Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nochchi said:


ஒரு கைத்துப்பாக்கியோடு தொடங்கி விமானப்படை வரையான வளர்முகத்தை கண்ட நாட்டில் இப்படியொரு  ஐயமா?

ஆமாம் அதே நாட்டில் தான் தந்தை செல்வா. மிகக்கடுமையாக உழைத்தார். கண்டபலன் என்ன? அன்று தமிழரின் பலம் என்ன? இன்றைய பலம் என்ன  ? அன்று பல சந்தர்ப்பங்களில் ஆட்சி அமைக்க தமிழ் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது   இன்று தேவை இல்லை  எப்படி இருப்பினும் நீங்கள் எல்லாம் வரும் என்பதை விளங்கினால் நன்று. இயலாது விடில்  பிரச்சனையில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kandiah57 said:

இல்லை ஒருபோதும் வராது” எப்படி வரும் என்று விளங்கப்படுததுங்கள் பார்ப்போம் 

நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை ஒரு கணம் திரும்பிப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை ஒரு கணம் திரும்பிப் பாருங்கள்.

அண்ணை பார்த்து மட்டுமல்ல அனுபவங்களையும் பெற்று உள்ளேன்  எங்கள் ஆயுதப் வழி போராட்டத்தலைவர் அந்த வழியை நம்பி உயிர் உள்ள வரை போராடி உள்ளார் நாங்கள் 100% ஆதரவு வழங்க இல்லை  அதைப் பற்றி கவலைப்படமால். கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்து போராடினார் நல்ல தலைவர் இல்லையா?   அவர் கற்று தந்தபாடம்  இனிமேல் இந்தமுறையில் போராடதீர்கள்  என்பது ஆகும்.  தந்தை செல்வாவும் அவ்வண்ணமே கொள்கையில் விட்டுகொடுப்பின்றி பதவிகள் சலுகைகள்........எதிர்பார்க்காமல் உயிர் பிரியும்” வரை போராடினார். அவர் கற்று தந்த பாடமும் இனி இவ்வழியில் போராடதீர்கள் என்பது தான்  நீங்கள் கேட்டது போல் சிறந்த தலைவர் தேவை தான்  அந்த தலைவர் வடக்கு கிழக்கு அரசியல் செய்யப்படாது மாறாக இலங்கை பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை பெற முயற்சிகள் செய்ய வேண்டும்  முழு இலங்கையிலும் அரசியல் செய்யவேண்டும்   மலையகம் உள்பட.  ....நாங்கள் இல்லாமல் இலங்கையில் எவராலும் அரசாங்கம் அமைக்க முடியாது என்ற நிலமையினை ஏற்படுத்தினால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் இதற்கு எங்கள் மக்கள் தொகை எண்ணிக்கை கூட வேண்டும்  ஒரு குழந்தை கூட பெறுவீர்களா?😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, Kandiah57 said:

அண்ணை பார்த்து மட்டுமல்ல அனுபவங்களையும் பெற்று உள்ளேன்  எங்கள் ஆயுதப் வழி போராட்டத்தலைவர் அந்த வழியை நம்பி உயிர் உள்ள வரை போராடி உள்ளார் நாங்கள் 100% ஆதரவு வழங்க இல்லை  அதைப் பற்றி கவலைப்படமால். கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்து போராடினார் நல்ல தலைவர் இல்லையா?   அவர் கற்று தந்தபாடம்  இனிமேல் இந்தமுறையில் போராடதீர்கள்  என்பது ஆகும்.  தந்தை செல்வாவும் அவ்வண்ணமே கொள்கையில் விட்டுகொடுப்பின்றி பதவிகள் சலுகைகள்........எதிர்பார்க்காமல் உயிர் பிரியும்” வரை போராடினார். அவர் கற்று தந்த பாடமும் இனி இவ்வழியில் போராடதீர்கள் என்பது தான்  நீங்கள் கேட்டது போல் சிறந்த தலைவர் தேவை தான்  அந்த தலைவர் வடக்கு கிழக்கு அரசியல் செய்யப்படாது மாறாக இலங்கை பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை பெற முயற்சிகள் செய்ய வேண்டும்  முழு இலங்கையிலும் அரசியல் செய்யவேண்டும்   மலையகம் உள்பட.  ....நாங்கள் இல்லாமல் இலங்கையில் எவராலும் அரசாங்கம் அமைக்க முடியாது என்ற நிலமையினை ஏற்படுத்தினால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் இதற்கு எங்கள் மக்கள் தொகை எண்ணிக்கை கூட வேண்டும்  ஒரு குழந்தை கூட பெறுவீர்களா?😂

கடந்த தேர்தலை தவிர்த்து ஓரளவிற்கு ஏனைய தேர்தல்களின் வெற்றியை தமிழ் வாக்குகளே தீர்மானித்தது.
அது மட்டுமல்லாமல் பெரும்பான்மை பலத்துடன்  பாராளுமன்றத்தில் தமிழ்கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளது.
எனவே தமிழ் மக்கள் தமிழர் கட்சிகளுக்கு  வாக்களித்து பலத்துடனேயே பாராளுமன்றம் அனுப்பினார்கள். பாராளுமன்றம் போன எமது தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள இனவாதத்திற்கு சோரம் போனதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

அதனால் தான் சொல்கிறேன் ஈழத்தமிழினத்திற்கு அப்பளுக்கற்ற ஒரு அரசியல் தலைவன் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை அக்கிரமங்களையும் செய்து விட்டு கனவானாய் சர்வதேசத்தை ஏமாற்றி தன் காரியங்களை பெற சிங்களத்தால் முடியுமென்றால், ஏன் நம்மால் முடியவில்லை? அன்று சிங்களத்துக்காக வக்காலத்து பேசி சிங்களத்தை ஜெயிக்க வைக்க தமிழனால் முடிந்ததென்றால், ஏன் தம் பிரச்சனையை தீர்க்க தமிழனால் முடியவில்லை? கலவரம் வெடிக்கும் என்று கூறி நமது வளங்களை அபகரிக்க முடியுமென்றால், ஏன் நம்மால் முடியவில்லை? காரணம் நமது தலைமைகள் காலத்தை வீணடித்து, பிரச்சனையை வளரவிட்டு, உள்நாட்டுக்குளே பேசித்தீர்ப்போம் என்று பேசுவதும், எழுதுவதும், கிழித்தெறிவதும், வெளிநடப்பு செய்வதும் என காலத்தை வீணடித்து, பிரச்சனையை அவனே கையாளுவதற்கு ஒத்தாசை வழங்கி, அவன் விருட்ஷமான பின் இளைய தலைமுறையை பலி கொடுத்து, கையறு நிலையில் கையை விரித்துகொண்டு நிக்கிறார்கள். பிரச்சனையை தீர்க்க முடியாது என்றால்  எதற்கு அரசியல்? பொய்யான வாக்குறுதிகள்,  தேர்தல்? விலக வேண்டியது தானே? தேர்தலை பகிஸ்கரித்து  சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியிருக்கலாமே? போர் முடியும் வரை இவர்கள் சர்வதேசத்துடன் பேசினார்களா? இன்றுவரை உண்மையாக நமது பிரச்னையை எடுத்துரைக்கிறார்களா? இனமே அழிந்து விட்டது, ஒரு நாட்டுக்குள் பிரிக்கப்படாத ஆட்சி முறை வேண்டும், அவனோடுதான் குடும்பம் நடத்துவோம் என்று அடம்பிடிக்கிறார்கள். எங்களை ஏற்க மறுக்கிறார்கள், உடைமைகளை பறிக்கிறார்கள், அழிக்கிறார்கள் இவர்களோடு நாம் எப்படி சேர்ந்து வாழ முடியும் என்று எங்காவது வாதாடியிருக்கிறார்களா? பணம், பதவி, புகழ் இவற்றை கடந்து சிந்திக்க முடியவில்லையே நம்மால்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.