Jump to content

கார்த்திகைப் பூ விவகாரம் : யாழில் ஒருவர் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DSC04498.jpg?resize=750,375&ssl=1

கார்த்திகைப் பூ விவகாரம் : யாழில் ஒருவர் உயிரிழப்பு!

கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில், சுகவீனம் அடைந்துள்ளார்.

அதனையடுத்து அவரை வீட்டார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2023/1363384

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்டவர் உயிரிழப்பு என எழுதமுடியாதோ. 

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2023 at 23:03, நியாயம் said:

கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்டவர் உயிரிழப்பு என எழுதமுடியாதோ. 

ஆழ்ந்த அனுதாபங்கள்!

இப்ப தலையங்கத்தை பார்த்து தான் செய்தியை சனம் வாசிக்கினம் என்ற செய்தி ஊடகவியளாலர்களுக்கும் விளங்கிட்டு போல...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2023 at 06:59, தமிழ் சிறி said:

இளம் குடும்பஸ்தர்

 

On 17/12/2023 at 06:59, தமிழ் சிறி said:

(வயது 48)

நன்றி ஆதவன். 80ஸ் கிட்ஸ் நெஞ்சில் பாலை வார்த்தீர்கள்🤣.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.