Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓடிடுவீர்.....

Featured Replies

ஓடிடுவீர்.....

மூவொரு நாளத முடிந்ததுவே

மூடர்கள் பகுப்பு முடியலயே

இதுபோலும் இதுபோலும் இவரறிவு....?

இவரா உரைத்தனர் பகுத்தறிவு....??

இடியப்ப சிக்கலை கலைவாரோ

இன்றதை இவரத குலைப்பாரோ...??

மதியுகியத மதியியுரையோ

இவரது சிந்தையின் மதியிதுவோ...???

சேற்றில் விழுந்த வெண்ணாடை

சேறாகி வராமல் என் செய்யும்...?

காழ்புணர்வு தாங்கிய நெஞ்சில்

கடுப்பது பொங்காமல் என் செய்யும்...

எடு புத்தி மீதினில்

இவர் சென்றால்

எங்கனும் தானே

போய் முடிவார்....

நடக்கட்டும் நடக்கட்டும்

நடக்கட்டமே-

நானிலம் உம்மை உமிழட்டுமே

அதுவரை நீரும் ஆடிடவீர்

அட்டம் கலைந்ததம் ஓடிடுவீர்....!

எழுத்து பிழைகளை திருத்தி படிக்கவும்...

பகுத்தறிவு மேல் உங்களுக்கு ஏன் இந்த கோவம்?

சேற்றில் விழுந்த வெண்ணாடை

சேறாகி வராமல் என் செய்யும்...?

நல்ல வரிகள் அண்ணா...... :rolleyes:

  • தொடங்கியவர்

கலைஞனே எனக்கு பகுத்தறிவு மீது கோபமில்லை

அந்த சொற்பதத்தை பாவிக்கிற அவர்கள் மீதே கோபம்...

இவர்கள் மதங்கள்பிறந்த வரலாறு புரியாமல் மதயிழிவாதம் உரைக்கிறார்கள்

ஆவணம் நம்மிடம் வரட்டும் பார்க்லாம்...

நன்றி தாயே யம்மு...தங்கள் பகிர்விற்கு...

உங்களிடம் வருவதற்கு எங்களுக்கு என்ன பைத்தியமா?

நீங்கள் கவிதை என்ற பெயரில் ஏதாவது சொல்வீர்கள். பின்பு அதை நாம்தான் திருத்தியும் படிக்க வேண்டும். எழுத்துப் பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி, பொருட் பிழை திருத்தி.....ஐயோ, இந்த கஸ்ரம் எங்களுக்கு வேண்டாம்

அடடா.... நிறைய பிடுங்குப்பாடுகள் நடக்கிது போல இருக்கு... :rolleyes::)

வன்னிமைந்தன், உங்களிடம் ஒரு கேள்வி.. கேட்பதாக குறைநினைக்ககூடாது. பலருக்கு இந்தகேள்வி அவர்கள் மனதிலும் தோன்றி இருக்கக்கூடும். அதாவது...

நீங்கள் உண்மையில் மிக நன்றாக கவிதை எழுதுகின்றீர்கள். உண்மை என்றால் நான் உண்மையாகத்தான் சொல்லுகின்றேன். முகஸ்துதி இல்லை. ஆனால், நீங்கள் உங்கள் கவிதைகளில் ஏராளம் எழுத்துப்பிழைகளை விடுகின்றீர்கள்.

கவிதைகளை ஏன் இவ்வாறு அதிகளவில் எழுத்துப்பிழை விட்டு எழுதுகின்றீர்கள். பேச்சுத்தமிழில் கவிதை எழுத வேண்டும் என்ற காரணமா? அல்லது வம்புக்க்கு அவ்வாறு எழுதுகின்றீர்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? அல்லது கவலையீனமா?

இவ்வளவு அருமையாக கவிதை எழுதக்கூடியவர் அதிகளவில் எழுத்துப் பிழைவிடுவதன் மர்மம் என்ன என்று விளங்கவில்லை.

மற்றது, உங்கள் கவிதை தலைப்புக்களை, மற்றும் கவிதையில் பயன்படுத்தப்படும் சில சொற்பிரயோகங்களை இன்னும் கொஞ்சம் நல்ல சொற்பதங்களாக பாவிக்கலாமே?

அதாவது சீ, தூ, நாயே.. இப்படி எழுதாமல்... இதன்மூலம் நீங்கள் இன்னும் நல்ல கவிஞாக பிரகாசிக்கமுடியும்.

பி/கு: கோவிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன்

திராவிடவாதம் என்று தமிழ் தேசியத்தைக் கொச்சைப்படுத்தும் கும்பல்களைப் பகுத்தறிவுவாதிகள் என்ற பெயரில் அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். தாங்களாகவே தங்களின் உதவாத கொள்கைகளுக்கு அவர்கள் வைத்த பெயரே அது தவிர, அது பகுத்தறிவு என்ற அர்த்தப்படும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்.

தமிழ்த் தேசியம் என்றால் என்ன? திராவிட வாதம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? தமிழ்த் தேசியம் எப்போது, எந்த சூழலில் முன்வைக்கப்பட்டது? திராவிடவாதம் எப்போது, எந்த சூழலில் முன்வைக்கப்பட்டது? தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தேசியம் என்கிற வார்த்தை அல்லது கருத்துருவாக்கம் எப்போது வலுப்பெற்றது? இதுபற்றித் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளங்கப்படுத்தவும் :rolleyes:

  • தொடங்கியவர்

எழுதையில் பிழையது விடுவத பிழையே

அடுத்து கவிதையை இவ்வாறு தான் எழுத வேண்டும் மென்ற எந்த

விதிமுறையுமில்லை..அதாவத பேச்சு தமில் சொற்களோ அன்றி

பிற மொழி சொற்களை பாவிப்பதில் எந்த தப்புமில்லை

இதற்காகவே தான் முன்னர் பலருடைய கவிதைகளை தொடராக இங்கே பதிவு செய்திருந்தேன்..

மாற்றார் வந்து என்னை இழிப்பதால் நான் எந்த சங்கடமம் கொள்ளவில்லை..

உதரணம்....புலவன் அறிவான் புலமை....

அனால் தமிழ்தேசயத்தையும் அதன் சார் நிலை தாங்கிய மதவழிபாடகளையும் கோமாளிகள்

வந்து இழித்தால் நிச்சயம் தாக்குதல்கள் தொடரும்..அத யாராய் இரப்பினும் அஞ்சோம்....

தயவா தங்கள் கருத்தை நான் உள் வாங்கி கொள்கிறேன்..இனிவரும் அடுகளங்கிலில்

இவர்களை எதிர்மறையாளர்கள் என பாவிப்போமாக...

இதிலொருவர் பல மகளிரடைய கவிதைகளை கொச்சை படுத்தியவர் தான் ஒரு கவிஞன் என வாயடித்தவர் ஏன் இங்கே

பாக்களை வரைய மறுக்கிறார் பாவால் தொடரலாமே...

திராவிடர் தமிழரெனின் எந்த வரலாறு சான்றாக சொல்கிறது கலப்பில் வைத்தே தமிழரை திரவிடர் என்கிறர்..ஆதியில் தமிழ் பெசியதற்கான அறிகுறி எதுமில்லை மாறாக

அதையொத்த மொழி மொழிந்தனர் ஏன்பதே உண்மை...

மீண்டும் சந்திப்போம்....

விளக்கத்துக்கு நன்றி வன்னிமைந்தன் அதிலும்.. இந்த பஞ்

புலவன் அறிவான் புலமை அல்லது புலவனை அறிவான் புலவன்!!

சூப்பர்! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.