Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

எங்குதான் கற்றாய் நீ பொய்..

இளமை சொல்கிறதா...

ஆசை சொல்லத் தூண்டுகிறதா..

இதுவரை இல்லாமல்.. இப்போது..

பொருத்தம் இல்லாமல்..

பொய்சொல்கிறாயே..

நீ உரைப்பதை நம்பிவிடும்..

முட்டாளா நான் மாறிவிட்டேன் என்று

எண்ணிவிட்டாயா..முட்டாள்க் காதலனே...

நீ நிற்பது கடல் நடுவில்..

நான் நிற்பது கரைமணலில்..

நீதான் இங்கு வரவேண்டும் நானல்ல..

காதல் மனதைத் தொடும் கலை..

உடலைத் தொட அலைவது கொலை

காமம் தாம்பத்யத்தை ஸ்திரப்படுத்த...

காதலைப் பலவீனப்படுத்த அல்ல

நீ நேசிப்பது என்னையென்றால்..

நான் என் இதயத்தை என்று எடுத்துக் கொண்டேன்..

நீ உடலை என்பதைக் காட்டிச்சென்றாய்..

உன் வேலையாகவில்லை என்று எரிகிறாய்..

என் காதலன் கண்ணியத்தை எண்ணி நான் அழுகிறேன்..

பரிபூரண இதயத்தைக் கொண்ட முழுமதியை

அழுக்காக்கி அமாவாசை நிலவாய்

ஒளித்து வைப்பதில் உனக்கேன் ஆசை..

என் காதல் வெள்ளை நிறச்சேலை

நீ தெளிந்த நீராய் உன் நினைவில் என்னை நீராட விடு..

காதலை சந்தேகப்படும்.. பாதகியாய்.. என்னை மாற்றாதே..

பொய்யை பொருந்தக்கூட என்னிடம் சொல்லாதே..

Edited by vikadakavi

கவிதை நன்றாக இருக்கிறது விகடகவி.

ஆனால் ஒரு சந்தேகம்.

கவிதைக்கும் காதலுக்கும் பொய் தான் அழகு என்று சொல்கிறார்களே.

உதாரணமாக ஒரு காதலன் காதலியிடம் சொல்கிறான்.

`` நீ வெட்டி வீசும் ஒவ்வொரு கால் நகமும் குட்டிக் குட்டிச் சந்திரன் போல இருக்கிறதென்று ''

இது பொய் தான் என்று தெரிந்தாலும் காதலியும் இரசிக்கிறாள் அல்லவா?

கவிதை நன்றாக இருக்கிறது விகடகவி.

ஆனால் ஒரு சந்தேகம்.

கவிதைக்கும் காதலுக்கும் பொய் தான் அழகு என்று சொல்கிறார்களே.

உதாரணமாக ஒரு காதலன் காதலியிடம் சொல்கிறான்.

`` நீ வெட்டி வீசும் ஒவ்வொரு கால் நகமும் குட்டிக் குட்டிச் சந்திரன் போல இருக்கிறதென்று ''

இது பொய் தான் என்று தெரிந்தாலும் காதலியும் இரசிக்கிறாள் அல்லவா?

காதலே இங்கு பொய்யென்று காணும் போது இதில் பொய் எங்கே அழகாகிறது மணி :P

யாருடைய நிலமையோ உங்களை பாதிச்சிருக்கு .... விகடகவி கவி ...கொஞ்சம் வலி...

  • தொடங்கியவர்

காதலிகிட்ட

நீ அழகாயிருக்கே எண்டு பொய் சொன்னா அதுத அவ ரசிப்பா (மணி சொல்ல ரசிகை ரசிச்சப் போல) :lol:

நீதான் உலகத்திலேயே நல்லவ அப்படின்னு சொன்னாலும் சரி.. :lol:

ஆனால் வாழக்கையைப் பாதிக்கிறது போல.. திருமணம் சம்பந்தமா சொல்ற பொய்..

பெரிய அளவிலான பொய்கள்.. தவறு.. :lol:

காதல் என்ற போர்வையில் பெண்ணை பாழாக்கும் றோக்கில் சொல்லப்படுகின்ற பொய்..

இது ஒரு அபலையின் உண்மைக் கதை கேட்டதால் எழுதியது..

சில மோசமான ஆண்களால் எல்லா ஆண்களுக்கு மோசடிச் சாயம் போசப்படுகிறதுதான் வேதனை.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருக்கு கவிதை.

  • தொடங்கியவர்

அட.. கவிதை பெண்ணை ஆதரிச்சதாலயோ என்னமோ ஜனனி நல்லாயிருக்கு எண்டு சொல்லிட்டா..

நன்றி ஜனனி

பரிபூரண இதயத்தைக் கொண்ட முழுமதியை

அழுக்காக்கி அமாவாசை நிலவாய்

ஒளித்து வைப்பதில் உனக்கேன் ஆசை..

அழகான வரிகள். நன்றி விகடகவி

ஒரு பொய் கூறியதால் வந்த வினை காதல் தோல்வி. உபப்டி எத்தனை விடயங்கள் பொய் கூறுவதால் பாழாகிப்போகும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்கணும்.

  • தொடங்கியவர்

நன்றி வெண்ணி லா

அழகான வரிகள். நன்றி விகடகவி

ஒரு பொய் கூறியதால் வந்த வினை காதல் தோல்வி. உபப்டி எத்தனை விடயங்கள் பொய் கூறுவதால் பாழாகிப்போகும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்கணும்.

உங்க கிட்டயம் யாரும் பொய் சொல்லிட்டாங்களா..

வெண்லா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.. கவிதை பெண்ணை ஆதரிச்சதாலயோ என்னமோ ஜனனி நல்லாயிருக்கு எண்டு சொல்லிட்டா..

நன்றி ஜனனி

எனக்கு கவிதை பிடிச்சு இருந்த படியால்தான் நல்லா இருக்கு என்று சொன்னன்.

  • தொடங்கியவர்

எனக்கு கவிதை பிடிச்சு இருந்த படியால்தான் நல்லா இருக்கு என்று சொன்னன்.

ஏன் பிடிச்சது எண்டதைத்தான் நான் சொன்னேன் ஏன் கோபிக்கறேள்.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காதல் என்ற போர்வையில் பெண்ணை பாழாக்கும் றோக்கில் சொல்லப்படுகின்ற பொய்..இது ஒரு அபலையின் உண்மைக் கதை கேட்டதால் எழுதியது..சில மோசமான ஆண்களால் எல்லா ஆண்களுக்கு மோசடிச் சாயம் போசப்படுகிறதுதான் வேதனை.. :lol:
இப்படி ஒரு சம்பவம் நேரில பார்த்ததாலையே ஆண்கள் என்றால் வெறுப்பா இருக்கு. :lol:
ஏன் பிடிச்சது எண்டதைத்தான் நான் சொன்னேன் ஏன் கோபிக்கறேள்.. :lol:
அண்ணை நான் இப்ப கோவிக்கலையே ;)

நன்றி வெண்ணி லா

உங்க கிட்டயம் யாரும் பொய் சொல்லிட்டாங்களா..

வெண்லா...

சாச்ச்சா உண்மையாக பழகுறவங்க யாரும் பொய் பேசல்லைங்கோ

  • தொடங்கியவர்

quote name='வெண்ணிலா' date='Aug 25 2007, 02:44 PM' post='337671']சாச்ச்சா உண்மையாக பழகுறவங்க யாரும் பொய் பேசல்லைங்கோ

சாச்ச்சா உண்மையாக பழகுறவங்க யாரும் பொய் பேசல்லைங்கோஉண்மையா பழகுறவங்களை எப்படி நிலா அறிந்து கொள்றது...

:lol::lol: பொய் பேசாமல் அன்பாக கதைச்சு பழகுறவங்க எல்லாரும் உண்மையானவங்க :lol:

  • தொடங்கியவர்

ம்..

நடிச்சு பழகுறவங்களும் இருக்காங்களே.. என்ன செய்யிறது..

எல்லாரும் கவனமாயிருங்கோ.. நம்மளமாதிரி :lol:

ம்..

நடிச்சு பழகுறவங்களும் இருக்காங்களே.. என்ன செய்யிறது..

எல்லாரும் கவனமாயிருங்கோ.. நம்மளமாதிரி :lol:

சிலர் ஒரு பொய்யை சொலும் போதே பிடிச்சிடலாம் ஆள் பொய் சொல்லுது னு.

ஆனால் சிலர் ஒரு பொய்யை சொல்லிட்டு அதை கீப் பண்ண தொடர்ந்து பொய் பொய் ஆக சொல்லிட்டே இருப்பாங்க. :lol:

ஓ நீங்க கவனமாகவோ இருக்கிறீங்க? பொய்க்கு பயந்தோ? பொய் சொல்லுறவங்களுக்கு பயந்தோ? :lol: ;)

  • தொடங்கியவர்

சிலர் ஒரு பொய்யை சொலும் போதே பிடிச்சிடலாம் ஆள் பொய் சொல்லுது னு.

ஆனால் சிலர் ஒரு பொய்யை சொல்லிட்டு அதை கீப் பண்ண தொடர்ந்து பொய் பொய் ஆக சொல்லிட்டே இருப்பாங்க. :lol:

பெரிய அவமானம்..

பரவாயில்லை பழகிப்போச்சு...

ஓ நீங்க கவனமாகவோ இருக்கிறீங்க? பொய்க்கு பயந்தோ? பொய் சொல்லுறவங்களுக்கு பயந்தோ? :lol: ;)
எல்லாத்துக்கும் பயந்து..

பெரிய அவமானம்..

பரவாயில்லை பழகிப்போச்சு...

:lol: எது பெரிய அவமானம்?

என்ன பழகிப்போச்சு? :lol:

  • தொடங்கியவர்

ஓ நீங்க கவனமாகவோ இருக்கிறீங்க? எண்டு என்னயப் பாரத்து கேட்டீங்களே..அத சொன்னேன்.. எழுதும் போது சின்னத்தவறு..

"ஒரே ஒரு புன்னகையாலே என்னை உனக்கு தந்தேனே

ஒரே ஒரு பொய்யைச் சொல்லி உன்னைத் திருடிக் கொண்டேனே

பொய் சொல்லும் நேரத்தில் உந்தன் பூவிதழ் நடுங்குது பார்

................................................................................

..."

ராஜ்ஜியம் திரைப்பட பாடல் கேட்டால் தெரியும் எவ்வளவு பொய்யான வரிகள் என.

முந்நூறு யானையின் பலம் உன் தோளில் தெரியுதாம். ஹீஹீ

இப்படி பல பொய்கள் கவிதைகளூக்கும் கதைகளுக்கும் தான் சரிவரும். கற்பனை வாழ்க்கைக்கும் சரியாகலாம். ஆனால் நிஜக் காதலர்களுக்கிடடயிலும் நிஜ வாழ்க்கைக்கிடடயிலும் ஏனுங்க பொய் பேசுறாங்க? கூடுதலாக பையன்கள் தான் பொய் பேசுவாங்க.

அதிலும் சில பெண்கள் தன் காதலன் சின்ன சின்ன பொய்களையும் ரசிப்பாங்களாஅம். அச்சிச்ன்ன சின்ன பொய்கள் தான் பெரிய பொய்களுக்கு வழிகோல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='வெண்ணிலா' date='Aug 25 2007, 02:44 PM' post='337671']சாச்ச்சா உண்மையாக பழகுறவங்க யாரும் பொய் பேசல்லைங்கோஉண்மையா பழகுறவங்களை எப்படி நிலா அறிந்து கொள்றது...அண்ணனும் ஆண்தானே தங்கச்சி..ஆயிரத்தில ஒண்ணு அப்படி இப்படி இருக்கும் அதுக்காக அண்ணனையும் சேர்த்து தப்பா எடைபோட்டுட்டியேம்மா.........(பாசம???் சிவாஜி மாதிரி உணர்ச்சிவசப்பட்டிட்டனோ..)

இப்ப அண்ணனை நான் தப்பா நினைக்கலையே.

(சிவாஜியை விட கொஞ்சம் கூடவே உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க.) :P

விகடகவி மாமா கவிதை பொய்யாக இருகிறது வெறி சாறி அழகாக இருகிறது வாழ்த்துகள்............நல்லா எழுதி இருகிறீங்க பேபிக்கு ஒன்றும் விளங்கவில்லை................எனக்கு தெரிந்து நான் சொல்லுற பொய் எல்லாம் லெக்சரை கட் அடிக்க காய்சல் என்று சொல்லுறது........பிறகு லெக்சர் என்று வீட்ட சொல்லி போட்டு சுற்ற போகிறது அப்ப இது எல்லாம் பொய் இல்லையா மாமா........ :P :lol::lol:

ஜம்மு பேபி பஞ் -பொய் சொல்லுறது முக்கியமில்லை சொல்லுற பொய்யை காப்பாற்ற தெரிந்திருக்க வேண்டும் என்ன நான் சொல்லுறது சரி தானே............. :lol: ;)

அப்ப நான் வரட்டா............. :P

இப்படி பல பொய்கள் கவிதைகளூக்கும் கதைகளுக்கும் தான் சரிவரும். கற்பனை வாழ்க்கைக்கும் சரியாகலாம். ஆனால் நிஜக் காதலர்களுக்கிடடயிலும் நிஜ வாழ்க்கைக்கிடடயிலும் ஏனுங்க பொய் பேசுறாங்க? கூடுதலாக பையன்கள் தான் பொய் பேசுவாங்க.

அதிலும் சில பெண்கள் தன் காதலன் சின்ன சின்ன பொய்களையும் ரசிப்பாங்களாஅம். அச்சிச்ன்ன சின்ன பொய்கள் தான் பெரிய பொய்களுக்கு வழிகோல்.

என்ன செய்யிறது நிலா அக்கா அழகில்லாட்டியும் அழகில்லை என்று சொல்ல தானே வேண்டும் பாவம் தானே அவர்கள் என்று பசங்க ஒரு நல்ல எண்ணத்தில சொல்லுவாங்க என்று நினைகிறேன்.............பொய்களை வேற ரசிபாங்களா...............உலகமே ஒரு பொய் அதில இருகிற பொய்யை எல்லாம் ரசிகிறாங்க இதை ரசிகிறது தப்பில்லை........... :P

காதலனும்,காதலியும் என்ன தான் பொய் சொல்லி ரசித்தாலும் இரண்டு பேரும் நல்லா புரிந்து கொண்டாங்க என்றா அது எந்த பொய்யும் ஒன்றும் செய்ய ஏலாது........... :lol:

பிறகு கேட்கிறதில்லை பேபிக்கு இது எல்லாம் எப்படி தெரியும் என்று பேபிக்கு உலக விசயங்கள் கொஞ்சம் யாழிற்கு வந்து தெரியும்........... :P

  • தொடங்கியவர்

விகடகவி மாமா கவிதை பொய்யாக இருகிறது வெறி சாறி அழகாக இருகிறது வாழ்த்துகள்............நல்லா எழுதி இருகிறீங்க பேபிக்கு ஒன்றும் விளங்கவில்லை................எனக்கு தெரிந்து நான் சொல்லுற பொய் எல்லாம் லெக்சரை கட் அடிக்க காய்சல் என்று சொல்லுறது........பிறகு லெக்சர் என்று வீட்ட சொல்லி போட்டு சுற்ற போகிறது அப்ப இது எல்லாம் பொய் இல்லையா மாமா........ :P :D:o

ஜம்மு பேபி பஞ் -பொய் சொல்லுறது முக்கியமில்லை சொல்லுற பொய்யை காப்பாற்ற தெரிந்திருக்க வேண்டும் என்ன நான் சொல்லுறது சரி தானே............. :o ;)

அப்ப நான் வரட்டா............. :P

அடிப்பாவி. :lol: . மன்னிக்கவும்..

அடப்பாவி.. :lol:

பொய் சொல்றதே பொழப்புபோல இருக்கு...

ஜம்மு பொய்யர் எண்டு பேரை மாத்திக்கோங்க.. :D

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் போது உன்னை ரானி மாதிரி வைத்து காப்பாற்றுவேன் என்று (பொய்)சொல்லலாம்.ஏன்னா அப்ப

கத்தரிக்காய்யின் விலை தெரியாது.பின்பு கலியானத்துக்கு பின் கோனிப்பையுடன் சந்தைக்கு போகும் போதுதானே தெரியும் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.