Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

2) CTC யை எரித்தது அந்த தனி நபர்களை பயமுறுத்துவதற்காகவா

தெரியவில்லை  விசாரித்து சொல்லுகிறேன்  

15 minutes ago, Kapithan said:

3) அந்தத் தனிநபர்களை மிரட்டுவதற்கென்றால் அது மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்திய கதையாகவல்லோ இருக்கிறது ? 

ஆமாம் நிச்சயமாக அவர்கள் மூட்டைப்பூச்சிகள் தான் 

  • Replies 88
  • Views 9.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நான் இதுபற்றி ஒரு காணொளி பார்த்தேன் கனடா டமிழர் பேரவை சார்பில் ஒரு பெண் உட்பட்ட மூவர் சில விளக்கங்களைச் சொன்னார்கள் அதில் தாங்கள் பயணம் தொடர்பான விடையங்களை ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் தங்களுக்கு

  • வாலி
    வாலி

    இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரினதும் (குடியுரிமை பறிக்கப்பட்டு) நாடுகடத்தப்படவேண்டும்!

  • இதையும் பார்த்து புல் சவுண்டு கொடுங்க ... 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை, எமது மக்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் பலமான நேர்மையான அமைப்பு எதுவும் இல்லை என்பது பலரது கவல

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

பிற சாரதிகளின் தவறான வாகன ஓட்டத்திற்கெதிராக தங்கள் பெற்றோர் Honk செய்வதையே கனேடியத் தமிழ்ப் பிள்ளைகள் விரும்புவதில்லை. அது உங்கள் பிள்ளைகளுக்கும் பொருந்தும். உண்மை நிலைமை அப்படி இருக்கையில் உங்கள் பிள்ளைகளே வன்முறையை ஆதரிக்காதபோது நீங்கள் மட்டும் அதற்கு நியாயம் கற்பிக்க முனைவது முரண்நகை .

 கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லப் பழகவும்.. . முதலில் உங்கள்  வேசத்தை கலைத்து  வெளியே வந்தபின் என் பிள்ளைகல் பற்றி ஆராயவும் ...  ..இங்கு நடப்பது எனக்கும் உங்களுக்குமான..விவதமேயன்றி ....குடும்பத்துடன் சம்பந்தப் பட்டதல்ல..ஆருக்குமாக------------ யாட இது சிங்களக்குடும்பமல்ல----இதில் நிர்வாகம்..தலையிட்டு என்னை நீக்கினால் கூட கவலைப் படமாட்டேன்....

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

 கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லப் பழகவும்.. . முதலில் உங்கள்  வேசத்தை கலைத்து  வெளியே வந்தபின் என் பிள்ளைகல் பற்றி ஆராயவும் ...  ..இங்கு நடப்பது எனக்கும் உங்களுக்குமான..விவதமேயன்றி ....குடும்பத்துடன் சம்பந்தப் பட்டதல்ல..கஆருக்குமாக------------ யாட இது சின்களக்குடும்பமல்ல----

உங்கள் பிள்ளைகள் என்று குறிப்பிட்டது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்காக மனம் வருந்துகிறேன். 

👍

12 minutes ago, Kandiah57 said:

தெரியவில்லை  விசாரித்து சொல்லுகிறேன்  

ஆமாம் நிச்சயமாக அவர்கள் மூட்டைப்பூச்சிகள் தான் 

மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொழுத்துதல், (அதனை ஆதரிப்பது, அதற்கு வக்காலத்து வாங்குவது ) முட்டாள்தனமானது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்பது என் நம்பிக்கை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

உங்கள் பிள்ளைகள் என்று குறிப்பிட்டது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்காக மனம் வருந்துகிறேன். 

👍

என்னுடைய ..பிள்ளையென்ன ..யார் வீட்டுக் குழந்தைகலையும் இந்த இடத்தில் இழுக்கக்  கூடாது...என் ஒரு பிள்ளை சட்டம் தெரிந்தவன்...

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

உங்கள் பிள்ளைகள் என்று குறிப்பிட்டது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்காக மனம் வருந்துகிறேன். 

👍

மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொழுத்துதல், (அதனை ஆதரிப்பது, அதற்கு வக்காலத்து வாங்குவது ) முட்டாள்தனமானது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்பது என் நம்பிக்கை. 

அவ்வளவு அறிவு இருக்குமாயின் உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் எழுதி கொண்டிருக்க மாட்டேன் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்பாக பாரிய போராட்டம்

CanadaWorld
 3 மணி நேரம் முன்
 

K. S. Raj

 
  • விளம்பரம்
 

கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்னாள் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த போராட்டமானது இன்று(05.02.2024) கனேடிய தமிழ் காங்கிரசிற்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன் போது கருத்து வெளியிட்ட பெண், ஆயிரம் மாவீரர்களையும், மக்களையும் குற்றுயிராக இரத்தமும் சதையுமாக நாங்கள் அள்ளி கொடுத்து விட்டு, கனடா தமிழர் குறிப்பாக அடங்கி போக வேண்டும் என்று கனேடிய தமிழ் காங்கிரஸ் கூறுகின்றது.

இதனை நாங்கள் கேட்டு கொண்டு மடந்தைகளாக அடங்கி போக வேண்டுமா? உரத்து கூறுங்கள் இந்த தலைமை விலக வேண்டும். இந்த கட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டும். எங்களுக்கு இவ்வாறான தலைமை தேவையில்லை.

மேலும் தெரிவிக்கையில்,

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, alvayan said:

கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்பாக பாரிய போராட்டம்

CanadaWorld
 3 மணி நேரம் முன்
 

K. S. Raj

 
  • விளம்பரம்
 

கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்னாள் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த போராட்டமானது இன்று(05.02.2024) கனேடிய தமிழ் காங்கிரசிற்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன் போது கருத்து வெளியிட்ட பெண், ஆயிரம் மாவீரர்களையும், மக்களையும் குற்றுயிராக இரத்தமும் சதையுமாக நாங்கள் அள்ளி கொடுத்து விட்டு, கனடா தமிழர் குறிப்பாக அடங்கி போக வேண்டும் என்று கனேடிய தமிழ் காங்கிரஸ் கூறுகின்றது.

இதனை நாங்கள் கேட்டு கொண்டு மடந்தைகளாக அடங்கி போக வேண்டுமா? உரத்து கூறுங்கள் இந்த தலைமை விலக வேண்டும். இந்த கட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டும். எங்களுக்கு இவ்வாறான தலைமை தேவையில்லை.

மேலும் தெரிவிக்கையில்,

குளிரான கால நிலையிலும் ஒரு 20, 30 பேர் வந்திருக்கிறார்கள் - பாராட்டுக்குரியது! அதை "பாரிய ஆர்ப்பாட்டம்" என்று கனடா நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளதாக ஐ.பி.சி நக்கல் அடித்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Justin said:

குளிரான கால நிலையிலும் ஒரு 20, 30 பேர் வந்திருக்கிறார்கள் - பாராட்டுக்குரியது! அதை "பாரிய ஆர்ப்பாட்டம்" என்று கனடா நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளதாக ஐ.பி.சி நக்கல் அடித்திருக்கிறது. 

மக்களுக்கு தெரியாது  எனவேதான் வரவு குறைவு   எரித்தபடியால் தான்  முக்கால் வாசிப்போர்க்கும் தெரியும்   அதற்காக எரித்தது சரி என்று சொல்லவில்லை  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாது என்பது தெளிவாக தெரியும் 

ஆயுதப் போராட்டம் மூலம் தீர்வு பெற முடியாது என்பதும் தெரியும் 

எனவேதான் இவை இரண்டையும் விட. ஒரு வழி மூன்றாவது வழி  உலக நாடுகளின் ஒத்துழைப்பு மூலம்  இலங்கையின் செயல்பாடுகளுக்கு  தடைகளை ஏற்படுவது   இதை கனடா செய்துள்ளது  மற்றைய நாடுகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும்   தீர்வு வரும் வலிய சிங்களவர்கள் தருவார்கள் இது எனது தனிப்பட்ட கருத்துகள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

கிழித்து தொங்க விட்டதை அந்த பெண்மணி போகும் போது எடுத்து சென்றாரா?

ஏனென்றால் நடு ரோட்டில் கிழித்து தொங்க விட்டால் வாகனங்கள் போகமுடியாதே! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

மக்களுக்கு தெரியாது  எனவேதான் வரவு குறைவு   எரித்தபடியால் தான்  முக்கால் வாசிப்போர்க்கும் தெரியும்   அதற்காக எரித்தது சரி என்று சொல்லவில்லை  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாது என்பது தெளிவாக தெரியும் 

ஆயுதப் போராட்டம் மூலம் தீர்வு பெற முடியாது என்பதும் தெரியும் 

எனவேதான் இவை இரண்டையும் விட. ஒரு வழி மூன்றாவது வழி  உலக நாடுகளின் ஒத்துழைப்பு மூலம்  இலங்கையின் செயல்பாடுகளுக்கு  தடைகளை ஏற்படுவது   இதை கனடா செய்துள்ளது  மற்றைய நாடுகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும்   தீர்வு வரும் வலிய சிங்களவர்கள் தருவார்கள் இது எனது தனிப்பட்ட கருத்துகள் 🙏

மக்களுக்குத் தெரியாது என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

என் ஊகம், ஒரு வன்முறை மூலம் நிர்ப்பந்தம் ஏற்படுத்திய பின்னர், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பிரச்சினையில் மாட்டுப் பட விரும்பா மக்கள் முன்வர மாட்டார்கள்! அதனால் தான் ஒரு 12 பேர் (யூரியூபில் தெளிவாக தலைகள் தெரிந்த போது எண்ணியது, மேலே சொன்னது போல் 20, 30 அல்ல!) கமெராவின் முன் வராமல் ஒருவர் பின் ஒருவராக மறைந்து நிற்கின்றனர்.

முன்னைய கருத்தில் நான் சொன்னது போலவே, தீவிர தேசியக் குரல்களின் பக்கமிருந்து மக்களை அந்நியப் படுத்தும் வேலை தான் இந்த தீ வைப்பு வன்முறை. இது உரிய ஆட்களுக்கு உறைக்கா விட்டால், இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தனி நபர் தர்ணாக்களாக சுருங்கிப்  போகும்!

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

மக்களுக்குத்

இதில் கண்டு பிடிக்க எதுவும் இல்லை  நான் யாழ் களத்தை பார்க்கவில்லை என்றால் அனேகமாக விடயங்கள் எனக்கு தெரியாது  எனக்கு தெரிந்த எவரும்  புதினமகளில் ஆர்வம் கட்ட நேரமிருப்பது இல்லை  காரணம் அதிக நேரம் வேலை   ஏன் இந்த  களத்தில் உள்ள மிக சிலரே  தெரியாது  பார்க்கவில்லை  என பதில் தந்து உள்ளார்கள் 

மேலும்  எனது உடன்பிறப்புகள் நான்கு பேர் கனடாவில் உண்டு”  கேட்டால் அவர்களுக்கு எதுவும் தெரியாது நான் கனடாவுக்கு பலமுறை வந்துள்ளேன். அங்குள்ள மக்களின் அரசியல் அறிவு பற்றி தெரியும்  90 %பேர்  அரசியல் கதைப்பது இல்லை  ஆனால் ஆர்ப்பாட்டத்தில் நேரம் ஒதுக்கி கலந்து கொள்வார்கள்  அனேகமாக வாக்கு போடுவார்கள்  சிலர் போடுவதில்லை விரும்புவதில்லை  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மக்களுக்குத் தெரியாது என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

என் ஊகம், ஒரு வன்முறை மூலம் நிர்ப்பந்தம் ஏற்படுத்திய பின்னர், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பிரச்சினையில் மாட்டுப் பட விரும்பா மக்கள் முன்வர மாட்டார்கள்! அதனால் தான் ஒரு 12 பேர் (யூரியூபில் தெளிவாக தலைகள் தெரிந்த போது எண்ணியது, மேலே சொன்னது போல் 20, 30 அல்ல!) கமெராவின் முன் வராமல் ஒருவர் பின் ஒருவராக மறைந்து நிற்கின்றனர்.

முன்னைய கருத்தில் நான் சொன்னது போலவே, தீவிர தேசியக் குரல்களின் பக்கமிருந்து மக்களை அந்நியப் படுத்தும் வேலை தான் இந்த தீ வைப்பு வன்முறை. இது உரிய ஆட்களுக்கு உறைக்கா விட்டால், இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தனி நபர் தர்ணாக்களாக சுருங்கிப்  போகும்!

நல்ல தம்மசு...2009 ல் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து டொரொன்ரோ மாநகரையே அதிர் வைத்தவர்கள்..அப்போது சி .ரி .சி இன் செயலாளர் செய்த கரணமடிப்பால் சன்ம் நம்பீகை இழந்தார்கள்.. அதன்பின் படிப்படியாக நடந்த சம்பவங்களால் ..சி.ரி.சி நம்பிக்கை இழக்கத் தொடங்கியது...அது இப்பொது முற்று முழுதாக ..இழந்துவிட்டது...இந்த விபரங்களை ஆதாரத்துடன் பதிவிடமுடியும்...அது எனக்கு தேவையற்ற விடையம்...

ஒரு யூ டியூப்பை பிரட்டி பிரட்டி முகம் தேடியும்...ஆள் எண்னும் தன்மை கொண்ட உங்களை நம்பி யாழில் கருத்திடுவது எவ்வளவு ஆபத்தானது...இப்படிப்பல காரணம் இருக்கும்...பல காலத்துகு முன்னர் கூட ஒரு சூடான திரியில்.. (நானல்ல)  பலருக்கு மிரட்டல் சவால் கூட விட்டதை ..நான் வாசித்திருக்கின்றேன்..இந்த யாழில் பலரும் பல கருத்தை ..சொல்வர் ..அதற்காகவன்முறையாளான் என்று கை நீட்டமுடியுமா...ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்திருக்கும் ..உங்கடை கை குற்றவாளீ  என்று சுட்டுவதுதான் தப்பு..

இங்கு கனடாவில் ஒருவர் கெட்கின்ற கேள்விகட்கு விடைதரார்..கேள்வி மேல் கேள்வி கேட்டுஅவரைப்பற்றிய தரவுகள்  சேர்ப்பதே அவர்வேலை..அவர் இடைக்கிடை மிரட்டல் விடுவார்...கொலஐ மிரட்டல்கூட..இலகுவாக விடுவார்...

உண்மையில் இந்த யாழ்களம் சிலஆன்ன்டுகளுக்கு முன்னர் ஆக்க பூர்வமான தளமாகவே காண்ப்பட்டது...இப்போது புலனாய்வுத் தளமாகிவிட்டது என்பதுதான் வேதனை...நேற்றையில் இருந்துந்து  யாழில் நுழைவதுஇல்லை என்று ..நினைத்திருந்தேன்...வேலையி இருக்கையில் ஒரு மொனிட்டர் யாழைக்காட்டி விட்டது...அதும் இந்த்தப் பதிவை  பார்த்தௌம் பதில் எழுத வைத்துவிட்டது...நிவாகிகளுக்குக்கூட இது பிடியாமல் போகலாம்..அவர்களாௐஆ விலத்தினால்கூட சந்தொசமாக விடை பெறுவேன்...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, alvayan said:

நல்ல தம்மசு...2009 ல் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து டொரொன்ரோ மாநகரையே அதிர் வைத்தவர்கள்..அப்போது சி .ரி .சி இன் செயலாளர் செய்த கரணமடிப்பால் சன்ம் நம்பீகை இழந்தார்கள்.. அதன்பின் படிப்படியாக நடந்த சம்பவங்களால் ..சி.ரி.சி நம்பிக்கை இழக்கத் தொடங்கியது...அது இப்பொது முற்று முழுதாக ..இழந்துவிட்டது...இந்த விபரங்களை ஆதாரத்துடன் பதிவிடமுடியும்...அது எனக்கு தேவையற்ற விடையம்...

ஒரு யூ டியூப்பை பிரட்டி பிரட்டி முகம் தேடியும்...ஆள் எண்னும் தன்மை கொண்ட உங்களை நம்பி யாழில் கருத்திடுவது எவ்வளவு ஆபத்தானது...இப்படிப்பல காரணம் இருக்கும்...பல காலத்துகு முன்னர் கூட ஒரு சூடான திரியில்.. (நானல்ல)  பலருக்கு மிரட்டல் சவால் கூட விட்டதை ..நான் வாசித்திருக்கின்றேன்..இந்த யாழில் பலரும் பல கருத்தை ..சொல்வர் ..அதற்காகவன்முறையாளான் என்று கை நீட்டமுடியுமா...ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்திருக்கும் ..உங்கடை கை குற்றவாளீ  என்று சுட்டுவதுதான் தப்பு..

இங்கு கனடாவில் ஒருவர் கெட்கின்ற கேள்விகட்கு விடைதரார்..கேள்வி மேல் கேள்வி கேட்டுஅவரைப்பற்றிய தரவுகள்  சேர்ப்பதே அவர்வேலை..அவர் இடைக்கிடை மிரட்டல் விடுவார்...கொலஐ மிரட்டல்கூட..இலகுவாக விடுவார்...

உண்மையில் இந்த யாழ்களம் சிலஆன்ன்டுகளுக்கு முன்னர் ஆக்க பூர்வமான தளமாகவே காண்ப்பட்டது...இப்போது புலனாய்வுத் தளமாகிவிட்டது என்பதுதான் வேதனை...நேற்றையில் இருந்துந்து  யாழில் நுழைவதுஇல்லை என்று ..நினைத்திருந்தேன்...வேலையி இருக்கையில் ஒரு மொனிட்டர் யாழைக்காட்டி விட்டது...அதும் இந்த்தப் பதிவை  பார்த்தௌம் பதில் எழுத வைத்துவிட்டது...நிவாகிகளுக்குக்கூட இது பிடியாமல் போகலாம்..அவர்களாௐஆ விலத்தினால்கூட சந்தொசமாக விடை பெறுவேன்...நன்றி

உங்களுடைய படபடப்பு தேவையற்ற ஒன்று. என்ன எழுதியிருக்கிறேன் என்று சரியாக வாசித்தீர்களா?

ஒரு டசின் பேர் முகத்தை மறைத்துக் கொண்டு நிற்கும் ஒரு நிகழ்வின் ஒன்றரை நிமிட பதிவை, ஐ.பி.சி. பாரிய ஆர்ப்பாட்டம் என்று சொல்லியிருக்கிறது😎.

ஏன் இத்தகைய செய்தித் திரிப்பு அவசியமாக இருக்கிறது எங்கள் தமிழ் சூழலில்? இது தான் நான் எழுதியது. நீங்களோ, நான் முகங்கள் தேடியதாக அச்சம் கொள்கிறீர்கள். ஒரு கருத்தின் பின் புலம் கூடப் புரியாமல் ஏன் அவசரப் பட்டு எழுதுகிறீர்கள்?

என்ன மிரட்டலை விட்டேன் என்கிறீர்கள்? அப்படி, தனிப்பட்ட மிரட்டல் விட்டு விதி மீறல் செய்திருந்தால்  அங்கேயே முறைப்பாடு செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இங்கே, அவதாரத்தின் பின் இருக்கும் ஆட்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் முயற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன, ஆனால் அப்படி முயன்றது யார் தெரியுமா? "தீவிர தேசியத்தின் பால் நிற்கிறோம்" என்று சொல்லும் உறுப்பினர்கள் தான்!

இங்கே நீங்கள் பயம் கொள்வது போல  புலநாய்வு, ஆள்காட்டியென்று யாரும் மெனக்கெடுவதில்லை. எனவே, தேவையற்ற அலட்டலை விட்டு விட்டு கருத்துகளை அர்த்தமுள்ளதாக முன் வையுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, alvayan said:

இங்கு கனடாவில் ஒருவர் கெட்கின்ற கேள்விகட்கு விடைதரார்..கேள்வி மேல் கேள்வி கேட்டுஅவரைப்பற்றிய தரவுகள்  சேர்ப்பதே அவர்வேலை..அவர் இடைக்கிடை மிரட்டல் விடுவார்...கொலஐ மிரட்டல்கூட..இலகுவாக விடுவார்...

 

விட்டால் குடுமி, தட்டினால் மொட்டை.

சிந்திக்க மறுக்கும் ஒற்றைப் பார்வை கொண்ட  தீவிர தமிழ்த் தேசியவாதி  அல்லது துரோகி.  

முதலில் இந்த அணுகுமுறையை மாத்துங்கோ, புண்ணியமாப்போம். 

நீங்கள் உந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். இல்லாவிட்டால் அதனை இங்கே இணைத்திருக்க மாட்டீர்கள். 

ஆக, பிறரை உசிப்பிவிட்டு (பழைய தமிழ் அரசியல்வாதிகள் போன்று) நீங்கள் மறைந்துகொள்வீர்கள். 

😏

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.