Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவேந்தலுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, island said:

செய்யும் செயல் தனது மக்களுக்கு எதிர்மறையான விளைவை கொண்டு வரும் என்ற பொது அறிவு கூட இல்லாமல்  பைத்தியக்கார செயல் செய்வதை விட ஒன்றும் செய்யாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன் எவ்வளவோ  மேலானவன். 

இந்த ஞானதாஸ் என்பவர் நிஜ உலகில் வாழாமல் மாயையில் வாழும் லூசுத்தனமான மனிதர். இவ்வாறனர்களின் முகநூல் கிறுக்கல்கள் கிறுக்குத்தனமான ஒதுக்கித் தள்ள வேண்டிய உதவாக்கரை எழுத்துக்களே.   

உங்கள் பார்வையில் இதே மாவீரர் நாளை செய்யவே முடியாது கூடாது என்ற நிலை இருந்தது. அதை மீறி தடை தாண்டி இந்தளவுக்கு கொண்டு வந்ததும் பைத்தியக்காரத்தனம் தானே???

போட்டுச் சிங்களவர் மாவீரர் நாள் புலிகளுக்கு ஆனது இல்லை என்று பேக்கிட்டி விடலாம் என்று நினைக்கிறீர்கள் போலும்?

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

உங்கள் பார்வையில் இதே மாவீரர் நாளை செய்யவே முடியாது கூடாது என்ற நிலை இருந்தது. அதை மீறி தடை தாண்டி இந்தளவுக்கு கொண்டு வந்ததும் பைத்தியக்காரத்தனம் தானே???

மாவீரர் நாளை செய்ய முடியாத நிலையை மாற்றி நினைவேந்தலை செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்தியது  பைத்தியகரத்தனத்தை ஊக்குவிக்கும் நபர்களால்  அல்ல என்பது இலங்கை அரசியலை அவதானிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.  

இவ்வாறான மடைத்தனமானவர்களால் மீண்டும் தடை செய்யப்பட கூடிய அழிவு வேலைகளை மட்டும் தான் செய்ய தான் முடியும். ஆக்கபூர்வமான வேலைகளை அல்ல.  மீண்டும் தடை செய்யத் தேவையான வாய்ப்பை எதிரிக்கு ஏற்படுத்தி கொடுத்துவிட்டு மீண்டும் குய்யோ முறையோ என்று  முக நூல்களில் ஒப்பாரி வைக்க மட்டும் தான் இவ்வாறான பைத்தியங்களால் முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

மாவீரர் நாளை செய்ய முடியாத நிலையை மாற்றி நினைவேந்தலை செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்தியது  பைத்தியகரத்தனத்தை ஊக்குவிக்கும் நபர்களால்  அல்ல என்பது இலங்கை அரசியலை அவதானிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.  

இவ்வாறான மடைத்தனமானவர்களால் மீண்டும் தடை செய்யப்பட கூடிய அழிவு வேலைகளை மட்டும் தான் செய்ய தான் முடியும். ஆக்கபூர்வமான வேலைகளை அல்ல.  மீண்டும் தடை செய்யத் தேவையான வாய்ப்பை எதிரிக்கு ஏற்படுத்தி கொடுத்துவிட்டு மீண்டும் குய்யோ முறையோ என்று  முக நூல்களில் ஒப்பாரி வைக்க மட்டும் தான் இவ்வாறான பைத்தியங்களால் முடியும். 

உங்கள் அரசியல் அவதானிப்பு புரிகிறது. ஆனால் தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தில் தமக்காக உயிர் கொடுத்தோரை நினைவு கூறுவதை தடுக்கும் நிலையை உடைத்து தாண்டியாச்சு. அதை தடுக்கும் சக்தியோ அதிகாரமோ சிறீலங்கா அரசுக்கு இல்லாமல் போய் கன நாளாச்சு என்பது தான் யதார்த்தம். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

உங்கள் அரசியல் அவதானிப்பு புரிகிறது. ஆனால் தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தில் தமக்காக உயிர் கொடுத்தோரை நினைவு கூறுவதை தடுக்கும் நிலையை உடைத்து தாண்டியாச்சு. அதை தடுக்கும் சக்தியோ அதிகாரமோ சிறீலங்கா அரசுக்கு இல்லாமல் போய் கன நாளாச்சு என்பது தான் யதார்த்தம். நன்றி 

இல்லை விசுகு, இவ்வாறான இறுமாப்பு எமக்கு எவ்வகையிலும் உதவப் போவதில்லை என்பதை பட்டறிவு எமக்கு உணர்ததி நிற்கிறது. ஜதார்ததத்தை உணர்ந்த புத்திசாலித்தனமான செயற்பாடுகள் மட்டுமே எமக்கு அரசியல் விடுதலையை பெற்றுத்தரும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

இல்லை விசுகு, இவ்வாறான இறுமாப்பு எமக்கு எவ்வகையிலும் உதவப் போவதில்லை என்பதை பட்டறிவு எமக்கு உணர்ததி நிற்கிறது. ஜதார்ததத்தை உணர்ந்த புத்திசாலித்தனமான செயற்பாடுகள் மட்டுமே எமக்கு அரசியல் விடுதலையை பெற்றுத்தரும். 

இப்படியும் சிலர் நம்மிடையே...

வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழ்த் தேசியத்தை சத்தியதோடு பேசினால்...

"தப்பியோடி வந்து பத்திரமா இருந்து கொண்டு சனங்களை உசுப்பேத்த வேண்டாம்"

என்பர்.

தாயக்கத்தில் இருப்பவர்கள் தேசியம் சார்ந்து ஆழமா கருத்துரைத்தால்...

"நாலு சுவருக்குள்ளே இருந்து வீரம் காட்டினம்!"

என்பர்.

சரி நாலு சுவருக்குள் இருந்து வெளியே வந்து போராட்டம் செய்தால்...

"சண்டை நடக்கேக்கை எங்கே போனீங்கள்"

எனக் கேட்பர்

அல்லது 

"அரசியல் இலாபம் தேடும் நாடகம்"என்பர்

முன்னாள் போராளி ஒருவர் அதே விடுதலைத் வேட்கையோடும் தலைவர் கொடுத்துச் சென்ற "கெத்" ஓடும் ஏதாவது காரியம் செய்தால் அல்லது கதைத்தால்...

"வெளிநாட்டிலிருந்து காசு வருகுது"

என்பார்கள்

"நீயேன் குப்பி கடிக்கேல்லை?"

என்றும் நா கூசாமல் கேட்பர்.

எப்படி எவர் தமிழ்த் தேசியத்தை சத்தியத்துடன் கதைத்தாலும் ஏதோவொரு கதைசொல்லி அவர்களின் வாயை அடைக்கப் பார்க்கும்...

இவர்கள் யார்?

இவர்களின் உண்மையான நோக்கம் என்ன?

https://www.facebook.com/1119806244/posts/pfbid0LQtnTJjfouJVbaqrXa2214kwjwGR7FjXzHgoFL7SW6gep9fXKhvYsz8YvW1dTQFxl/

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

இப்படியும் சிலர் நம்மிடையே...

வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழ்த் தேசியத்தை சத்தியதோடு பேசினால்...

"தப்பியோடி வந்து பத்திரமா இருந்து கொண்டு சனங்களை உசுப்பேத்த வேண்டாம்"

என்பர்.

தாயக்கத்தில் இருப்பவர்கள் தேசியம் சார்ந்து ஆழமா கருத்துரைத்தால்...

"நாலு சுவருக்குள்ளே இருந்து வீரம் காட்டினம்!"

என்பர்.

சரி நாலு சுவருக்குள் இருந்து வெளியே வந்து போராட்டம் செய்தால்...

"சண்டை நடக்கேக்கை எங்கே போனீங்கள்"

எனக் கேட்பர்

அல்லது 

"அரசியல் இலாபம் தேடும் நாடகம்"என்பர்

முன்னாள் போராளி ஒருவர் அதே விடுதலைத் வேட்கையோடும் தலைவர் கொடுத்துச் சென்ற "கெத்" ஓடும் ஏதாவது காரியம் செய்தால் அல்லது கதைத்தால்...

"வெளிநாட்டிலிருந்து காசு வருகுது"

என்பார்கள்

"நீயேன் குப்பி கடிக்கேல்லை?"

என்றும் நா கூசாமல் கேட்பர்.

எப்படி எவர் தமிழ்த் தேசியத்தை சத்தியத்துடன் கதைத்தாலும் ஏதோவொரு கதைசொல்லி அவர்களின் வாயை அடைக்கப் பார்க்கும்...

இவர்கள் யார்?

இவர்களின் உண்மையான நோக்கம் என்ன?

https://www.facebook.com/1119806244/posts/pfbid0LQtnTJjfouJVbaqrXa2214kwjwGR7FjXzHgoFL7SW6gep9fXKhvYsz8YvW1dTQFxl/

விசுகு, நாம் உரையாடியது எப்படி புத்திசாலி தனமாக நாம் செயற்பட்டு எமது அரசியல் விடுதலையை அடைவது என்பதை பற்றி.   ஆனால்  உரையாடலுக்கு நேர் மாறாக மீண்டும் ஞானதாஸ் வகையறாகளின் லூசுத்தனமான கருத்துகளை எனக்கு பதிலாக தந்துள்ளீர்கள். இப்படியான லூசுகளின் கருத்து உள்ளதையும்  கெடுத்தான்  கொள்ளி கண்ணான் என்ற வகையில் தான் அடங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

விசுகு, நாம் உரையாடியது எப்படி புத்திசாலி தனமாக நாம் செயற்பட்டு எமது அரசியல் விடுதலையை அடைவது என்பதை பற்றி.   ஆனால்  உரையாடலுக்கு நேர் மாறாக மீண்டும் ஞானதாஸ் வகையறாகளின் லூசுத்தனமான கருத்துகளை எனக்கு பதிலாக தந்துள்ளீர்கள். இப்படியான லூசுகளின் கருத்து உள்ளதையும்  கெடுத்தான்  கொள்ளி கண்ணான் என்ற வகையில் தான் அடங்கும். 

உங்கள் கேள்விகளுக்கு நான் எழுத நினைத்த பதில்கள் அதில் அப்படியே இருந்தன. எனது நேரத்தை மீதப்படுத்தவே அதை பகிர்ந்தேன். யார் எழுதுகிறார் என்று பார்க்காதீர்கள். என்ன எழுதுகிறார் என்று பாருங்கள். 

மற்றும் படி அவர் முடித்த அதே தான்.

எப்படி எவர் தமிழ்த் தேசியத்தை சத்தியத்துடன் கதைத்தாலும் ஏதோவொரு கதைசொல்லி அவர்களின் வாயை அடைக்கப் பார்க்கும்...

நீங்கள் யார்?

உங்களின்  உண்மையான நோக்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்கள் கேள்விகளுக்கு நான் எழுத நினைத்த பதில்கள் அதில் அப்படியே இருந்தன. எனது நேரத்தை மீதப்படுத்தவே அதை பகிர்ந்தேன். யார் எழுதுகிறார் என்று பார்க்காதீர்கள். என்ன எழுதுகிறார் என்று பாருங்கள். 

மற்றும் படி அவர் முடித்த அதே தான்.

எப்படி எவர் தமிழ்த் தேசியத்தை சத்தியத்துடன் கதைத்தாலும் ஏதோவொரு கதைசொல்லி அவர்களின் வாயை அடைக்கப் பார்க்கும்...

நீங்கள் யார்?

உங்களின்  உண்மையான நோக்கம் என்ன?

எனது நோக்கம் என்பதை தெளிவாக இந்த திரியின் முதல் கருத்திலேயே தெரிவித்து விட்டேன். அது  உங்களுக்கும் தெளிவாக தெரியும்.   அப்படி இருந்தும் இந்த கேள்வியின் கேட்டதன் நோக்கம் என்னை துரோகியாக்கி சேறடித்து  விட்டால் உங்கள் உப்பு சப்பற்ற வாதம் நியாயமாகவிடும் என்ற உங்கள் நப்பாசை.

  தமிழரின்  அரசியல் விடுதலை  பற்றி உரையாட ஒவ்வொரு தமிழருக்கும் சம உரிமை உள்ளது. இதில் நீ யார் என்ற கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை.  எவரும் இங்கு கொம்பு முளைத்தவர்கள் இல்லை.  அனைவரும் சமமானவர்களே! 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2023 at 18:10, Maruthankerny said:


இதை பார்த்தபோதே இது ஒரு தேவையில்லாத வேலை என்றே எண்ணினேன் 
வழக்கு பதிவுசெய்தால் வாதாடி வெல்வது மிகவும் கடினமானது 
மாவீரர் நாள் செய்வதே இப்போதைக்கு பெரிது அதை நேர்த்தியாக செய்வதுதான் நன்று.

நீங்க‌ள் சொல்வ‌து முற்றிலும் ச‌ரி அண்ணா............எங்க‌டைய‌ல் எந்த‌ சூழ்நிலையில் வாழுகிறோம் என்ற‌தை ம‌ற‌ந்து செய்த‌ மாதிரி இருக்கு.............இனி இதை வைச்சு அந்த‌ நாட்டுக் காவ‌ல்துறை எவ்வளவு காசை கொள்ளை அடிக்கிறாங்களோ தெரியாது😏...........................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, island said:

எனது நோக்கம் என்பதை தெளிவாக இந்த திரியின் முதல் கருத்திலேயே தெரிவித்து விட்டேன். அது  உங்களுக்கும் தெளிவாக தெரியும்.   அப்படி இருந்தும் இந்த கேள்வியின் கேட்டதன் நோக்கம் என்னை துரோகியாக்கி சேறடித்து  விட்டால் உங்கள் உப்பு சப்பற்ற வாதம் நியாயமாகவிடும் என்ற உங்கள் நப்பாசை.

  தமிழரின்  அரசியல் விடுதலை  பற்றி உரையாட ஒவ்வொரு தமிழருக்கும் சம உரிமை உள்ளது. இதில் நீ யார் என்ற கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை.  எவரும் இங்கு கொம்பு முளைத்தவர்கள் இல்லை.  அனைவரும் சமமானவர்களே! 

எங்க‌டைய‌ல் ஒரு சில‌ர் இந்த ஜென்மத்தில் திருந்த வாய்ப்பே இல்லை.............அவ‌ர்க‌ளுட‌ன் முர‌ன் ப‌ட்டால் ந‌ம்ம‌ளை துரோகி லிஸ்ரில் போடுவின‌ம்...............உண்டிய‌லுட‌ன் நான் வீடு வீடாக‌ அலையவில்லை.............அருணா த‌லைவ‌ரை த‌ங்கைச்சியை துவார‌காவை நேரில் பார்த்தேன் என்று சொன்ன‌தை.........யாழில் வ‌த‌ந்தியை  ப‌ர‌ப்பிய‌தும் இல்லை............ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ளை உசுப்பேத்தின‌தும் கிடையாது............

உண்மையை கேட்க்க‌ போனால்
நீ துரோகி என்று சொல்லும் கேடு கெட்ட‌ ம‌னித‌ர்க‌ள் வாழும் உல‌க‌ம் இது அண்ணா😜...............

 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

 

  தமிழரின்  அரசியல் விடுதலை  பற்றி உரையாட ஒவ்வொரு தமிழருக்கும் சம உரிமை உள்ளது. இதில் நீ யார் என்ற கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை.  எவரும் இங்கு கொம்பு முளைத்தவர்கள் இல்லை.  அனைவரும் சமமானவர்களே! 

இதைத் தான் நானும் சொன்னேன்

அவரை பைத்தியம் என்று சொன்னவர் நீங்கள் தான். நன்றி வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

இதைத் தான் நானும் சொன்னேன்

அவரை பைத்தியம் என்று சொன்னவர் நீங்கள் தான். நன்றி வணக்கம் 

விசுகு நான் இருவரும் உரையாடிய விடயத்திற்கும் அந்த பைத்தியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.  ஜதார்த்தத்தை சிந்தித்து பொது அறிவுடன் உரையாடினாலே போதும். உரையாடலில் புரிந்துணர்வு ஏற்படும். இடையில் பைத்தியங்களின் தலையீடு தேவையில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, island said:

விசுகு நான் இருவரும் உரையாடிய விடயத்திற்கும் அந்த பைத்தியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.  ஜதார்த்தத்தை சிந்தித்து பொது அறிவுடன் உரையாடினாலே போதும். உரையாடலில் புரிந்துணர்வு ஏற்படும். இடையில் பைத்தியங்களின் தலையீடு தேவையில்லை.  

அப்படி என்றால் இது வெறும் வசனமே. 

தமிழரின் அரசியல் விடுதலை பற்றி உரையாட ஒவ்வொரு தமிழருக்கும் சம உரிமை உள்ளது. இதில் நீ யார் என்ற கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை.  

எனவே எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Pramitha-Bandara-Tennakoon.jpg?resize=74

சிறுவர்களுக்கு புலிகளின் சீருடை : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கவலை!

வடக்கில் மாவீரர் தினதிற்கு விடுதலை புலிகள் அமைப்பின் சீறுடைக்கு ஒத்த சீறுடைகளை சிறுவர்களுக்கு அணிந்தமையானது முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவீனங்கள் குறித்த நாடாளுமன்ற அமர்வில் பேசிய அவர், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை இனியாவது தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 

கல்முனை பகுதியில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மற்றும் கடந்த மாதம் மாத்திரம் 16 வயதுக்கு குறைவான 131 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.

இதேநேரம் அரசியலமைப்பின் சமவுரிமை, பெண் சமத்துவம் தொடர்பில் பேசப்படுகிற போதும் பாரம்பரிய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுவதால் பெண்களுக்கு சமவுரிமை இப்போதும் வழங்கப்படுவதில்லை என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2023/1362055

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.