Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போனது.. #இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் எத்தனையோ ஆலயங்கள் தமக்கு வரும் நிதிகளை பல சமூக விடயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

ஓர் சிறிய உதாரணம்: செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் முகநூல் பக்கத்திற்கு சென்று பாருங்கள். சிறீலங்காவின் எல்லாப் பாகத்திற்கும் (மலையகம் உட்பட) உதவி செய்கிறார்கள்.

ஒரு சிலர் மக்களுக்கு கொடுக்க மாட்டார்கள் ஆனால் ஆலயங்களுக்கு கொடுப்பார்கள். ஒரு சிலர் மக்களுக்கு கொடுப்பார்கள். அது அவரவர் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

சைவ சமயம் தொடர்பான திரிகளில் வந்து மாட்டை கட்ட முயல்வது தாங்கள் தான். 

தேவையற்ற வீண் விவாதங்கள் வேண்டாம்.

நான் கேட்டதை முதலில் நிரூபியுங்கள்..

நீங்கள் இணைத்த தகவலை / செய்தியை நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும்.

 

நீங்கள் பம்முவதிலிருந்தே தெரிகிறது நீங்கள் எழுதிய விடயம் பொய் என்று.

அதற்குள் சவால் வேறு…..😂

தயவு செய்து பொய் பரப்புவதை நிறுத்துங்கள். 

இங்கே சைவ சமயம் தொடர்பாக இழிவாக எதையுமே நான் கூறவில்லை. 

நான் கூறியதைப் பொய் என்று கூறியது நீங்கள்தான். ஆதலால் அதனை நிரூபிக்க வேண்டியது நீங்களே. குற்றம் சாட்டுபவர்தான் அதனை நிரூபிக்க வேண்டும்  என்பது சட்ட வழமை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மட்டும்தான் இது விதிவிலக்கு. 

எனது சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்.  முடியாவிட்டால் நடையைக் கட்டுங்கள். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

இங்கே சைவ சமயம் தொடர்பாக இழிவாக எதையுமே நான் கூறவில்லை. 

நான் கூறியதைப் பொய் என்று கூறியது நீங்கள்தான். ஆதலால் அதனை நிரூபிக்க வேண்டியது நீங்களே. குற்றம் சாட்டுபவர்தான் அதனை நிரூபிக்க வேண்டும்  என்பது சட்ட வழமை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மட்டும்தான் இது விதிவிலக்கு. 

எனது சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்.  முடியாவிட்டால் நடையைக் கட்டுங்கள். 

😏

இந்த அம்மாவின் விடயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது என்றால், உண்மையிலேயே இந்த அம்மாவில் உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் இதை முன்னரே இங்கு இணைத்திருக்கலாம். 

இந்த திரியில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன?

மேலும், இந்த அம்மாவிற்கு உதவிகள் வழங்கப்பட்டது என்று நான் கூறினால் என்ன செய்வீர்கள்? உதவிகள் வழங்கப்படவில்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

உங்கள் புழுகு இங்கு அவியாது…

நடையை கட்டுங்கள்…

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, MEERA said:

இந்த அம்மாவின் விடயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது என்றால், உண்மையிலேயே இந்த அம்மாவில் உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் இதை முன்னரே இங்கு இணைத்திருக்கலாம். 

இந்த திரியில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன?

மேலும், இந்த அம்மாவிற்கு உதவிகள் வழங்கப்பட்டது என்று நான் கூறினால் என்ன செய்வீர்கள்? உதவிகள் வழங்கப்படவில்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

உங்கள் புழுகு இங்கு அவியாது…

நடையை கட்டுங்கள்…

நான் நிரூபிக்கிறேன்,  நீங்கள் என்ன செய்வீர்கள்? அல்லது வாய்ச் சவடால் மட்டும்தானா  ? 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நான் நிரூபிக்கிறேன்,  நீங்கள் என்ன செய்வீர்கள்? அல்லது வாய்ச் சவடால் மட்டும்தானா  ? 

🤣

மீண்டும் மீண்டும் வாய்தான்…

முடிந்தால் நிரூபியுங்கள், பின்னர் நடக்க வேண்டியது தானாக நடைபெறும்.👊

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

மீண்டும் மீண்டும் வாய்தான்…

முடிந்தால் நிரூபியுங்கள், பின்னர் நடக்க வேண்டியது தானாக நடைபெறும்.👊

எச்சில் கையால் காகம் விரட்டாதவர்கள் எப்படி சவாலை ஏற்பார்கள். 

கூரை ஏறாதவன் வைகுண்டம் போவான் கதைதான்  எல்லாம் தானாகவே நடைபெறும் எனக் கூறுவது. 

 சவாலை ஏற்றுக்கொள்ள நெஞ்சுரமும் நேர்மையும் வேண்டும். அது இல்லாத ஆட்கள் ஒதுங்கிப் போவது சிறப்பு. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

எச்சில் கையால் காகம் விரட்டாதவர்கள் எப்படி சவாலை ஏற்பார்கள். 

கூரை ஏறாதவன் வைகுண்டம் போவான் கதைதான்  எல்லாம் தானாகவே நடைபெறும் எனக் கூறுவது. 

 சவாலை ஏற்றுக்கொள்ள நெஞ்சுரமும் நேர்மையும் வேண்டும். அது இல்லாத ஆட்கள் ஒதுங்கிப் போவது சிறப்பு. 

😏

எச்சில் கையால் காகம் துரத்தி கூரை ஏறி வைகுண்டம் சென்ற நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட தாங்கள் இந்த அம்மாவிற்கு CAD 11,000 ற்கு உதவி செய்திருக்கலாமே????😂

சும்மா இங்கு பொய்யை எழுதாமல் நடையை கட்டுங்க.

பொது வெளியில் ஒன்றை எழுதிவிட்டு சின்னப்பிள்ளைத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

எச்சில் கையால் காகம் துரத்தி கூரை ஏறி வைகுண்டம் சென்ற நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட தாங்கள் இந்த அம்மாவிற்கு CAD 11,000 ற்கு உதவி செய்திருக்கலாமே????😂

சும்மா இங்கு பொய்யை எழுதாமல் நடையை கட்டுங்க.

பொது வெளியில் ஒன்றை எழுதிவிட்டு சின்னப்பிள்ளைத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம்.

 

காசு கொடுக்க வேண்டும் என்றவுடன் தல தலை தெறிக்க ஓட்டம் ..🤣

தாங்கள்  TNA உறுப்பினரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

காசு கொடுக்க வேண்டும் என்றவுடன் தல தலை தெறிக்க ஓட்டம் ..🤣

தாங்கள்  TNA உறுப்பினரோ? 

ஆமா நீங்க மட்டும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருக்கீங்க…

 

ஒரு பொய்யை கூறிவிட்டு மற்றவர்களை சாட்டும் ஓர் நபர்.

உங்களை போல் பலரை இந்த தளம் உட்பட பல இடங்களில் கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

1) ஆமா நீங்க மட்டும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருக்கீங்க…

 

2) ஒரு பொய்யை கூறிவிட்டு மற்றவர்களை சாட்டும் ஓர் நபர்.

3) உங்களை போல் பலரை இந்த தளம் உட்பட பல இடங்களில் கண்டுள்ளேன்.

1) நிச்சயமாக, ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடுபவன். 😉

2) என்னைப் பொய்யன் என்கிறீர்கள்...ம்ம்ம்ம். ஓகே நா புரப்புளம்... 🤣

3) நல்ல விடயம்.  ஆனால், பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் அல்லவா ? 😉

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

1) நிச்சயமாக, ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடுபவன். 😉

2) என்னைப் பொய்யன் என்கிறீர்கள்...ம்ம்ம்ம். ஓகே நா புரப்புளம்... 🤣

3) நல்ல விடயம்.  ஆனால், பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் அல்லவா ? 😉

இதுவரை இந்த திரியில் 15 பதிவுகளை நாம் இருவரும் எழுதியுள்ளோம். இப்படியே நீண்டு செல்வதால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏற்கனவே இரண்டாவது பக்கம் வந்து விட்டது.

நன்றி வணக்கம் 🙏

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

இதுவரை இந்த திரியில் 15 பதிவுகளை நாம் இருவரும் எழுதியுள்ளோம். இப்படியே நீண்டு செல்வதால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏற்கனவே இரண்டாவது பக்கம் வந்து விட்டது.

நன்றி வணக்கம் 🙏

 

மீண்டும் இன்னொரு திரியில் கடிபடுவோம். அதுவரை வாழ்த்துக்களுடன் கபித்தான். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

மீண்டும் இன்னொரு திரியில் கடிபடுவோம். அதுவரை வாழ்த்துக்களுடன் கபித்தான். 

😀

தயவு செய்து மாவீரர்களின் பெயரால் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

தயவு செய்து மாவீரர்களின் பெயரால் அல்ல.

மாவீரர்களையும் அவர்தம் குடும்பங்களையும் இதுவரை அம்போ என விட்டதுபோல, இனிமேலும்  அப்படியே விட்டுவிடலாம் என்கிறீர்களா? 

திருந்துவதற்கு வழி இருந்தால் பாருங்கள். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kapithan said:

மாவீரர்களையும் அவர்தம் குடும்பங்களையும் இதுவரை அம்போ என விட்டதுபோல, இனிமேலும்  அப்படியே விட்டுவிடலாம் என்கிறீர்களா? 

திருந்துவதற்கு வழி இருந்தால் பாருங்கள். 

😏

உங்களுக்கு பல தடவைகள் கூறியாகிவிட்டது. 

முதலில் உன்னை திருத்திக் கொள் சமூகம் தானாக திருந்தும் என்ற வரிகளுக்கு இணங்க…..

இங்கு எவருமே அவர்களை கைவிடவில்லை, தங்களால் முடிந்தவற்றை செய்கிறார்கள். நீங்கள் கூறுவது போல் அந்த அம்மா கைவிடப்பட்டிருந்தால் எல்லா மாவீரர்களும் அவர்கள் குடும்பத்தினர்களும் கைவிடப்பட்டுள்ளார்கள் என அர்த்தம் கிடையாது.

இந்த திரியில் திரும்ப திரும்ப நீங்கள் வாந்தி எடுப்பதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

1. இந்த அம்மா தொடர்பாக ஏற்கனவே தெரிந்த நீங்கள் இதனை ஏற்கனவே எழுதாது ஏன்?

2. அவரது விடயங்களை இதுவரை நிரூபனம் செய்யாதது ஏன்?

3. பாத்திரம் அறிந்து பிச்சையிடும் தாங்கள் இந்த அம்மாவிற்கு செய்தது என்ன?

மீண்டும் கூறுகின்றேன், அந்த அம்மாவின் விடயத்தை ஆதாரத்துடன் இணையுங்கள், நடக்க வேண்டியது தானாக நடக்கும். ஆனால் cad 11,000 தந்தால் தான் விடயம் வெளி வரும் என்பது __ _________ ( நீங்களே இடைவெளியை நிரப்பிக் கொள்ளவும்)

முகநூலில் செல்வச்சந்திதியின் பக்கத்திலோ அல்லது உதவும் உறவுகள் Uthavum Uravukal என்ற பக்கத்திலோ தெரியப்படுத்துங்கள். 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

உங்களுக்கு பல தடவைகள் கூறியாகிவிட்டது. 

முதலில் உன்னை திருத்திக் கொள் சமூகம் தானாக திருந்தும் என்ற வரிகளுக்கு இணங்க…..

இங்கு எவருமே அவர்களை கைவிடவில்லை, தங்களால் முடிந்தவற்றை செய்கிறார்கள். நீங்கள் கூறுவது போல் அந்த அம்மா கைவிடப்பட்டிருந்தால் எல்லா மாவீரர்களும் அவர்கள் குடும்பத்தினர்களும் கைவிடப்பட்டுள்ளார்கள் என அர்த்தம் கிடையாது.

இந்த திரியில் திரும்ப திரும்ப நீங்கள் வாந்தி எடுப்பதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

1. இந்த அம்மா தொடர்பாக ஏற்கனவே தெரிந்த நீங்கள் இதனை ஏற்கனவே எழுதாது ஏன்?

2. அவரது விடயங்களை இதுவரை நிரூபனம் செய்யாதது ஏன்?

3. பாத்திரம் அறிந்து பிச்சையிடும் தாங்கள் இந்த அம்மாவிற்கு செய்தது என்ன?

மீண்டும் கூறுகின்றேன், அந்த அம்மாவின் விடயத்தை ஆதாரத்துடன் இணையுங்கள், நடக்க வேண்டியது தானாக நடக்கும். ஆனால் cad 11,000 தந்தால் தான் விடயம் வெளி வரும் என்பது __ _________ ( நீங்களே இடைவெளியை நிரப்பிக் கொள்ளவும்)

முகநூலில் செல்வச்சந்திதியின் பக்கத்திலோ அல்லது உதவும் உறவுகள் Uthavum Uravukal என்ற பக்கத்திலோ தெரியப்படுத்துங்கள். 

சரி சரி மீரா, அமைதியாக ஓய்வெடுங்கள். 👍

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2022 at 03:05, Kapithan said:

சரி சரி மீரா, அமைதியாக ஓய்வெடுங்கள். 👍

மாம்பழம் என்றாலே அடி பிடிதான் 

ஏன் கபிதன் நீங்க அந்த கிராம சேவகரிடம் அந்த அம்மாவை இனம்காட்டவில்லை women Rdhs கிராமத்தில் இருக்குற பெண் தலைமையிலான இருப்பவர்களுக்கும் தெரியப்படுத்தி இருந்தால் புலத்தவர்களுக்கு நீங்க கல் எறிந்திருக்க தேவையில்லையே🤔🤔🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மாம்பழம் என்றாலே அடி பிடிதான் 

ஏன் கபிதன் நீங்க அந்த கிராம சேவகரிடம் அந்த அம்மாவை இனம்காட்டவில்லை women Rdhs கிராமத்தில் இருக்குற பெண் தலைமையிலான இருப்பவர்களுக்கும் தெரியப்படுத்தி இருந்தால் புலத்தவர்களுக்கு நீங்க கல் எறிந்திருக்க தேவையில்லையே🤔🤔🤔

பராமரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன். 

ஆனால்ல் அவருக்குத் தொடட்ச்சியான உதவிகள் தேவை. . இனிமேல் அவரால் உழைக்க முடியாது. அவரைச் சூழ உள்ளவர்களால் உதவ முடியாது. நிலைமை அப்படி. 

நடைமுறைப் பிரச்சனைகளை புரிந்துகொள்வீர்களென நினைக்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.