடர் இந்திய உபகண்டத்தின் ஆதிக்குடிகள் என்பதையும் நிரூபித்து உள்ளது.

இதில் மேலும் விதண்டாவதம் செய்வதற்க்கு எதுவும் இல்லை .

வீடியோ இணைப்புக்கள் யூ ரியூப்பில் இருந்து.மிகப்பெறுமதியான விவரணம், ஒவ்வொருவரும் கட்டாயமாக்கப்பார்த்து விளங்கிக் கொள்ள வேண்டிய விவரணம்.

Edited by narathar

The Journey of Man is a documentary that talks about our evolution, our recent history, and how we came to be to the way we are today. It looks at the Y chromosome, that's passed down from male to male, and tracks the marker mutations to map our ancestors' journey. It's how we conquered the Earth in just the last 59,000 years. (more)

http://www.youtube.com/watch?v=OV6A8oGtPc4

Edited by narathar

தனிய clip file/post id மத்திரம் [ vid eo]-[/vid eo] என்றதற்குள் போட்டா காணும்.

அது தான் embedded posting தெரியாம விடுறதுக்கான பிரச்சனை.

அதாவது

[vid eo]http://www.youtube.com/watch?v=ybji0axp6s0[/vid eo]

என்புதை

[vid eo]ybji0axp6s0[/vid eo]

என்று...

parser உதாரண syntax அய் காட்டமல் interpret பண்ணுவதை தடுக்கத்தான் video என்றதை vid eo என்று space விட்டு எழுதியிருக்கு.

நன்றி குறுக்கால போவான்,

மோகன் தகவல் பகுதியில் வீடியோ இணைப்புச் சம்பந்தமாக் கொடுதிருக்கும் குறிப்பு அப்ப பிழையா? அதைத் திருத்தி விடவும்.

குருக்ஸ் எனக்கு சரி வரவில்லை, மற்றைய வீடியோவையும் இணைத்து விடவும்.

Edited by narathar

மதுரையில் எடுக்கப்பட்ட பகுதிகள்.

பின்னர் நடந்த குடிப்பரம்பல்கள், ஆப்பிரிகாவில் இருந்து மத்திய ஆசியாவுக்குச் செல்லும் மனிதர்கள் மீண்டும் தெற்கே இந்தியவுக்கும் வடக்கே அய்ரோப்பாவுக்கும் செல்கிறார்கள்.இவர்கள் தான் நாங்கள் சொல்லும் ஆரியர்கள்.

தெளிவாக மரபணுவியல் ஆரியர் பின்னால் இந்திய உபகண்டத்திற்க்கு வந்தவர்கள் என்பதையும்.திராவிடர் இந்திய உபகண்டத்தின் ஆதிக்குடிகள் என்பதையும் நிரூபித்து உள்ளது.

இதில் மேலும் விதண்டாவதம் செய்வதற்க்கு எதுவும் இல்லை .

வீடியோ இணைப்புக்கள் யூ ரியூப்பில் இருந்து.மிகப்பெறுமதியான விவரணம், ஒவ்வொருவரும் கட்டாயமாக்கப்பார்த்து விளங்கிக் கொள்ள வேண்டிய விவரணம்.

அதாவது கற்றுப்பினத்தவர் நாடோடிகள் கடற்கரையோரமாக நடந்து தென்னிந்தியாவளி... பாக்கிஸ்தான் எல்லாம் தாண்டி வந்து செண்றனர்...இருக்கலாம் இல்லை எண்று சொல்ல வில்லை... அங்கே ஏற்கனவே இருந்தவர்களுடன் கலந்தனர் அதுவும் இருக்கலாம்... ஆனால் வடக்கே போனவர் அங்கு இருந்தவர்களுடன் கலக்காமல் ஆரியர் எண்ட தனி இனமாக இருந்தனரா..??? கேக்க சிரிப்புதான் வருகிறது...

ஏன் இந்தியாவின் வடக்கே மனிதர்களே இருக்க வில்லை எண்று நிறுவ நினைக்கிறீர்களா..?? அப்போ வடகே சும்மா கிடந்த கட்டாந்தரையில் ஆரியன் வந்து குடியேறினான் எனபதுதான் சரியானதா..??? இந்திய மனிதன், மொறிசியள், தென் அமெரிக்கா, மேற்கு இருந்திய தீவுகள் எல்லாம் காலத்தில் கட்டாயத்தால் வாழ்கிறான்... அதுபேல ஒரு குழுமம் இந்தியா வந்தூ இருக்கலாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது... இருந்தவர்களுடன் வந்து கலந்து கொண்டனர் என்பது சிலவேளை சரியானதாக இருக்கலாம்...

உதாரணமாக புத்தளம் மாவட்டதை எடுத்து கொண்டால் இருந்த தமிழர்கள் எல்லாம் தங்களின் பிள்ளைகளை எல்லாம் சிங்களத்தில் படிக்க வைத்து சிங்களவர் ஆகிவிட்டனர்... அட்தை இசைவாக்கம் எண்று கூறுவர்.... அப்படி ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தூ தனித்துவத்தோடு இருந்தனர்.. செல்வாக்கு செலுத்தினராக இருந்தால் இருந்த மக்களைவிட அதிகமானோர் வந்து இருக்க வேணும்... அப்படி வட இந்தியாவுக்கு பாலவனங்களூடாக பெரிய தொகையில் மக்கள் உணவு தண்ணீ இல்லாமல் வந்து சேர்தனர் என்பது நம்பும் படியாக இல்லை....

அப்படி வந்தார்கள் எண்டால் வந்தவர்கள்ள் இனம் குலையாமல் கலக்காமல் சாதி குறையாமல் அப்படியே இருக்கிறார்கள் என்பது போல இருக்கிறது உங்களின் கூத்து...!

Edited by தயா

அதாவது கற்றுப்பினத்தவர் நாடோடிகள் கடற்கரையோரமாக நடந்து தென்னிந்தியாவளி... பாக்கிஸ்தான் எல்லாம் தாண்டி வந்து செண்றனர்...இருக்கலாம் இல்லை எண்று சொல்ல வில்லை... அங்கே ஏற்கனவே இருந்தவர்களுடன் கலந்தனர் அதுவும் இருக்கலாம்... ஆனால் வடக்கே போனவர் அங்கு இருந்தவர்களுடன் கலக்காமல் ஆரியர் எண்ட தனி இனமாக இருந்தனரா..??? கேக்க சிரிப்புதான் வருகிறது...

எனக்கு உங்களின் கேள்வியைப் பார்க்கச் சிரிப்புத் தான் வருகிறது.முதலில் இவற்றை நான் சொல்ல வில்லை.மரபணு அறிவியல் சொல்கிறது.ஆகவே நீங்கள் புராணக் கதைகளில் நம்பிக்கை வைப்பவரா அல்ல அறிவியலில் நம்பிக்கை வைப்பவரா என்பது அடிப்படையான விடயம்.பிரம்மன் மனிதனைப் படைத்தார் ,இமயலையில் சிவன் இருகிறார் என்றெல்லம் நம்புவராக நீங்கள் இன்னும் இருந்தால், அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது.அவுஸ்திரேலிய அபோர்ஜினியப் பழங்குடிகள் தாங்கள் தான் உலகில் முதலில் வந்தவர்கள் மண்னில் இருந்து வந்தவர்கள் என்னும் கதைகளை நம்புவது போல் நீங்களும் நம்பிக் கொள்ளுங்கள். மற்றது கலப்பது பற்றிக் என்ன சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை.இந்த விவரணம் சொல்வது நவீன மனிதன் எங்கனம் குடிப்பரம்பலை மேற் கொண்டான் என்று.அப்படியானால் ஆதி திராவிடர் யாருடன் கலப்பது? குரங்குகளுடனா? உங்களுக்கு இன்னும் இந்த விவரணம் விளங்கவில்லை என்றே எனக்குப் படுகிறது.எதற்கும் மீண்டும் ஒருக்கா திருப்பிப் பாருங்க.

இந்திய உபகண்டத்தில் அதன் இனக்குழுமங்கள் தொடர்ந்தும் தங்கள் மரபணு மாக்கர்களைப் பேணியது வர்ணாச்சிரமத்தால்.அதாவது சாதிகளுக்கு இடையேயான திருமணங்கள் அற்ற படியால்.அந்த விவரணத்தை அவதானிதீர்கள் என்றால் தமிழ் நாட்டில் இரத்த சாம்பிள் எடுக்கும் போது கேட்கப் படும் கேள்வி, உங்கள் கலியாணம் இன்ரர் காஸ்ட் மரியேஜ்ஆ என்பதுவே.பழங்குடிகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலும் இந்த மாக்கர்கள் பேணப்பட்டு இருப்பது போல்.சாதிய ரீதியாகக் கலக்காத இனக் குழுமங்களிடையேயும் இந்த மாக்கர்கள் இந்திய உபகண்டத்தில் பேணப்பட்டு வந்ததால் தான் இந்தியாவில் அதுவும் மதுரையில் ஒரு ஆதி திராவிட தமிழரின் இரத்தத்தில் ஆபிரிக்க மரபணு மாக்கர் கண்டு பிடிக்கப்பட்டது.

சாதிய அடுக்கிற்க்கும் இந்தோ அய்ரோப்பிய மாக்கர்களுக்கும் இடையேயானதொடர்பு பற்றிய மரபணு சார்ந்த ஆய்வை ஏற்கனவே இணைத்துள்ளேன்.இன்னும் இது பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது வியப்பைத் தருகிறது.வெளியில் இருந்து திராவிடரின் வருகையின் பின் பல ஆயிரம் வருடங்களின் பின்னர் வந்த படியால் தான் இந்திய சனத் தொகையில் பார்ப்பனரின் சதவீதம் மூன்று சத வீதம்.ஆதி திராவிடரின் வருகைக்கும் ஆரியரின் வருகைக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகள் இடை வெளி இருக்கிறது.அந்த இடைப்பட்ட காலத்தில் திராவிடரின் சனத் தொகை வெகுவாக் கூடி இருக்கும்.ஆனால் எண்ணிக்கையில் குறைவான ஆரியர்கள் இந்தியாவை ஆள்கிறார்கள்.இந்திய உபகண்டத்தில் சாதிய அடுக்கே வர்க்க அடுக்காக இருப்பதற்குக் காரணம் என்ன?

ஏன் இந்தியாவின் வடக்கே மனிதர்களே இருக்க வில்லை எண்று நிறுவ நினைக்கிறீர்களா..?? அப்போ வடகே சும்மா கிடந்த கட்டாந்தரையில் ஆரியன் வந்து குடியேறினான் எனபதுதான் சரியானதா..??? இந்திய மனிதன், மொறிசியள், தென் அமெரிக்கா, மேற்கு இருந்திய தீவுகள் எல்லாம் காலத்தில் கட்டாயத்தால் வாழ்கிறான்... அதுபேல ஒரு குழுமம் இந்தியா வந்தூ இருக்கலாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது... இருந்தவர்களுடன் வந்து கலந்து கொண்டனர் என்பது சிலவேளை சரியானதாக இருக்கலாம்...

உதாரணமாக புத்தளம் மாவட்டதை எடுத்து கொண்டால் இருந்த தமிழர்கள் எல்லாம் தங்களின் பிள்ளைகளை எல்லாம் சிங்களத்தில் படிக்க வைத்து சிங்களவர் ஆகிவிட்டனர்... அட்தை இசைவாக்கம் எண்று கூறுவர்.... அப்படி ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தூ தனித்துவத்தோடு இருந்தனர்.. செல்வாக்கு செலுத்தினராக இருந்தால் இருந்த மக்களைவிட அதிகமானோர் வந்து இருக்க வேணும்... அப்படி வட இந்தியாவுக்கு பாலவனங்களூடாக பெரிய தொகையில் மக்கள் உணவு தண்ணீ இல்லாமல் வந்து சேர்தனர் என்பது நம்பும் படியாக இல்லை....

அப்படி வந்தார்கள் எண்டால் வந்தவர்கள்ள் இனம் குலையாமல் கலக்காமல் சாதி குறையாமல் அப்படியே இருக்கிறார்கள் என்பது போல இருக்கிறது உங்களின் கூத்து...!

இது முதலில் எனது கூத்து அல்ல.அறிவியல்.இங்கே நான் எதனையும் நிறுவியதாக் கூறவில்லை.அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட ஆதாங்க்களை அடிப்படையாக வைத்தே எனது கருதுக்கள் சொல்லப்பட்டுக் கொண்டு இருகின்றன.

இப்போது கொன்சம் சரியாக் யோசிகிறீர்கள் ,இனம் குலையாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள எடுத்த ஆயுதம் தான் வர்னாச்சிரமும், சாதியமும்.சாதிய அடுக்கும் ஆகம மத நம்பிக்கையும் கடவுள் என்னும் பயமும் தான் அந்த எண்ணிக்கையில் குறைந்த ஆரியரினால் எண்ணிக்கையில் கூடிய திராவிட மக்களை ஆளக்கூடிய வல்லமையைக் கொடுத்தது.பல ஆயிரம் வருடங்களின் பின்னும் நீங்களும் இன்னும் சிலரும் இன்னும் இந்தப் புராணக் கதைகளையும் ,சாதிய அடுக்கையும் நம்பிக் கொண்டு இந்து மதம் எமக்கு வேண்டும் இராமர் பாலத்தை இடிக்காதே என்று சொல்கிறீர்கள் பாருங்கள்,அங்கே தான் அவர்களின் வெற்றி இருக்கிறது..

நாரதர் அண்ணா மிகை படுத்தல் என்பது என்ன என்பதனை உங்களின் எழுத்தூடாக காணக்கூடியதாக இருக்கிறது... நீங்கள் சொல்லும் மரபணுக்கள் என்பது ஒருவரில் இருந்தும் பரவி இருக்கலாம் அல்லது பத்து பேரில் இருந்தும் பரவி இருக்க முடியும்... எந்த அடிப்படையின் பெரிய இனக்குழு இந்தியாவுக்குள் நுள்ளைந்தது என்கிறீர்கள்...??

கிழக்கு ஐரோப்பா அல்லது நோட்டிக் நாடுகள். (ஸ்கண்டிநேவியா) ரோமாபுரியில் கிரேக்கத்தில் இருந்து எல்லாம் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்து இந்தியாவுக்குள் நுளைந்து விட்டார்கள் என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது...?? அப்படி அவர்கள் ஒட்டுமொத்தமாக நகரவில்லை எண்றால் இந்து அட்டையாளங்கள் எல்லாம் எப்படி அங்கிருந்து((கிழக்கு ஐரோப்பாவில் இருந்து) காணாமல் போனது...??

கிழக்கு ஐரோப்பாவுக்கும் இந்திய உபகண்டத்துக்கும் உள்ள ஒற்றுமையை சொல்லி வைக்க விரும்புகிறேன்... இந்திய உபகண்டத்தில் எப்படி பல தேசிய இனங்கள் மொழியாலும், கலாச்சாரத்தாலும், வேறு பட்டு இருக்கிறதோ அதேபோலத்தான் கிழக்கு ஐரோப்பாவிலும் இருக்கிறது... இண்று அங்கு நாடக்கும் பல இனச்சிக்கல்களுக்கு அதுதான் காரணம்..... இந்த தரவில் இருந்து அங்கும் இங்கும் ஆரியன் செய்த மாய வேலை என்னும் பொருள் பட ஏதாவது எழுதினீர்கள் எண்றால் கொஞ்சமாவது விவாதம் சுவாரசியம்மாக இருக்கும்...

இப்ப நீங்கள் வந்த ஆரியர் வர்ண்ண சிரமதை கடைப்பிடித்தால் தான் அவர்கள் தனித்துவமாக சிந்தாமல் கலக்காமல் இருக்கிறார்கள் என்கிறீர்கள்... அப்போ நீங்கள் தந்த ஆதாரத்தில் சொல்லப்பட்டவைகளை நீங்களே நம்ப வில்லையா..?? அதாவது கிழக்கு ஐரோப்பாவில் இருந்தவர்கள் எனப்படுவோரின் மரபணுக்கள் வட இந்தியர்களில் காணப்படுகிறது எனும் கூற்றை... அப்படி அவர்களில் கிழக்கு ஐரோப்பியர்களின் மரபணுக்கள் மட்டும்தான் காணப்படுகிறது எனும் அறிக்கையை நிங்களாகவே கற்பனை செய்து கொண்டால் எப்படி...?? அவர்களின் மரபணுக்கள் மட்டும் இருக்கிறது என்பது மட்டுமே அவர்களை ஆரியர்கள் எண்று இனம் காட்டும்.... இந்திய பழங்குடிகளின் மரபணுக்கள் உயர் வர்க்கத்திடம் இல்லை எனும் அறிக்கையை நீங்கள் சமர்பிக்க வேணும் எண்று கேட்டுக்கொள்கிறேன்....

Edited by தயா

இங்கு கருத்தாடப்படும் விடயத்தோடு தொடர்புடைய கட்டுரை என்பதால் பின்வரும் கட்டுரையை இணைக்கிறேன்.

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்

தமிழனுக்குக் குமரிக் கண்டம் தாயகம் என்பது குழப்பமின்றி ஏற்கப்பட வேண்டுமென்றால் முதலில் இனக் கோட்பாடு எனும் போலிக் கோட்பாடு கைவிடப்பட வேண்டும். அக்கோட்பாட்டைப் பெற்றெடுத்த மாக்சு முல்லரே அதைக் கைவிட்டுவிட்டார். (வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், origin And spread of Tamils) இன்றுவரை ஆரியர்களுக்குரியதாக ஒரேயோர் அகழ்வாய்வுக் களம்கூடக் கிடைக்கவில்லை.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசின்கீழ் சிந்து சமவெளி வந்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் அதனைக் கைப்பற்றினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை அவர்களுடைய அரசியற் செல்வாக்கு அம்மண்டலத்தில் நிலவியது. இந்தக் கட்டத்தில்தான் சமற்கிருத மொழி உருவாகி வளம் பெற்றது. வட இந்தியப் பண்பாடும் உருவம் பெற்றது. இதுதான் சமற்கிருதத்தில் ஐரோப்பிய மொழிகளின் சில சொற்கள் இடம் பெற்ற பின்னணி.

ஆரிய இனக் கோட்பாடு கைவிடப்பட்டால் தமிழர் வரலாற்றிலுள்ள பல குழப்பங்கள் விலகும்.

தொல்காப்பியத்திற் கூறப்படும் வருணனும் இந்திரனும் வேதங்களிலும் கூறப்படுகின்றனர். சோழர்களுக்கும் இந்திரனுக்கும் உள்ள நெருக்கமான உறவும் பாண்டியர்களுக்கு அவனிடமுள்ள பகையும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன. இந்திரனும் வெள்ளையானையும் கரும்பும் இந்தோனேசியத் தீவுகளுடன் தொடர்புடையவை எனக் கூறுவர். அத்தீவுக் கூட்டங்கள் சுமத்ரா(நன்மதுரை -மூலமதுரை), பாலி(தென்பாலி-பாலிமொழி), புருனெய்(பொருனை) என்ற பெயர்களைக் கொண்டுள்ளன. அத்தீவுக் கூட்டங்களில் ஒன்றின் பெயர், இலாமுரி தேசம் என்று இராசேந்திரன் கல்வெட்டொன்று கூறுகிறது. எனவே இலெமுரியாக் கண்டம் என்ற பெயரும் பண்டையிலிருந்தே வருகிறதென்று தெரிகிறது.

இச் செய்திகளிலிருந்து குமரிக் கண்டத் தமிழர்களுக்கும் வேதங்களுக்கும் உள்ள உறவு புலப்படும்.

மணிமேகலையின் முன்பிறப்பு பற்றிய கதையில் காந்தார நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதி என்ற மன்னனிடம் அவன் நாடு உட்பட நாகநாட்டில் நானூறு யோசனை நிலம் கடலில் முழுகுமென்று கூறப்பட்டது. அவன் விலங்குகளையும் மக்களையும் உடன்கொண்டு வடக்கு நோக்கிச் சென்று அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையில் சேர்ந்தான் என்று கூறப்பட்டுள்ளது.

சீத்தலைச் சாத்தனார் தமிழ்ப்பற்றை விட சமயப்பற்று மிகுந்தவர் என்பது அவர் நூலை மேலோட்டமாகப் பார்க்கும் போதுகூட வெளிப்படும். எனவே அவரது இந்தக் கூற்றை நாம் நம்பலாம். காந்தாரம் எனும் இன்றைய ஆப்கானிய நகரத்துக்குக் குமரிக் கண்டத்தில் முழுகிய நகர்ப் பெயரே இடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பாண்டவர்களின் குலம் பூருவ இனமாகும். அவந்தி நாட்டிலுள்ள காயங்கரை என்ற ஆறு சிந்து சமவெளியில் ஓடிப் பின்னர் பாலைவனத்து மணலுள் மறைந்த கோக்ரா ஆறேயாகும். இதே கோக்ரா என்று பெயர் கங்கையின் கிளை நதி ஒன்றுக்கும் உண்டு. இவ்வாறு அவந்தி எனப்படும் குசராத்தின் கரைகளை அடைந்த குமரிக்கண்ட மக்கள் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு என்று வடஇந்தியா முழுவதும் பரவினர். குமரிக் கண்டத்திலிருந்த போதும் புதிய இடத்திலும் அவர்களிடையில் உருவான பாடல்களே வேதப் பாடல்கள். அப்பாடல்களில் இன்னும் இனம் காண முடியாத இடப்பெயர்கள் குமரிக் கண்டத்திற்குரியனவாக இருக்க வேண்டும். எனவே குமரிக் கண்ட இடப்பெயர்களை அறிய வேதங்கள் உதவும். அதுபோலவே புராணங்களும் குமரிக் கண்ட மக்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

இன்று ஆரிய மொழிகள் என்ற வகைப்பாட்டில் கீழ் மேலையாரிய மொழிகள் என்ற பிரிவில் கிரேக்கமும் இலத்தீனும் வருகின்றன. அம்மொழிகளுக்கும் சமற்கிருதத்துக்கும் உறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இம்மொழிகளுக்கு இடையில் காணப்படும் நெருக்கத்தைவிடத் தமிழுக்கும் கிரேக்க இலத்தீன் மொழிகளுக்கும், தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் அடிப்படையான உறவு இருப்பதை எளிதில் காண முடியும். அதுபோல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேசப்படும் மொழிகளுக்கும் தமிழுடன் நெருக்கமான தொடர்பிருப்பதை மெய்ப்பிக்க முடியும். இதனடிப்படையில் உலகமொழிக் குடும்பங்கள் மறுவகைப்படுத்தப்பட வேண்டும்.

பினீசியர்கள் தென்னிந்தியாவிலிருந்து பாரசீகக் குடா வழியாக ஆசியாமைனர் சென்று குடியேறியவர்கள். அவர்கள்தான் கிரேக்கர்களுக்கு எழுத்துகளும் நாகரிகமும் வழங்கியவர்கள் என்று இரோடோட்டர் கூறுகிறார். ஐரோப்பா என்ற பெயரும் அவர்கள் தொடர்பானதே. தொட்டதெல்லாம் பொன்னாகும் கதையில் வரும் மன்னவன், ஓடிப்பசின் பாட்டன் காட்மஸ் எனப்படும் கடம்பன் அனைவரும் பினீசியர்களே. பினீசியர்கள் சிவந்த படகுகளில் பயணம் செய்தவராகக் கூறப்படுகிறது. நம் நாட்டுச் செம்படவர்களைப் பற்றி ஆய்ந்தால் தடையம் ஏதாவது கிடைக்கலாம்.

மக்கள் குமரிக் கண்டத்திலிருந்து தமிழகத்தினுள் நுழைந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்தமைக்குக் சான்றுகளாக இடப்பெயர்கள் அமைந்துள்ளன. பறளியாறு என்ற பெயர் குமரி மாவட்டத்தில் இரண்டிடங்களிலும் கேரளத்தில் ஓரிடத்திலும் சேலம் மாவட்டத்தில் ஓரிடத்திலும் வழங்குகிறது. இலங்கைக்கு நாகத்தீவு, சேரன்தீவு, தாம்பரபரணி என்ற பெயர்கள் இருந்திருக்கின்றன. இன்றைய நெல்லை தாமிரபரணியாற்றுக்குப் பொருனை, சோழனாறு என்ற பெயர்கள் இருந்திருக்கின்றன.

குமரிக் கண்டத்தில் முதலில் ஏழு குக்குலங்கள் இருந்திருக்கின்றன. அவற்றின் மூலவர்கள் ஏழு பெண்கள். அவர்களை ஏழு கன்னிகள் என்றும் ஏழு தாய்கள் என்றும் கூறுவர். பின்னர் அக்குலங்கள் ஆண்களின் தலைமையின் கீழ் இயங்கின. அவர்களை ஏழு முனிவர்கள் என அழைப்பர். இந்த ஏழு குக்குல முதல்வர்களின் துணையுடன் இந்திரன் ஆண்டான். உண்மையான ஆட்சித் தலைவர் இந்திராணியே. இந்திரனை இந்த ஏழு குக்குலத் தலைவர்களுமே தேர்ந்தெடுத்தனர், நினைத்த போது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றினர். இந்திராணி தொடர்வாள். மகாபாரதத்தில் வரும் நகுசன் கதையையும் சோசப் காம்பெல் எழுதிய Masks of Gods-Primitive Mythology என்று நூலில் எகிப்திலிருந்த பண்டை நடைமுறை பற்றிய குறிப்பையும் ஒப்பிடுகையில் இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு குமுகத்தில் அரசு தோன்றுவதற்கு முதற்படி மக்கள் குக்குலங்களாகப் பிரிந்திருப்பது மாறி நில எல்லை அடிப்படையில் பிரியத் தொடங்குவதே என்று ஏங்கெல்சு என்பார் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். உலக வரலாற்றில் மக்கள் நில அடிப்படையில் பிரிந்து நின்றதைத் தரும் முதல் ஆவணம் தமிழின் பொருளிலக்கணமே.

பொருளிலக்கணம் குமரிக் கண்ட மக்கள் குக்குல நிலையிலிருந்து மேம்பட்டு நிலங்களுக்கேற்ற வகையில் பொருளியலிலும் அதன் விளைவாகப் பண்பாண்டிலும் ஒருவருக்கொருவர் மாறி நின்றனர். அவர்களது குடும்ப அமைப்புகளும் போர்முறையும் மாறி நின்றன. குறிஞ்சி நில மக்கள் திருமணம் இன்றி சந்தித்த இடத்தில் கூடிப் பிரிந்தனர்; ஆ கவர்தலே போர் நோக்கமாக இருந்தது. முல்லை நில மக்கள் தாங்கள் விரும்பும்வரை சேர்ந்து ′′இருந்து′′ வேண்டாதபோது பிரிந்தனர்; போர் மேய்ச்சல் நிலத்துக்காக நடைபெற்றது. பாலை நிலம் வாணிகத்தின் வளர்ச்சியையும் பாலையின் கொடுமையையும் பொருட்படுத்தாது மருதத்துக்கும் முல்லைக்கும் பாலையினூடாக நடைபெற்ற போக்குவரத்தையும் அங்கு சிலர் வழிப்பறித்து வாழ்வதென்ற ஒரு புது நிலையையும் காட்டுகிறது; மக்கள் கூட்டுழைப்பிலிருந்து பிரிந்து வாணிகம், போர், வழிப்பறி என்று ஆணும் பெண்ணுமாக வெளியேறிதையும் ′′பொய்யும் வழுவும்′′ தோன்ற, கரணமெனும் திருமணத்தின் தேவையை உருவாக்கிய பின்புலம் பாலையில் வெளிப்பட்டது; போர் வாழ்வா சாவா என்ற நிலையில் நடைபெற்றது. மருதத்தில் திருமணத்தில் இணைந்த பெண் ஆடவனின் பரத்தையர் தொடர்பை முறியடிக்க முடியாத கையறு நிலையான பொருளியல் சார்புநிலை அடைந்தாள்; போர் கோட்டையிலுள்ள செல்வத்தைக் கொள்வதற்காக நடைபெற்றது. நெய்தலிலோ பெண் கைம்மைக் கொடுமைக்கு ஆளானாள்; போர் பேரரசுப் போராக, வெற்றி நோக்கியதாக இருந்தது.

பொருளிலக்கணம் தொல்காப்பியத்துக்கு வரும்போது அதன் மூல வடிவம் மிகவும் மாறுபட்டுவிட்டது.

ஆதாமும் ஏவாளும் ஈழத்தீவில்தான் வாழ்ந்தனர். அவர்கள் மகன் சேது என்பவன் பெயரால்தான் சேது என்ற பெயர் இலங்கை இந்திய நீரிணைக்கு ஏற்பட்டது என்று மெளலானா என்பவர் சேது முதல் சிந்து வரை என்ற நூலில் குறிப்பிடுகிறார். உடன்பிறந்த ஆபேலைப் பெண்ணுக்காகக் கொன்ற காயின் இராமனாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். உண்மையில் வாலிக்கும் சுக்ரீவனுக்குமே இந்த ஒப்புமை பொருந்தும்.

தமிழகத்தில் பெண்ணாட்சி நிலவியது என்ற மெகாத்தனிசின் குறிப்பு, சிலப்பதிகாரத்தில் பாண்டியர் குலமுதல்வி என்று ஒரு பெண்ணைக் குறிப்பது, திருவிளையாடற் புராணத்தில் தடாதகைப் பிராட்டி, நாட்டுப்புறக் கதைகளாக அல்லி, பவளக்கொடி போன்றோர் ஆகிய சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியம் மறைக்கும் இந்த உண்மைகளைச் சிலப்பதிகார ஆசிரியர் வெளிக்கொணருகிறார். குமரி என்ற பெயரையே அவர்தான் நமக்குச் சொல்லுகிறார்.

குமரிக் கண்டத்தில் மாபெரும் பொருளியல் வளர்ச்சி இருந்தது. அதனோடு பொருளியல், குமுகியல் கோட்பாடுகளும் உருவாகியிருந்தன. குபேரன் வடிவம் இதற்கொரு சான்று. குபேரனின் ஊர்தி மனிதனாகும். இந்த வடிவத்தின் பின்னணியில் இன்றைய மார்க்சியத்தின் கோட்பாடு புலப்படுவதைக் காணலாம். மனித மண்டை ஓடுகளில் குருதியைக் குடிப்பதுதான் மூலதனம் எனும் தெய்வம் என்று மார்க்சு கூறுகிறார்.

குமரி மக்கள் இன்றைய மேலை அறிவியலுக்குக் குறையாத அறிவியல் மேன்மை பெற்றிருந்தனர். தடயங்கள் எண்ணற்றவை:

1. 64 கலை அறிவுகளில் சில: வானில் நுழைதல், வானில் பறத்தல், நெருப்பைத் தடுத்தல், நீரைத் தடுத்தல், காற்றைத் தடுத்தல்.

2. தமிழக இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காந்தருவர், இயக்கர், விஞ்சையர் என்ற மக்கள் பேசப்படுகின்றனர். இவர்கள் வானூர்திகளில் பறப்போர். இராவணன் ஓர் இயக்கம் என்றே கூறப்படுகிறான்.

3. இராவணனின் மாமன் மயன் எனும் அசுரத் தச்சன். இவன் பறக்கும் ஊர்தியை இயற்றியவன் என்று கூறப்படுகிறது.

4. உலகிலுள்ள இசைக் கருவிப் புனைவில் வீணை எனப்படும் யாழ் ஓர் இறும்பூது. எண்ணிக்கையில் குறைந்த நரம்புகளைக் கொண்டு யாழ்த் தண்டிலுள்ள பள்ளங்களின் உதவியால் ஆயிரம்வரை நரம்புகளை (இசைகளை) எழுப்ப முடியும். இந்த யாழ் இராவணனின் கொடியாகும். சிவனை மகிழ்விக்கத் தன் தலையைக் கிள்ளி, கையை ஒடித்து, நரம்பை உருவி யாழ் அமைந்து இசைத்தான் எனும் புராணக் கூற்று இந்த யாழை அவனே புதிதாகப் புனைந்ததைக் குறிப்பதாகலாம்.

5. தமிழகத்தில் ஒவ்வொரு புதுப்புனைவையும் செய்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வகையில் தெய்வங்களுக்கு ஆயுதங்கள் உள்ளன.

சிவன் : நெருப்பு, உடுக்கு, மழு.

பரசுராமன் : கோடரி

பலராமன் : கலப்பை

இராவணன் : யாழ்

திருமால் : சக்கரம்

மூதேவி : குண்டாந்தடி.

ஒரு புராணக் கதையின்படி பருந்துகளின் தாயான பெண்ணும் நாகங்களின் தாயான பெண்ணும் முறையே அக்காள் தங்கைகள். தங்கையின் சூழ்ச்சியால் தமக்கை அவளுக்கு அடிமையாகிறாள். தமக்கையின் மகன் கருடன் பிறந்து போரிட்டு தாயின் அடிமைத்தனத்தை விலக்குகிறான்.

நாகமும் பருந்தும் தோற்றக்குறிகள். இரு மக்களுக்குள் நடந்த பூசலையே இது குறிக்கிறது. நாகங்கள் நம் தெய்வ வடிவங்கள் அனைத்திலும் உண்டு. பருந்து திருமாலின் ஊர்தியாக மட்டுமே காணப்படுகிறது.

உலகப் புராணங்களிலும் நாகத்துக்குச் சிறப்பிடம் உண்டு. பைபிள், கிரேக்கப் புராணம் போன்றவற்றிலும் ஒரு பெண்ணோடு அது தொடர்புபடுத்தப்படுகிறது, கில்காமேஷ் காவியத்தில் சாவா மருந்தாகிய கனியை அது பறித்துச் சென்று விடுகிறது.

பண்டை நாகரிகங்களில் தங்கம் அல்லது உலோக இறக்கைகள் உள்ள பருந்துதான் தங்கள் மூதாதை என்ற குறிப்பு காணப்படுகிறது. எரிக் வான் டெனிக்கான் பறவை போன்ற வானவூர்திகளில் வந்தோர் பண்டை மக்கள் மீது அணுகுண்டுகளைப் பொழிந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார். அத்துடன் தாடி வைத்த நாகம் தங்களுக்கு நாகரிகத்தைத் தந்ததாகச் சில மக்கள் குறித்து வைத்துள்ளனர். கவிழ்ந்த கப்பல் மாலுமியைப் பற்றிக் கூறும் எகிப்திய தாள் குறிப்பில் நிலத்தின் அரசனாக ஒரு தாடி வைத்த நாகமே கூறப்படுகிறது.

இவற்றிலிருந்து நாம் பெறும் முடிவு:

நாகத்தையும் பருந்தையும் தோற்றக்குறிகளாகக் கொண்டிருந்த மக்களுக்குள் குமரிக் கண்டத்தினுள் கடும்பகையும் போரும் நிகழ்ந்தன. முதலில் உலகமெலாம் பரவியவர் நாகர்கள். அவர்கள் பரவிய இடமெல்லாம் பருந்தின மக்கள் தொடர்ந்து சென்று தாக்கினர். இதற்கு அவர்களது கண்டுபிடிப்பான வானவூர்தியும் அணுவாற்றலும் பயன்பட்டது. உலகமெலாம் பரவிய இந்த அணுவாயுதப் போரினால் அம்மக்களின் நாகரிகம் ஒரு முடிவுக்கு வந்தது.

எரிக் வான் டெனிகான் ஊர்திகளில் வந்து குண்டு போட்டோர் வேறு உலகங்களின்று வந்தவர் என்கிறார். மேலையர் தவிர வேறெவரும் நாகரிகமடைய முடியாது என்ற ஐரோப்பியக் கருத்தின் எதிரொலிதான் இது.

Serandipity என்ற சொல்லுக்கு அடிப்படையான The Three Princes of Serandip என்ற கதையும் முன்று கோட்டைகளோடு பறந்து சென்று எதிரிகளை அழித்த முப்புராதிகளின் கதைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

குமரியை ஆண்டவர்களில் துவரைக் கோமானும் ஒருவர். துவரை என்பது வடக்கிலிருந்த துவாரகையல்ல. துவாரகா என்பதற்கு கதவகம் என்ற பொருள். இரண்டாம் கழகப் பாண்டியர் தலைநகராகிய கபாடபுரமே துவாரகை எனப்படும் துவரை. குமரி மாவட்டத்தில் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, முத்துக்குட்டி அடிகளின் வரலாறு கூறும் அகிலத் திரட்டு அம்மானையும் ″தெற்கே கடலினுள் இருக்கும்″ துவரையம்பதி பற்றிக் கூறுகிறது.

கில்காமேஷ் சாவாமை பற்றி அறிந்துவர பாபிலோனிலிருந்து பல கடல்களைக் கடந்து ஒரு பெருங்கதவு வழியாக நுழைகிறான். அங்கு பெருவெள்ளத்திலிருந்து பிழைத்த நோவாவின் மூலவடிவமான உட்னாபிற்றிட்டிம் என்ற மனிதனைச் சந்திக்கிறான்.

சாவாமை உள்ளவனாகக் கூறப்படும் இயமனும் ஒரு பெருங்கதவுக்கு அப்புறமே வாழ்கிறான். இன்றைய உலோகம் காட்டியின் (Metal Detector) பண்டைய வடிவமோ இக்கதவு?

பாண்டிய மரபின் நீண்ட நெடும் வரலாற்றில் துவரைக் கோமான் போன்ற முல்லை நிலத்தாரும் குமரவேள் போன்ற குறிஞ்சி நிலத்தாரும் மீனவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை.

தமிழ் இலக்கணத்துறையில் தலையாய இரு கோட்பாடுகள் எதிரெதிராய் நிலவி வந்தனவாகத் தோன்றுகிறது. ஒன்று அகத்தியம் இன்னொன்று ஐந்திரம். பயன்பாட்டு வேறுபாட்டு அடிப்படையில் மொழியில் பிரிவினை தேவையில்லை என்பது அகத்தியக் கோட்பாடெனவும் சிறப்புத் தொழில்களுக்கென்று தனி எழுத்துகள் கொண்ட தனிக் குழூஉக்குறி மொழி ஒன்று வேண்டும் என்பது ஐந்திறக் கோட்பாடென்றும் கொள்ளலாம். இந்தப் பிரிவினைக் கோட்பாடே வெற்றி பெற்றது. பிரிவினைக்கு முன்பு வல்லின எழுத்துகளுக்கு நான்கு தனித்தனி ஒலிப்புகளும் அவற்றுக்குத் தனித்தனி வரியன்களும் இன்றைய பிற இந்திய மொழிகளில் காணப்படுவது போல் தமிழிலும் இருந்திருக்க வேண்டும். கிரந்த எழுத்துக்கள் எனப்படும் ஓலியன்களும் இருந்திருக்க வேண்டும்.

இன்றைய தமிழ் எழுத்துகளில் ஒரே வல்லின வரியனில் மூன்றுக்கு மேற்பட்ட ஓலியன்கள் பெறப்படுதல், தொல்காப்பிய சகரக்கிளவியும் அற்றோரன்ன என்ற முரண்பாடும் ந,ன,ற,ர மயக்கங்களும்

அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்

மெய்தெரி வளியிசை அளவு நுவன் றிசினே

என்ற தொல்காப்பிய வரிகளும் ஐந்திரம் தெரிந்த தொல்காப்பியன் என்ற பாயிர வரிகளும் தொல்காப்பியருக்கும் அகத்தியருக்கும் நடைபெற்றதாகக் கூறப்படும் பூசல் பற்றிய புராண நிகழ்ச்சியும் சில தடயங்கள். அகத்தியம் மீதுள்ள காழ்ப்பினால்தான் அகத்தியர் வடக்கிலிருந்து வந்தார் என்ற கதை எழுந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சிலப்பதிகார ஆசிரியர் தொல்காப்பிய விதிகளை அதன் மூலம் ஐந்திரக் கோட்பாட்டை ஏற்கவில்லை என்பது அந்நூலை ஆய்வோருக்குப் புலப்படும். சகரக் கிளவியைத் தாராளமாகவே கையாண்டுள்ளார் அவர்.

இந்த அகத்திய-ஐந்திர மோதல் உண்மையாக இருந்தால் சமற்கிருதத்தின் பிறப்பின் பின்னணி (ஆரிய இனப் பின்னணி பொய்யென்பதால்) விளங்கும். ஒரு தமிழ் நூலின் பழமையை ′′மொழித் தூய்மை′′ பற்றிய இன்றைய அளவுகோல் கொண்டு அளப்பது தவறு என்பதும் புரியும்.

குமரிக் கண்டப் பண்பாடு மிகப் பெரிய பரப்பும் கி.மு. 50,000 வரை நீண்டு செல்லும் மிகப்பெரிய கால இடைவெளியையும் கொண்டது. இப்பெரிய பரப்பில் இந்நீண்ட காலத்தினுள் என்னென்ன மக்கள் எங்கெங்கு வாழ்ந்தனர்; அவர்கள் கால வரிசையில் இயற்றியவை என்னென்ன என்பவையெல்லாம் அறிவது மிகவும் கடினமான பணி. ஆனால் தப்பெண்ணங்களை ஒதுக்கிவிட்டு இந்தியப் புராணங்கள் மட்டுமல்லாமல் உலகப் புராணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஐரோப்பியப் பழம் புராணங்களை எழுத்தாளர் புதுமைப்பித்தனின் தந்தையார் சொக்கலிங்கம் பிள்ளையவர்கள் தொகுத்து அவை இன்று நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றையும் பயன்படுத்தலாம்.

வரலாற்று மேதையான வில் டூறாண்டு யூதர்களைப் பற்றிக் கூறும்போது தவறென்று மெய்ப்பிக்கப்படாதவரை பைபிளில் கூறப்பட்டிருப்பவற்றையே யூதர்களின் வரலாறாக எடுத்துக் கொள்ளலாம் என்றார். நாமும் கிடைக்கும் தடையங்களைப் பின்பற்றி தன்னம்பிக்கையுடன் நம் குமரிக் கண்ட கால வரலாற்றை எழுதுவோம்.

எழுதியவர்: குமரிமைந்தன்

நாரதர் அண்ணா மிகை படுத்தல் என்பது என்ன என்பதனை உங்களின் எழுத்தூடாக காணக்கூடியதாக இருக்கிறது...

தல எதை மிகைப்படுத்துகிறேன் என்று தெளிவாக எழுதுங்கள்,பதில் சொல்லலாம்.இப்படி பொதுவாக குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது ஆக்கபூர்வமான கருத்தாடல் ஆகாது. நானும் பதிலுக்கு உங்கள் கேள்விகள் தான்தோன்றித்தனமாக இருப்பதாக் கூறலாம்.

நீங்கள் சொல்லும் மரபணுக்கள் என்பது ஒருவரில் இருந்தும் பரவி இருக்கலாம் அல்லது பத்து பேரில் இருந்தும் பரவி இருக்க முடியும்... எந்த அடிப்படையின் பெரிய இனக்குழு இந்தியாவுக்குள் நுள்ளைந்தது என்கிறீர்கள்...??

இந்த கேள்வியில் இருந்து உங்களுக்கு மரபணுவியல் விளங்கவில்லை என்று தெரிகிறது.மரபணு மார்க்கள் எங்கிருந்து எங்கு வந்தன என ஆராய்வது தடய அறிவியலைப் போல.ஒரு குறிபிட்ட மாக்கர் ஒரு சனத்தொகையில் எத்தினை தடவை (frequency) இருக்கிறது என்பதை வைத்து ஸ்டடிஸ்டிகல் அனலிசிஸ் மூலம் பின் நோக்கி கணக்கிடப்படுகிறது.இதைப்பற்ற

தல எதை மிகைப்படுத்துகிறேன் என்று தெளிவாக எழுதுங்கள்,பதில் சொல்லலாம்.இப்படி பொதுவாக குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது ஆக்கபூர்வமான கருத்தாடல் ஆகாது. நானும் பதிலுக்கு உங்கள் கேள்விகள் தான்தோன்றித்தனமாக இருப்பதாக் கூறலாம்.

அதை கேழுங்கள்.... அதாவது ஆரிய கோட்பாடே தோண்றியது 19ம் நூற்றாண்டுதான் என்பதை நீங்கள் தந்த ஆதாரங்கள் சொன்னது.... அதாவது ஆரியர் கள் எண்டு ஒரு இனம் தேண்றிய காலம் 19ம் நூற்றாண்டு.. (தெளிவாய் எழுதி இருக்கிறேனா..??) அதுக்கும் முதல் ஒரு இனம் இந்தியா வந்து உள்ளது... அது குழுவா இல்லை பெரிய படை எடுப்பா என்பதை போட்டு குழப்பி கொள்கிறீர்கள்..

கிழக்கு ஐரோப்பா நோட்டிக் எனப்பட்ட பிரதேசமே நீங்கள் தந்த ஆதார கட்டுரைகளின் இனங்களின் தோற்றம் ஆகிறது... அங்கிருந்து பல ஆயிரம் பேர் இந்தியா நோக்கி இடம் பெயர எத்தினை மைல்கள் தாண்ட வேண்டும்...??? அவர்கள் வரும் வளியில் எத்தினை பாலைவனங்களை கடக்க வேணும்..??? அப்படி கடந்து வந்து சோர்ந்து போனதால்தான் அலக்ஸ்சாண்டல் இந்தியாவில் தோற்று போனான்... ஆரியர் மட்டும் வீரியமாக இருந்தார்களா..??

இந்த கேள்வியில் இருந்து உங்களுக்கு மரபணுவியல் விளங்கவில்லை என்று தெரிகிறது.மரபணு மார்க்கள் எங்கிருந்து எங்கு வந்தன என ஆராய்வது தடய அறிவியலைப் போல.ஒரு குறிபிட்ட மாக்கர் ஒரு சனத்தொகையில் எத்தினை தடவை (frequency) இருக்கிறது என்பதை வைத்து ஸ்டடிஸ்டிகல் அனலிசிஸ் மூலம் பின் நோக்கி கணக்கிடப்படுகிறது.இதைப்பற்ற

Edited by தயா

அதை கேழுங்கள்.... அதாவது ஆரிய கோட்பாடே தோண்றியது 19ம் நூற்றாண்டுதான் என்பதை நீங்கள் தந்த ஆதாரங்கள் சொன்னது.... அதாவது ஆரியர் கள் எண்டு ஒரு இனம் தேண்றிய காலம் 19ம் நூற்றாண்டு.. (தெளிவாய் எழுதி இருக்கிறேனா..??)

மீண்டும் உங்கள் புரிதல் தெளிவற்று இருக்கிறது.ஆரியர் எங்கிற இனம் மத்திய ஆசியாவில் இருந்து இடம் பெயர்ந்தது என்னும் புரிதல் அய்ரோப்பாவில் ஏற்பட்டது 19 ஆம் நூற்றாண்டில், அதற்காக ஆரியர் தோன்றியது 19 ஆம் நூற்றாண்டில் என்று அர்த்தம் இல்லை.

அதுக்கும் முதல் ஒரு இனம் இந்தியா வந்து உள்ளது... அது குழுவா இல்லை பெரிய படை எடுப்பா என்பதை போட்டு குழப்பி கொள்கிறீர்கள்..

இதில் குழப்புவதற்கு ஒன்றும் இல்லை, படை எடுப்பு என்று ஒரு சாராரும் இல்லை சிறு சிறு குழுவாக பல் வேறு காலங்களில் வந்தனர் என இரு வேறு கருதுகோள்கள் உண்டு.ரிறவெர் வெல்ஸின் அண்மைய மரபணு ஆய்வுகள் படையெடுப்பு அல்லது பெரும் எண்ணிக்கையில் வந்தனர் என்பதையே சுட்டி நிற்கின்றன. நீங்கள் குழம்புவதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

கிழக்கு ஐரோப்பா நோட்டிக் எனப்பட்ட பிரதேசமே நீங்கள் தந்த ஆதார கட்டுரைகளின் இனங்களின் தோற்றம் ஆகிறது... அங்கிருந்து பல ஆயிரம் பேர் இந்தியா நோக்கி இடம் பெயர எத்தினை மைல்கள் தாண்ட வேண்டும்...??? அவர்கள் வரும் வளியில் எத்தினை பாலைவனங்களை கடக்க வேணும்..??? அப்படி கடந்து வந்து சோர்ந்து போனதால்தான் அலக்ஸ்சாண்டல் இந்தியாவில் தோற்று போனான்... ஆரியர் மட்டும் வீரியமாக இருந்தார்களா..??

ஆய்வுகள் அப்படித் தான் சொல்கின்றன.ஆபிரிக்காவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மனிதனுக்கு மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா வருவதா கடினம்?மற்றது நோடிக் என்பது வட அய்ரோப்பா, நீங்கள் எல்லவற்றையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.இவை ஒன்றும் நான் சொல்லும் கதைகள் அல்ல, அறிவியலின் பாற்பபட்டு தற்போது இருக்கும் புரிதல்கள்.

மரபணு பற்றி எனக்கு போதிய அளவு அறிவு இருக்கிறது அதனால்தான் எனது சந்தேகத்தை கேட்க்கிறேன்... சரி உங்களுக்கு விளங்குறது போல கேட்க்க முயற்ச்சி செய்கிறேன்...

ஆபிரிக்க கண்டத்தில் பிறந்த கற்றுப்பினத்தவர் களுக்கு எண்று பொதுவான மரபணு (எண்கள் 22 ல் )இருக்கிறனவா இல்லையா..? அப்படி ஒரு கறுப்பினர்த்தவர் ஐரோப்பாவில் எந்த ஒரு இனத்துடனும் கலக்காமல் இருந்தால் இன்னும் ஒரு கற்றுப்பின பெண்ணுடன் சேர்க்கை வைத்து குழந்த பிறந்தால் குழந்தையும் முழுவதுமாக ஆபிரிக்க இன சாயலில் பிறக்கும்.... (( ஆமா இல்லையா..??)

அதே போல நீங்கள் சொல்லும் ஆரியரும் அவர்களின் கோட்பாடாய், (மேல்ச்சாதியாய்) இருக்க எண்று, வேறு இனங்களுடன் (உள்ள்ளூர் மக்க்களுடன் ) கலக்காமல் இருந்தால்( நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் அப்படி இருக்க வேண்டும்) அவர்களின் சாயல் மாற்றுவதுக்கோ அடிப்படை மரபணும் மாறுவதுக்கோ எந்த சந்தர்ப்பமும் இல்லை...! அப்படி ஆரியர் எண்று நீங்கள் அழைப்பவர்கள் இந்தோ தேசிய இனங்களுடன் கலக்காமல் இருந்தால்தான் நீங்கள் சொல்லும் ஆரியம் சாத்தியப்படும்....

ஆனால் நீங்கள் தந்த ஆதாரங்களில் ஆரியர் எனப்படுவோரின் மரபணுக்கள் உயர் வர்க்கம் எண்று சொல்லி கொள்வோரில் கானப்பட்டது என்பதாகும்.... உயர் வர்க்கத்தவர் (( குறிப்பாக அரசர்கள், மந்திரிகள் )) பிரயானங்கள் மேற்கொண்டதால் கலப்பு ஏற்பட்டு இருக்கலாம் அல்லது இடம்பெயர்ந்து வந்த சில வெள்ளை தோல்களில் ஆசை பட்டதின் விளைவாக கூட இருக்கலாம்... அதை உங்களின் ஆய்வாளர்கள்தான் தெளிவாக்க வேணும்...

இல்லை உங்களுகு மரபணு மாக்கர் என்றால் என்ன என்று விளங்கவில்லை,இந்த இணைப்பில் விளக்கி இருகிறார்கள் பார்க்கவும். நீங்கள் மரபணுவையும், மரபணு மாக்கர்களையும் ஒன்றாகப்போட்டுக் குழப்பிக்கொள்கிறீர்கள்.

https://www3.nationalgeographic.com/genogra.../signposts.html

அடிப்படைய மேலே பிரிச்சு மேய்ந்து இருக்கிரேன்... அதுக்கு பதில் சொல்லுங்கள்...

உலகம் இப்போது இருப்பது போல இருக்கவில்லை என்பதை நான் எங்குமே மறுதலிக்க வில்லை... ஆனால் ஆரியர் ஆதிக்கம் என்பதும் இந்திய உபகண்டத்தை ஆதிக்கம் செலுத்த ஆரியர் கிழக்கி ஐரோப்பாவில் இருந்து வந்தனர் என்பதையும் நான் நம்பவில்லை...

நீங்கள் நம்பாத்தற்கன காரணங்கள் எவை? எதன் அடிப்படையில் நம்பவில்லை?

கிழக்கு ஐரோப்பாவில் இல்லாத இந்துத்துவதை , இல்லை காண கிட்டாத ஆரியர் கடைப்பிடிக்காத இந்துதுவதை ஆரியர் இந்தியாவுக்குள் எப்படி கொண்டு வந்தனர்.. மக்களை அடிமை படுத்தினர் என்பது நம்பு படியாக இல்லை.... ஆரியன் என்னும் மாயயை விட்டு விடுங்கள்...

இதில் நான் விடுவதற்கும் விடாமல் இருப்பதற்கும் ஒன்றும் இல்லை.இது தான் தற்போதைய அறிவியல். நீங்கள் சொன்னால் விடுவதற்கான என்ன அறிவியற் பூர்வமான ஆதாரத்தை நீங்கள் இது வரை முன் வைத்திருகிறீர்கள் .

ஒன்றைச்சொல்லுங்கள்.

சாதிய அடுக்கு இருப்பதை ஏற்றுகொள்கிறீர்களா?

அது எங்கிருந்து யாரால் எப்படிக் கொண்டு வரப்பட்டது?

எங்கனம் சாதிய அடுக்கும் வர்க்க அடுக்கும் ஒன்றாக இருக்கிறது?

மொழியியல் ரீதியாக திராவிட மொழியும் ஆரிய மொழிகளும் எப்படி வெவ்வேறானவையாக இருகின்றன?

தமிழர்கள் தென் இந்தியாவில் மட்டும் இருக்க, எப்படி பிராமணர்கள் இந்தியா முழுதும் இருக்கிறார்கள்?

இந்தியா முழுதும் இருக்கும் பிரமணர்களுக்கு எப்படி ஒரு பொது மொழி பண்பாடு வாழ்க்கை முறை இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

நாம் முன்னர் அளித்த நவீன ஆய்வு முடிவுக்கான கட்டுரைக்கு மேலதிகமாக...

CLOSING THE CHAPTER ON THE ARYAN PROBLEM

http://www.archaeologyonline.net/artifacts...line-of-ai.html

This is not the whole story. As Oppenheimer and others have noted, while gene exchange between India and Europe in the Holocene (post Ice Age) and earlier is negligible to non-existent, the people of India -- both North and South -- and of Southeast Asia are genetically extremely close.

THE MYTH OF THE ARYAN RACE

http://www.think-israel.org/girishkumar.aryanrace.html

The Aryan race: the origin of the Myth

http://hubpages.com/hub/The_Aryan_race

Demise of Aryan Invasion Theory

http://www.tamilnation.org/heritage/agrawal.htm

The Myth of the Aryan Invasion of Ancient India

http://www.mountainman.com.au/news95_f.htm

Who Were the Aryans?

Adolph Hitler and the Aryan/Dravidian Myth

http://archaeology.about.com/od/indusriver...ns/a/aryans.htm

ஆரியவாதத்தை வைச்சு பயன்பெறத் துடிக்கும் சிங்களப் பேரினவாதம்.

"The myth of 'Lion ancestry' & adults-only tales of the Lala land."

the Sinhala race, its originator the Aryan prince Vijaya

http://www.asiantribune.com/index.php?q=node/6629

Edited by nedukkalapoovan

மனித இனம் என்பதன் வரலாற்றை திறந்த மனத்துடன் அறிய சிந்திக்க விரும்புவர்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் எழிமையாக சுருக்கமாக ஆனால் பன்முகப்பட்ட முறையில் அந்தந்தப் பகுதிகளிற்கு மேலதிக விளக்கங்கள் இணைப்புகளாகக் கொடுத்து முடிந்தள அளவு பூரணமாகத் தரப்பட்டிருக்கிறது இந்த இணைப்பில்.

http://en.wikipedia.org/wiki/Human

குமரிக்கண்டம் இணைப்பு பற்றியும் கொஞ்சத் தகவல்கள்.

http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

குமரிக்கண்டத்தை மறுதலிப்பவர்கள் இருக்கிறார்கள்.

பூமியின் ஆரம்ப கால வரைபடம் எப்படி இருந்திருக்கும் அதற்கான இன்றைய வடிவத்திற்கான காரணங்கள் இதில் விளங்கப்படுத்தப்படுகிறது.

http://pubs.usgs.gov/gip/dynamic/dynamic.html

மீண்டும் உங்கள் புரிதல் தெளிவற்று இருக்கிறது.ஆரியர் எங்கிற இனம் மத்திய ஆசியாவில் இருந்து இடம் பெயர்ந்தது என்னும் புரிதல் அய்ரோப்பாவில் ஏற்பட்டது 19 ஆம் நூற்றாண்டில், அதற்காக ஆரியர் தோன்றியது 19 ஆம் நூற்றாண்டில் என்று அர்த்தம் இல்லை.

இதில் குழப்புவதற்கு ஒன்றும் இல்லை, படை எடுப்பு என்று ஒரு சாராரும் இல்லை சிறு சிறு குழுவாக பல் வேறு காலங்களில் வந்தனர் என இரு வேறு கருதுகோள்கள் உண்டு.ரிறவெர் வெல்ஸின் அண்மைய மரபணு ஆய்வுகள் படையெடுப்பு அல்லது பெரும் எண்ணிக்கையில் வந்தனர் என்பதையே சுட்டி நிற்கின்றன. நீங்கள் குழம்புவதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

நீங்கள் விக்பீடியாவில் இருந்து இணைத்த கட்டுரை அப்படித்தான் சொல்கிறது...(உங்களது Post #46 ஐ பாருங்கள்) ஆரியம் எண்ற சொல்லின் தோற்றம் அப்போதுதான் ஆரம்பித்து இருகிறது.... மொகாலயர்கள் இந்தியாவின் மீது படை எடுத்த காலப்பகுதி அது... அப்போ ஆரியம் என்ன இஸ்லாமியமே தென் இந்தியா வரை புகுந்து விட்டது...

அதுவரை இல்லாத ஆரிய கூச்சல் இன்னும் ஒருவரின் வருகைக்கு பின்னால் ஊக்கம் பெற்றது எண்றால் அதன் உண்மை என்னவாக அமையும்..??? மொகாலயர்களின் வருகையும் இஸ்லாம் பரவுவதுக்கு தடையாக இருந்த இந்து கோட்பாடுகளும் ஏன் ஆரிய வந்தார் வரத்தார் கொள்கைகளாக திரித்து இருக்க முடியாது...??

ஆய்வுகள் அப்படித் தான் சொல்கின்றன.ஆபிரிக்காவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மனிதனுக்கு மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா வருவதா கடினம்?மற்றது நோடிக் என்பது வட அய்ரோப்பா, நீங்கள் எல்லவற்றையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.இவை ஒன்றும் நான் சொல்லும் கதைகள் அல்ல, அறிவியலின் பாற்பபட்டு தற்போது இருக்கும் புரிதல்கள

அவுஸ்ரேலியாவுக்கு ஆபிரிக்காவில் இருந்து கடற்கரையோரமாக பலநாள் நடந்தே போன மனீதன் அங்கு இருக்கு அவுஸ்ரேலீய பழங்குடியினருடன் கலந்து விட்டான் என்பதுதான் நீங்கள் தந்த படத்தில் சொல்லப்பட்டது....

அவுஸ்ரேலியாவை ஆபிரிக்காவில் இருந்து போனவர்கள் கையக படுத்தி விட்டார்கள் எண்று சொல்ல பட வில்லை... நீங்கள் ஆரியர் எண்று சொல்பவர்கள் இந்தோ மக்களை அடிமை படுத்தியது எண்றால் வந்தர்வர்கள் தொகை அதிகமாக இருக்க வேண்டும்...

இல்லை உங்களுகு மரபணு மாக்கர் என்றால் என்ன என்று விளங்கவில்லை,இந்த இணைப்பில் விளக்கி இருகிறார்கள் பார்க்கவும். நீங்கள் மரபணுவையும், மரபணு மாக்கர்களையும் ஒன்றாகப்போட்டுக் குழப்பிக்கொள்கிறீர்கள்.

https://www3.nationalgeographic.com/genogra.../signposts.html

என்ன சொல்ல வருகிறீர்கள் ஒரு ஆபிரிக்கனுக்கும் இன்னும் ஒரு ஆபிரிக்க இன பெண்ணுக்கும் பிறக்கும் பிள்ளை ஆபிரிக்க இன கறுப்பராக இருக்க வேண்டியதில்லை என்கிறீர்களா...??? அப்படித்தான் இருக்கிறது உங்களின் கூத்து... ( நான் அதைத்தான் எழுதி இருந்தேன்... )

ஆபிரிக்க கறுப்பர் நாடுகள் மாறும்போது தங்களின் அடையாளங்களை மாறாமை இருக்கிறார்கள் அதுக்கு காரணம் மரபணுத்தான் எண்று நினைத்து இருந்தேன்... நீங்கள் என்க்கு விளக்கம் இல்லை என்னும் போது நான் தவறாக நினைத்துவிட்டேனோ...??

இதில் நான் விடுவதற்கும் விடாமல் இருப்பதற்கும் ஒன்றும் இல்லை.இது தான் தற்போதைய அறிவியல். நீங்கள் சொன்னால் விடுவதற்கான என்ன அறிவியற் பூர்வமான ஆதாரத்தை நீங்கள் இது வரை முன் வைத்திருகிறீர்கள் .

ஒன்றைச்சொல்லுங்கள்.

சாதிய அடுக்கு இருப்பதை ஏற்றுகொள்கிறீர்களா?

அது எங்கிருந்து யாரால் எப்படிக் கொண்டு வரப்பட்டது?

எங்கனம் சாதிய அடுக்கும் வர்க்க அடுக்கும் ஒன்றாக இருக்கிறது?

மொழியியல் ரீதியாக திராவிட மொழியும் ஆரிய மொழிகளும் எப்படி வெவ்வேறானவையாக இருகின்றன?

தமிழர்கள் தென் இந்தியாவில் மட்டும் இருக்க, எப்படி பிராமணர்கள் இந்தியா முழுதும் இருக்கிறார்கள்?

இந்தியா முழுதும் இருக்கும் பிரமணர்களுக்கு எப்படி ஒரு பொது மொழி பண்பாடு வாழ்க்கை முறை இருக்கிறது?

ஆரியர்கள் வந்தார்களோ இல்லையோ..... எப்போ அரசாங்கம், அரசர்கள், எண்று தோண்றியதோ அப்போதே ஏற்றத்தாள்வுகள், வர்ண்ணங்கள், தோண்ற்றி விட்டன... இது ஊர் ((பஞ்சாயத்து தலைவர்கள் போல) தலைமையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்... இது எல்லா நாட்வர்களுக்கும் பொருந்தும்... இது பொதுவான உலக நியதியாக இருந்தது...

அடிப்படையில் அரசர்கள்தான் இந்த வேலைகாறர்கள், காவலாளிகள்... பொற்கொல்லர் , தச்சர் எண்று பல வேலை செய்பவர்களை உருவாக்கி தலைமுறை தலைமுறையாக அதே தொழிலை செய்பவர்களை அந்த வேலையை செய்ய வைத்து ஊக்கிவித்தவர்கள் என்பதை கொஞ்சம் யோசித்தீர்கள் எண்றால் புரியும்...

மதம் எந்த விதத்திலும் தலைமை செய்ய வில்லை.... முடிந்தால் சிந்திக்க முயற்ச்சி செய்யுங்கள்... கடினம் எண்டால் விட்டுவிடுங்கள்....

அதல் விடுத்து ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகளை தேடி ஓடாதீர்கள்.... அவர்கள் உங்களின் பிரிவினையை ஊக்கிவிக்க தான் நினைப்பார்கள்...

தற்போது பதில் எழுத நேரம் இல்லை. நெடுக்கால போவான் இணைத்த இந்துதுவ வாதிகளின் இணைப்பிற்கான பதில், விகிபீடியாவில் விரிவாக இருகிறது.இந்துவ வாதிகளினால் 1999 ஆம் ஆண்டு அரங்கேற்ரப் பெற்ற மோசடி தற்போது துறை சார் அறிவியல் ஆளர்களால் முறையடிக்கப்படுள்ளது.பழைய குப்பை மீண்டு ரி சைக்கிள் பண்ணாப்படுள்ளது.இப்போது மொழிபயர்க்க நேரம் இல்லை.இதை குறுகிYஅ நேர இடைவேளையில் இணைகிறேன்.விரிவான பதில்கள் நேரம் கிடைக்கும் போது வரும்.

1999 "revival"

An Indian Urheimat has been promoted more recently by Elst (1999) and Talageri (2000), which led to an exchange of criticisms with Michael Witzel.[10]

In what its editor J. P. Mallory (2002) described as a "sense of fair play," the Journal of Indo-European Studies waived peer review in order to publish Kazanas' (2002, 2003) defence of the "Indigenous Indo-Aryan" viewpoint — which cited Elst (1999) and Talageri (2000). Mallory's reasoning for this exceptional omission of peer-review was as follows:

“ The reasons for the acrimony between the two camps is not purely academic but may involve agendas that are variously associated with Hindu nationalism, western cultural imperialism, communalism, post-colonialism, and just about any other form of -ism that reflects current political frictions. [...] For the editor of a Western peer-reviewed journal, the publication of an article in support of the Indigenous Indo-Aryan camp poses obvious problems. Many regard the scholarship of the Indigenous Indo-Aryan camp so seriously flawed that it should not be given an airing. They view the Indigenous Aryan camp as more a religion than an academic position and no amount of scholarly refutation is likely to have the least impact on its adherents. On the other hand, we might also invoke some sense of fair play [...] I indicated that I thought it would be unlikely that any referee would agree with [Kazanas'] conclusions but that I would consider publication if one of the referees believed that the article had made a case to answer; I requested the referees to view the article in that light. This is indeed what happened and the authors agreed with my suggestion that we might treat the article in a review format where I would invite a series of relevant scholars to comment upon the article and then provide the author with space to make his final reply to his critics.[11] ”

The debate consisted of an article by Kazanas (2002), nine highly critical reviews by referees,[12] and Kazanas' (2003) response to those criticisms.

Witzel (2003) warned:

“ It is certain that Kazanas, now that he is published in JIES, will be quoted endlessly by Indian fundamentalists and nationalists as "a respected scholar published in major peer-reviewed journals like JIES" -- no matter how absurd his claims are known to be by specialist readers of those journals. It was through means like these that the misperception has taken root in Indian lay sectors that the historical absurdities of Kak, Frawley, and even Rajaram are taken seriously by academic scholars

http://en.wikipedia.org/wiki/Out_of_India_theory

நெடுக்காலபோவான் இணைத்தவை எவையுமே ஆய்வுகள் இல்லை.அவை வெறும் கட்டுரைகளே.பெரும்பாலான கட்டுரைகள் இந்துதுவ வாதிகள் எழுதியவை அல்லது இந்துதுவவாதிகள் எழுதிய புத்தகத்தில் இருந்து சொல்லப்படுபவை.ஆய்வுகள் என்பது துறை சார் வல்லுனர்களல் ஆய்வு செய்யப்பட்டு ,அத் துறை சார் வல்லுனர்களால் பரிசீலிக்கப்பட்டு துறை சார் ஏடுகளில் வெளியிடப்படுபவையே ஆய்வுகள்.விகிபிடியாவின் தகவலின் படி இது வரை அப்படி வெளியானது ஒரே ஒரு ஆய்வு கட்டுரை தான்,அதுவும் துறை சார் வல்லுனர்களல் பரிசீலிகப்படாமல் வெளியிடப்பட்டது.பின்னர் அது கடும் விமர்சினத்திற்கு உள்ளானது.

நெடுக்காலபோவானின் ஒரு இணைப்பு யாழ்க் களம் போல் இந்திய இந்துதுவவாதிகளின் களத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. நாளை யாழ்க் களத்தில் எழுதப்படுபவையும் ஆய்வுகள் ஆராசி முடிவுகள் என்று சொல்லப்படக்கூடிய சாத்தியக் கூறுகளும் உண்டு.

ஒரு இணைப்பு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பின் புலத்துடன் நாடத்தப்படும் ஒரு தளத்தில் இருந்து வருகிறது.

இவை எல்லாம் ஆய்வுகள் என்றால் தலையை சுவற்றில் தான் மோதிக் கொள்ள வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இணைத்த கட்டுரைகளில் பெரும்பாலானவை தமது தகவலுக்கான உசாத்துணைகளை (reference) வழங்கியுள்ளன.

மேலும்.. இப்போது இணைக்கும் இணைப்பு.. தெளிவாக ஆராய்ச்சிக் கட்டுரைகளின் விபரங்களை அளித்து இவ்விடயத்தை ஆய்வு செய்து காட்டுகிறது..!

Curr Biol. 1999 Nov 18;9 (22):1331-4 10574762 [Cited: 27]

Deep common ancestry of indian and western-Eurasian mitochondrial DNA lineages.

[My paper] T Kivisild , M J Bamshad , K Kaldma , M Metspalu , E Metspalu , M Reidla , S Laos , J Parik , W S Watkins , M E Dixon , S S Papiha , S S Mastana , M R Mir , V Ferak , R Villems

About a fifth of the human gene pool belongs largely either to Indo-European or Dravidic speaking people inhabiting the Indian peninsula. The 'Caucasoid share' in their gene pool is thought to be related predominantly to the Indo-European speakers. A commonly held hypothesis, albeit not the only one, suggests a massive Indo-Aryan invasion to India some 4,000 years ago [1]. Recent limited analysis of maternally inherited mitochondrial DNA (mtDNA) of Indian populations has been interpreted as supporting this concept [2] [3]. Here, this interpretation is questioned. We found an extensive deep late Pleistocene genetic link between contemporary Europeans and Indians, provided by the mtDNA haplogroup U, which encompasses roughly a fifth of mtDNA lineages of both populations. Our estimate for this split is close to the suggested time for the peopling of Asia and the first expansion of anatomically modern humans in Eurasia [4] [5] [6] [7] [8] and likely pre-dates their spread to Europe. Only a small fraction of the 'Caucasoid-specific' mtDNA lineages found in Indian populations can be ascribed to a relatively recent admixture.

Mesh-terms: Animals; Asia; DNA, Mitochondrial, genetics; Ethnic Groups, genetics; Europe; Evolution, Molecular; Gene Frequency; Genetics, Population; Haplotypes, genetics; Hominidae, genetics; Human; India; Phylogeny; Support, Non-U.S. Gov't; Support, U.S. Gov't, Non-P.H.S.; Support, U.S. Gov't, P.H.S.;

http://lib.bioinfo.pl/meid:6506

நெடுக்காலபோவான் இணைத்த ஆய்வு 1999 ஆம் ஆண்டு செய்யப்பட்டது.அதற்குப் பின்னால் நடைபெற்ற ஆய்வுகள் பின் வருமாறு சொல்கின்றன.மரபணு ஆய்வுகளில் தந்தை வழி ஆய்வுகள் ஆன Y குரோமோசோம் ஆய்வும் தாய் வழி ஆய்வுகளான மைடோகொண்ட்ரியா ஆய்வுகளும் இருக்கின்றன. நெடுக்காலபோவான் இணைத்த ஆய்வு மைடோகொன்ரியாவின் அடிப்படையில் அதாவது தாய் வழியின் அடிப்படையில் மட்டுமே ஆனது .

நான் கீழே இணைதிருக்கும் ஆய்வு 2004 ஆம் ஆண்டு செய்யப்பட்டது.இது Y குரோமசோம்,மைரோகொண்டிறியா என்பவற்றின் அடிப்படியில் பரந்த அளவிலான ஆய்வாக இருக்கிறது.

சாதியக் குழுக்களுக்கும் ஆதிக் குடிகளின் குழுக்களுக்கும் Y குரோமோசோமைப் பொறுத்தவரை பாரிய வேறுபாடு காணப்படுகிறது.தந்தைவழியில் இந்த ஆய்வுகள் சொல்வது சாதியக் குழுக்கள் இந்தோ அய்ரோபிய மொழிக் குழுவில் இருந்து வந்தவர்கள் என்று.ஆனால் தாய் வழியிலான மரோகொண்ட்றிய ஆய்வுகள் சொல்வது, சாதிய குழுக்களுக்கும் பழங்குடி இன குழுக்களுக்கும் பாரிய வேறு பாடு இல்லை என்று. இடம் பெயர்ந்த பெரும்பாலானாவர்கள் ஆண்களாக இருந்ததும்,அவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள் உள்ளூர் பெண்களை மணம் முடித்தார்கள் என்பதாலும் ஆகும்.இந்தியச் சமூதாயத்தில் சமூகவியல் ரீதியாக இந்த நடைமுறை இருந்து வந்துள்ளது.அதாவது கூடிய சாதியிலான ஆண் குறைந்த சாதியிலான பெண்களை மணம் முடிக்கலாம்.மணம் என்னும் நடை முறைக்கு அப்பால் பண்டைய நாட்களில் கூடிய சாதி ஆண்கள் பல குறைந்த சாதிப் பெண்களுடன் திரு மணத்திற்கு அப்பாற் பட்ட பாலியல் உறவை வைத்திருந்தார்கள் என்பதுவும்,சாதிய அடக்கு முறையின் ஓர் அங்கமாக இது இருந்தது என்பதுவும் வரலாற்று மற்றும் சமூகவியல் உண்மைகள். அத்தோடு மத்திய ஆசியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் அதிகம் ஆண்களாக் இருந்திருக்க வேண்டும்.இது படையெடுப்பு என்பதனுடனும் பொருத்திப் பார்க்கலாம்.படயெடுப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்திருப்பார்கள்.அவர்களுட

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஆரம்பத்தில் நாம் இணைத்த இவ்வாண்டு மே மாதத்தில் வெளியான ஆய்வுக்கு முன்னோடி ஆய்வுகளாக இனங்காட்டவே மேற்குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைகளை இணைத்து வருகின்றோம்.

அதன் தொடர்ச்சியாக...

4.9.9. Conclusion

We may conclude with a recent status questions by archaeologist Jonathan Mark Kenoyer of Wisconsin University at Madison: Although the overall socioeconomic organization changed, continuities in technology, subsistence practices, settlement organization, and some regional symbols show that the indigenous population was not displaced by invading hordes of Indo-Aryan speaking people. For many years, the invasions or migrations of these Indo-Aryan-speaking Vedic/Aryan tribes explained the decline of the Indus civilization and the sudden rise of urbanization in the Ganga-Yamuna valley. This was based on simplistic models of culture change and an uncritical reading of Vedic texts. Current evidence does not support a pre- or proto-historic Indo-Aryan invasion of southern Asia. Instead, there was an overlap between Late Harappan and post-Harappan communities, with no biological evidence for major new populations.106

We repeat that physical anthropology is going through rapid developments due to the availability of new techniques, and we don't want to jump to conclusions in this moving field. But we notice that whatever new technique is applied and from whichever new angle the question is approached, it has so far consistently failed to yield evidence of the fabled Aryan Invasion..

http://voi.org/books/ait/ch49.htm

இது ஒரு நல்ல கட்டுரை ஆர்வமுள்ளவர்கள் பொறுமையாக வாசியுங்கள். பல விடயங்களை மட்டுமன்றி நவீன ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய கட்டுரை..! :lol: :P

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.