Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைமன்னாரில் 3 மாணவிகள் கடத்தல் முயற்சி : அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்ட சந்தேக நபர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னாரில் 3 மாணவிகள் கடத்தல் முயற்சி : அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்ட சந்தேக நபர்கள்

19 May, 2023 | 07:05 AM

image

தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

தலைமன்னார் கிராமம் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வேனில் கடத்த முற்பட்டதாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான வழக்கு விசாரணை மீண்டும் வியாழக்கிழமை (18) மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம். சாஜூத் முன்னிலையில் அழைக்கப்பட்டு சந்தேக நபர்களை அடையாளம் காட்டுவதற்காக நீதிமன்றம் மூடப்பட்ட நிலையில் அடையாள அணிவகுப்பு இடம் பெற்றது.

இதன்போது பாதிப்புகளுக்குள்ளான மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

நடைபெற்ற இவ் அடையாள அணிவகுப்பு ஒரே நேரத்தில் இரு சந்தேக நபர்களுடன் மேலும் 14 பேர் இந்த அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நீதவான், முதலியார்,ஆராய்ச்சி மற்றும் இவ் வழக்குக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மட்டுமே மன்றுக்குள் இருந்த நிலையில் இச் சிறுமிகள் சந்தேக நபர்களை அடையாளம்  காட்டியுள்ளனர்.

கடந்த 11.05.2023 அன்று வியாழக்கிழமை மாலை தலைமன்னார் கிராம பகுதியில் சிலுவை நகர் பகுதியில் வெள்ளை வேனில் சொக்கிலேற் பிஸ்கட் விற்பனைக்காக சென்றதாக கூறப்படும் இருவர் மூன்று சிறுமிகளுக்கு சொக்கிலேற் தருவதாக அழைத்து அவர்களை கடத்த முற்பட்டதாக தெரிவித்து இவர்களை அக்கிராம மக்கள் பிடித்து தலைமன்னார் பொலிசில் ஒப்படைத்திருந்திருந்தனர் .

சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன்,அர்ஜுன் அரியரட்ணம், ரூபன்ராஜ் டபேரா மற்றும் டெனிஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

இச் சந்தேக நபர்களை எதிர்வரும் 01 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்க நீதவான்  உத்தரவிட்டார்.
 

 

https://www.virakesari.lk/article/155644

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட, சந்தேக நபர்களை அடையாளம் கண்ட பின்பும்…
அவர்களின் பெயர்களை, பத்திரிகையில் வெளியிடுவதில் என்ன தயக்கம்?
முஸ்லீம்களை பாதுகாக்கின்றார்களோ…

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட, சந்தேக நபர்களை அடையாளம் கண்ட பின்பும்…
அவர்களின் பெயர்களை, பத்திரிகையில் வெளியிடுவதில் என்ன தயக்கம்?
முஸ்லீம்களை பாதுகாக்கின்றார்களோ…

அதேதான்...புனிதர்கள் பெயர் வெளியிடக்கூடாது சிறியர்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

அதேதான்...புனிதர்கள் பெயர் வெளியிடக்கூடாது சிறியர்

அல்வாயன்....  ஊரில்  போதைப் பொருள் வியாபாரம், கள்ளக் காணி பிடித்தல், 
பெண் கடத்தல், ஆசிரியருக்கு அடித்தல் என்று...
முழு ரவுடித்தனம் செய்பவர்கள் இந்த முஸ்லீம்கள் தான்...
அவர்களின் பெயரை வெளியிடாமல் இருப்பதால்... அவர்கள் 
தொடர்ந்தும் இதே தொழிலை செய்வது வசதியாக போய் விட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அல்வாயன்....  ஊரில்  போதைப் பொருள் வியாபாரம், கள்ளக் காணி பிடித்தல், 
பெண் கடத்தல், ஆசிரியருக்கு அடித்தல் என்று...
முழு ரவுடித்தனம் செய்பவர்கள் இந்த முஸ்லீம்கள் தான்...
அவர்களின் பெயரை வெளியிடாமல் இருப்பதால்... அவர்கள் 
தொடர்ந்தும் இதே தொழிலை செய்வது வசதியாக போய் விட்டது.  

அன்று அவர்கள் செய்ததை இன்று அவர்களின் முகவர்கள் செய்கிறார்கள். ஒரு அடியில் இரு மாங்காய்கள். அவர்களே ஒப்புக்கொண்ட விடையமது. சிங்களத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் 98% உடன்பாடுண்டென்று ஆனால் ஒருநாள் இதெல்லாம் இவர்களுக்கெதிராக திரும்பும், அப்போ முஸ்லீம் நாடுகளைவிட எங்களிடமே ஓடி வருவார்கள். அப்போ அவர்களை அரவணைக்க நம்ம தலைவர்கள் தயாராயிருப்பர் அவர்கள் இருந்தால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.