Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே போனாய்

Featured Replies

sadmanst3.jpg

சுற்றி சுற்றி வட்டமிட்டாய்

உள்ளம் எங்கும் முத்தமிட்டாய்

தேன் குழைய பேசி என்னை

தேனி போல மொய்கவைத்தாய்

காத்திருந்து கதைகள் பேசி

காதல் வலை வீசிச் சென்றாய்

கள்ளமில்லா எந்தன் நெஞ்சில்

காதல் விதை தூவிச் சென்றாய்

எட்டி நின்றேன் ஏணிப்படியில்

கிட்டவந்து இறக்கி விட்டாய்

என் உள்ளம் எல்லாம்

உன் சிந்தை என்றாய்

சிக்கித் தவித்து தேடிவந்தேன்

தேடாமல் நீயும் போனது ஏனோ

:D

Edited by இலக்கியன்

இலக்கியன் கவிதை அழகு. :P

பாவம் இலக்கியன் . இலக்கியனின் கவிதை நாயகியே இலக்கியனுக்கு சொல்லாமல் எங்கு போனியள்?

எங்கிருப்பினும் உடனே வாங்கோ.

காத்திருந்து கதைகள் பேசி

காதல் வலை வீசிச் செல்வாய்

சென்றாய் என்று தானே வரணும். ஏன்னா "செல்வாய்" என்பது எதிர்கால சொல் அல்லவா? :D

சென்றாய் செல்கின்றாய் செல்வாய்

Edited by வெண்ணிலா

இலக்கியன் அண்ணா கவிதை நன்றாக இருகிறது..........

சிக்கித் தவித்து தேடிவந்தேன்

தேடாமல் நீயும் போனது ஏனோ

கவலைபட வேண்டாம் உங்களை தேடி நிச்சயம் வருவா!!! :P

ஜம்மு பேபி பஞ் கவிதை.......(எங்கையோ படித்த ஞாபகம்)

விழிகளிள்

துளி நீரைத் திரளச் செய்யும்

நினைவுகளை மட்டும்

மனது ஏன் தான்

தனதென்று இன்னும்

சொந்தம் கொள்கிறதோ!!

அப்ப நான் வரட்டா!! ;)

Edited by Jamuna

  • தொடங்கியவர்

இலக்கியன் கவிதை அழகு. :P

பாவம் இலக்கியன் . இலக்கியனின் கவிதை நாயகியே இலக்கியனுக்கு சொல்லாமல் எங்கு போனியள்?

எங்கிருப்பினும் உடனே வாங்கோ.

சென்றாய் என்று தானே வரணும். ஏன்னா "செல்வாய்" என்பது எதிர்கால சொல் அல்லவா? :D

சென்றாய் செல்கின்றாய் செல்வாய்

வெண்ணிலா நன்றி உங்கள் கருத்துக்கு தவறை சுட்டி காட்டியமைக்கு பாராட்டுகள்

அவர்கள் இப்போது வந்து விட்டார்கள் வெண்ணிலாவே கவலை வேண்டாம் B)

வெண்ணிலா நன்றி உங்கள் கருத்துக்கு தவறை சுட்டி காட்டியமைக்கு பாராட்டுகள்

அவர்கள் இப்போது வந்து விட்டார்கள் வெண்ணிலாவே கவலை வேண்டாம் B)

வந்துட்டாவா?

அப்படின்னா சந்தோசம். :P :P :P

இனிமேல் எங்கேயும் போவதெனில் சொல்லிட்டு போக சொல்லுங்கோ :D

  • தொடங்கியவர்
இலக்கியன் அண்ணா கவிதை நன்றாக இருகிறது.......... சிக்கித் தவித்து தேடிவந்தேன்தேடாமல் நீயும் போனது ஏனோகவலைபட வேண்டாம் உங்களை தேடி நிச்சயம் வருவா!!! :P ஜம்மு பேபி பஞ் கவிதை.......(எங்கையோ படித்த ஞாபகம்)விழிகளிள்துளி நீரைத் திரளச் செய்யும்நினைவுகளை மட்டும்மனது ஏன் தான்தனதென்று இன்னும்சொந்தம் கொள்கிறதோ!!அப்ப நான் வரட்டா!! ;)
அதுதானே ஜமுனாவே சொல்லிவிட்டார் ம்ம்ம்படித்த நினைவுகவிதையை எம்முடன் பகிந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி
வந்துட்டாவா?அப்படின்னா சந்தோசம். :P :P :P இனிமேல் எங்கேயும் போவதெனில் சொல்லிட்டு போக சொல்லுங்கோ :D
ஆம் சொல்லியிருக்கிறேன் நன்றி வெண்ணிலா
  • கருத்துக்கள உறவுகள்

என் உள்ளம் எல்லாம்

உன் சிந்தை என்றாய்

சிந்தை கலந்து போனவளை

சிந்தித்து தந்த கவிதையும்

அழகு இலக்கியன்

இலக்கியன் என்ன குழந்தைப் பிள்ளைகளின் நேர்சரி ரைம் பாணியில் எழுதி இருக்கிறீங்கள் போல இருக்கு..

நிலா நிலா வா வா

நில்லாமல் ஓடிவா

மலைமீது ஏறி வா

மல்லிகைப் பூ

கொண்டுவா..

உங்கள் இந்த பாட்டை சின்னப்பிள்ளைகளிற்கு சொல்லிக்குடுக்கலாம் போல இருக்கு. பாடும்போது கைதட்டி கைதட்டி பாடவேண்டும்.. :unsure::lol::D

இப்படி பாடலாம்..

டக் டக் ( கைதட்டல்..)

சுற்றி சுற்றி வட்டமிட்டாய்

உள்ளம் எங்கும் முத்தமிட்டாய்

டக் டக் ( கைதட்டல்..)

தேன் குழைய பேசி என்னை

தேனி போல மொய்கவைத்தாய்

டக் டக் ( கைதட்டல்..)

காத்திருந்து கதைகள் பேசி

காதல் வலை வீசிச் சென்றாய்

டக் டக் ( கைதட்டல்..)

கள்ளமில்லா எந்தன் நெஞ்சில்

காதல் விதை தூவிச் சென்றாய்

டக் டக் ( கைதட்டல்..)

எட்டி நின்றேன் ஏணிப்படியில்

கிட்டவந்து இறக்கி விட்டாய்

டக் டக் ( கைதட்டல்..)

என் உள்ளம் எல்லாம்

உன் சிந்தை என்றாய்

டக் டக் ( கைதட்டல்..)

சிக்கித் தவித்து தேடிவந்தேன்

தேடாமல் நீயும் போனது ஏனோ

டக் டக் ( கைதட்டல்..)

ஹேஏஏஏஏஏஎ.... ஹைய்யா....

இப்படி பாட்டு முடியவேணும்.. :P

Edited by கலைஞன்

இலக்கியன் அண்ணா உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
என் உள்ளம் எல்லாம்உன் சிந்தை என்றாய்சிந்தை கலந்து போனவளைசிந்தித்து தந்த கவிதையும்அழகு இலக்கியன்
நன்றி சகோதரி உங்கள் கருத்துக்கு
இலக்கியன் என்ன குழந்தைப் பிள்ளைகளின் நேர்சரி ரைம் பாணியில் எழுதி இருக்கிறீங்கள் போல இருக்கு..நிலா நிலா வா வாநில்லாமல் ஓடிவாமலைமீது ஏறி வாமல்லிகைப் பூ கொண்டுவா..உங்கள் இந்த பாட்டை சின்னப்பிள்ளைகளிற்கு சொல்லிக்குடுக்கலாம் போல இருக்கு. பாடும்போது கைதட்டி கைதட்டி பாடவேண்டும்.. :lol::lol::D இப்படி பாடலாம்..டக் டக் ( கைதட்டல்..)சுற்றி சுற்றி வட்டமிட்டாய்உள்ளம் எங்கும் முத்தமிட்டாய்டக் டக் ( கைதட்டல்..)தேன் குழைய பேசி என்னைதேனி போல மொய்கவைத்தாய்டக் டக் ( கைதட்டல்..)காத்திருந்து கதைகள் பேசிகாதல் வலை வீசிச் சென்றாய்டக் டக் ( கைதட்டல்..)கள்ளமில்லா எந்தன் நெஞ்சில்காதல் விதை தூவிச் சென்றாய்டக் டக் ( கைதட்டல்..)எட்டி நின்றேன் ஏணிப்படியில்கிட்டவந்து இறக்கி விட்டாய்டக் டக் ( கைதட்டல்..)என் உள்ளம் எல்லாம்உன் சிந்தை என்றாய்டக் டக் ( கைதட்டல்..)சிக்கித் தவித்து தேடிவந்தேன்தேடாமல் நீயும் போனது ஏனோடக் டக் ( கைதட்டல்..)ஹேஏஏஏஏஏஎ.... ஹைய்யா....இப்படி பாட்டு முடியவேணும்.. :P
ஆகா அப்படி என்றால் உங்கள் பூட்டப்பிள்ளைக்கு சொல்லி கொடுங்கோ கலைஞர் தாத்தவே :D
இலக்கியன் அண்ணா உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

நான் இங்க வேறு களங்களில எழுத முடியாம படுற பாடு! எங்கே போனாய் என்ற இலக்கியனின் கவிதை: செல்வாய் என்று எழுதியது தவறு என்று வெண்ணிலா சொன்னா. அதை இலக்கியனும் ஒப்புக்கொண்டார். ஆனால் அது தவறு அல்லவே? "you used to do it" என்கிற மாதிரி வரலாம் அல்லவா?

நான் இங்க வேறு களங்களில எழுத முடியாம படுற பாடு! எங்கே போனாய் என்ற இலக்கியனின் கவிதை: செல்வாய் என்று எழுதியது தவறு என்று வெண்ணிலா சொன்னா. அதை இலக்கியனும் ஒப்புக்கொண்டார். ஆனால் அது தவறு அல்லவே? "you used to do it" என்கிற மாதிரி வரலாம் அல்லவா?

இதை சொல்லத்தான் எவ்வளவோ பாடு பட்டு எழுதினியளாக்கும்.

நாங்கள் இங்கை தமிழ் தான் எழுதுறம்.

"you used to do it" இதைக் கொண்டு எங்காவது சொல்லுங்கோ :angry:

ஓம் சந்தர்ப்பம் வந்தால் பேரப்பிள்ளைகளுக்கும், பூட்டப்பிள்ளைகளுக்கும் இந்த பாட்டை கட்டாயம் சொல்லிக்குடுப்பேன். நீங்களும் அதை பிறகு எனக்கு ஒருக்கால் ஞாபகப் படுத்துங்கோ. :D

யாரது இலக்கியனுக்கு ஆசைகாட்டி மோசம் செய்வது?????.

காதலின் விரகதாபத்தை கவிதையில் அழகாக வடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்

வெண்ணிலாவுக்கு ஏன் கோபம்? எனக்கு அதை தமிழில் சரியாக சொல்லத்தெரியவில்லை, அதனால் தான் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினேன். மன்னிக்கவும்.

செல்வாய் என்பது சரியா தவறா?

கவிதை அழகு இலக்கியன் வாழ்த்துக்கள் B)

காத்திருந்து கதைகள் பேசி

காதல் வலை வீசிச் சென்றாய்

கள்ளமில்லா எந்தன் நெஞ்சில்

காதல் விதை தூவிச் சென்றாய்

சிக்கித் தவித்து தேடிவந்தேன்

தேடாமல் நீயும் போனது ஏனோ

அருமையான வரிகள்,

அவள் உங்களை தேடி வர என் வாழ்த்துக்கள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கருத்துக்கள் தந்த உங்களுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.