இப்படிதான் எங்கள் ஊரில் ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி விட்டார். ஆனால் சேர்ச்சுக்கு போவதில்லை.
ஒரு தரம் வழியில் கண்ட பாதிரியார் “ என்ன இப்ப சேர்சுக்கே வாறேல்லா யேசுவை மறந்துட்டியளோ” என கேட்க,
எங்கட ஆள் சொன்னாராம்..
“சிவ, சிவா…நானாவது யேசுவை மறப்பதாவது” எண்டு 😂.
அப்படித்தான் பலரது கிறிஸ்தவ நம்பிக்கையும். சாதி, தீண்டாமை, பெண்ணடிமைதனம், கர்மா, ….
இப்படி சர்மாக்கள் சொல்லி கொடுத்த எதையும் கைவிடவில்லை.
இங்கே பலர் அனுர காதலில் அனுங்குவதால் அவர்களுக்கு இலங்கை அரசு பற்றிய புரிதல் மங்கி விட்டது.
2009 க்கு முன் டக்கா செய்தவற்றுக்கு ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போக தேவையில்லை.
அம்னெஸ்டி, HRW, US State dept அறிக்கைகளே போதும்.
ஆனால் இவற்றை அனுரா கனவிலும் தொடார்.
மேலே ஈழப்பிரியன் அண்ணா பதிந்துள்ளார். ஒரு உறுப்பினர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை சீண்டுவார் இல்லை.
சும்மா கண்துடைப்புக்கு ஒரு கைது.
அதை கண்டவுடன் காவடிக்காரருக்கு ஒரு சோடா குடித்த சிலிர்ப்பு.
By
goshan_che ·
Archived
This topic is now archived and is closed to further replies.