Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Cruso said:

 

எமது நிழல் ஆக்கிரமிப்பாளர்கள் நீங்கள் அறிந்ததே .....
அமெரிக்கா(+மேற்குலகு)....அண்மையில் ஒர் செய்தி படித்தேன் இலங்கை கடல் பகுதியில் எல்லை மீறி மீன் பிடிப்பதை தடுக்க பிராண்ஸ் கடற்படை உதவ முன் வருகிறதாம்....
அடுத்தது இந்தியா  இவர்கள் சிறிலங்காவை முழுவதுமாக தம் பக்கமாக வைத்து கொள்ள வேணும் என்ற கொள்கையுடன் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செயல் படுகிறார்கள் ஆனால் சிறிலங்கா அதை கணக்கில் எடுக்கவில்லை....
இந்தியா  சிறிலங்காவின் நிழல் ஆகிரமிப்பாளராக வருவதை மற்றுமொர் நிழல் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்கா மேற்குலக கூட்டு விரும்பவில்லை....

சீனா,ஈரான் ரஸ்யா போன்ற நாடுகளின் கூட்டும் சிறிலங்காவின் நிழல் ஆக்கிரமிப்புக்கு முழு மூச்சாக செயல் படுகின்றனர்...

 சீனாவின் ஆய்வு கப்பலுக்கு  தடை வித்தித்து  இந்தியாவின் நீர் மூழ்கி கப்பல் லங்கா துறை முகத்தினுள்  வந்தவுடன் ஈரான் கப்பலும் லங்காவினுள் வந்து சென்றுள்ளது....
 2 லட்சத்திற்கு மேல்பட்ட ரஸ்யா நாட்டவர்கள் லங்கா மாதவில் விசா இன்றி வியாபாரம் செய்து தங்கள் நாட்டுக்கு வருமானம செய்கின்றனராம்....


சிறிய அரசியல் பிரச்சனையை பூர்வீக குடிகளிடையே பூதாகரனமாக்கி  லாபம் தேதின்றனர் ..ஆனால் இன்னும் ஆட்சியாளர்கள் இதை புரிந்து கொண்டும் புரியாத மாதிரி நடப்பது கவலை தரும் விடயம்

  • Replies 379
  • Views 35.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

எமது நிழல் ஆக்கிரமிப்பாளர்கள் நீங்கள் அறிந்ததே .....
அமெரிக்கா(+மேற்குலகு)....அண்மையில் ஒர் செய்தி படித்தேன் இலங்கை கடல் பகுதியில் எல்லை மீறி மீன் பிடிப்பதை தடுக்க பிராண்ஸ் கடற்படை உதவ முன் வருகிறதாம்....
அடுத்தது இந்தியா  இவர்கள் சிறிலங்காவை முழுவதுமாக தம் பக்கமாக வைத்து கொள்ள வேணும் என்ற கொள்கையுடன் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செயல் படுகிறார்கள் ஆனால் சிறிலங்கா அதை கணக்கில் எடுக்கவில்லை....
இந்தியா  சிறிலங்காவின் நிழல் ஆகிரமிப்பாளராக வருவதை மற்றுமொர் நிழல் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்கா மேற்குலக கூட்டு விரும்பவில்லை....

சீனா,ஈரான் ரஸ்யா போன்ற நாடுகளின் கூட்டும் சிறிலங்காவின் நிழல் ஆக்கிரமிப்புக்கு முழு மூச்சாக செயல் படுகின்றனர்...

 சீனாவின் ஆய்வு கப்பலுக்கு  தடை வித்தித்து  இந்தியாவின் நீர் மூழ்கி கப்பல் லங்கா துறை முகத்தினுள்  வந்தவுடன் ஈரான் கப்பலும் லங்காவினுள் வந்து சென்றுள்ளது....
 2 லட்சத்திற்கு மேல்பட்ட ரஸ்யா நாட்டவர்கள் லங்கா மாதவில் விசா இன்றி வியாபாரம் செய்து தங்கள் நாட்டுக்கு வருமானம செய்கின்றனராம்....


சிறிய அரசியல் பிரச்சனையை பூர்வீக குடிகளிடையே பூதாகரனமாக்கி  லாபம் தேதின்றனர் ..ஆனால் இன்னும் ஆட்சியாளர்கள் இதை புரிந்து கொண்டும் புரியாத மாதிரி நடப்பது கவலை தரும் விடயம்

அப்படி என்றால் நிழல் ஆக்கிரமிப்பாளர்களை அண்டினாலும் நமக்கு பிரயோசனம் இல்லை எண்டு சொல்ல வருகிறீர்கள். அதாவது சிங்களவன் மனமிறங்கா விடடால் கதி அதோ கதிதான். எதட்கும் இன்னுமொரு எழுபது வருடம் பொறுத்திருப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே புலிகளால் செய்யப் பட்ட ஒரு தவறைப் பற்றிப் பேசுகிறோம். அதைப் பேச வேண்டி வந்ததே நீலன் போல கொஞ்சமாவது செயல்படுகிற ஒரு தற்கால அரசியல் வாதியைக்  கொல்ல வேண்டுமென்பது போன்ற கருத்துக்களை சிலர் சில திரிகளில் சொன்னதால் தான்.

இது வலிந்து யாரும் தொடங்கிய குற்றப் பத்திரிகை அல்ல, ஆனால் இதை இவ்வளவு நீட்டித்து "மூடனுக்கு அசிங்கம் அப்பினால் மூன்று இடத்தில் அப்பும்" என்பது போல கொண்டு வந்ததே, இந்த வன்முறையை நியாயப் படுத்தும் தீவிர தேசியர்கள் தான்.

ஆனால், அதை மடை மாற்ற எல்லாவற்றையும் பேசுவர், நீலன் கொலை சரியா பிழையா என்பதைத் தவிர!அரசியல் கொலையை பற்றி மூச்சு விடாமல், ஒருவர் "character assassination" பற்றிப் பிளந்து கட்டியிருப்பதும் பெரிய நகைச்சுவை தான்!

அதாவது புலிகள் அமைப்பு இதைச் செய்த போது கரெக்ரரில் கீறலே விழவில்லை, அதைச் சொல்லிக் காட்டினால் கரெக்ரர் கொல்லப் பட்டு விட்டது - நம் கையில ரத்தம்😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

அப்படி என்றால் நிழல் ஆக்கிரமிப்பாளர்களை அண்டினாலும் நமக்கு பிரயோசனம் இல்லை எண்டு சொல்ல வருகிறீர்கள். அதாவது சிங்களவன் மனமிறங்கா விடடால் கதி அதோ கதிதான். எதட்கும் இன்னுமொரு எழுபது வருடம் பொறுத்திருப்போம். 

 

சிங்களவனே துண்டை காணோம் துணியை காணோம் என்ற வகையில் அரசியல் செய்கின்றனர் ...இதில நாங்கள் அண்டி பிழைக்க வேணும் என்ற நிலையா? 

30 வருடங்களின் பின் உலக ஒழுங்கு எப்படியிருக்குமோ அப்படி நடக்கட்டும்....நாங்கள் எதிர்வு கூற முடியாது.....சில ச்மயம் இஸ்லாமிய நாடாக மாறினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

நீலன் கொல்லப்பட்டது தவறு என்று புலிகளே கூறியபின்னர் ஏனையவர்கள் அதனைச் சரியென்று வாதிடுவதில் அர்த்தமில்லை. அவரது கொலையினால் கிடைத்த நண்மை எதுவுமில்லை, மாறாக எமது போராட்டத்தினைப் பயங்கரவாதம் என்று பேரினவாதம் பிரச்சாரப்படுத்த உதவியிருந்தது. இவரைப்போன்றே அமிர், யோகேஸ்வரன் போன்று நீளும் இன்னும் சில தமிழ் மிதவாதிகளின் கொலைகள். எவையுமே செய்யப்பட்டிருக்கத் தேவையில்லை. 

 இக்கொலைகளை விவாதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று நினைப்பது தேவையானதுதான். ஆனால், இத்திரியில் எழுதும் சிலரது நோக்கம் அதுவல்ல என்பதும், தமிழரின் இருப்பிற்கான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதே அவர்களின் உண்மையான‌ நோக்கம் என்று தெரிந்தபின்னரும் அவர்களை சிலர் தொடர்ந்தும் ஆதரிப்பது கவலையளிக்கிறது.

தவறுகளை விவாதிப்பதே இனிமேல் இவை நடவாமலிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, தமிழரின் விடுதலைக்கான போராட்டத்தை மேம்படுத்துவதுதான் உங்களின் உண்மையான நோக்கம் என்றால், அப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து, பேரினவாதத்திடம் முற்றான சரணாகதியை அடையச் சொல்லும் சிலரின் நோக்கங்களுக்கு நீங்களும் துணைபோய்விடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

இல்லை, ஊரிலிருப்பவர்கள் சொல்கிறார்கள், அதைக் கேட்கத்தான் வேண்டும். தமிழருக்கு இனிமேல் அரசியல் அபிலாஷைகள் என்று எதுவும் வேண்டாம், சிங்களத்திற்குள் உள்வாங்கப்படு இலங்கையராக எம்மை அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்று நீங்களும் முடிவுசெய்துவிட்டால், அதனை இங்கே வெளிப்படையாகவே கூறிவிடுங்கள். ஏனென்றால், புலிகளின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை நீங்கள் விமர்சித்தாலும் தமிழருக்கான நீதி தேடுதலில் நீங்கள் இன்னமும் உறுதியாக இருப்பதாக எண்ணி நாம் தொடர்ந்தும் உங்களைத் தொந்தரவு செய்வதை குறைத்துக்கொள்ளலாம். 

இக்கொலைகள் நடத்தப்பட்டபோது உண்மையான கரெக்டர் அஸாஸினேஷன் நடந்துவிட்டது. ஆனால், இப்போதும் அவற்றை மீளவெடுத்து திரும்பத் திரும்பச் செய்யவேண்டியதன் அவசியம் என்ன? இது யாருக்குத் தேவைப்படுகிறது? இதனால் அவர்கள் அடையப்போகும் நண்மையென்ன? 

சரி, விவாதத்தைத் தொடர்ந்து என்ன செய்வதாக உத்தேசம்? புலிகளை விமர்சிக்க வந்தேன், என் பணி முடிந்துவிட்டது என்று சென்று விடப்போகிறீர்களா? உங்களின் வாதத்தை இன்னும் சிலர் தமது தேவைகளுக்குப் பாவிப்பது தெரியவில்லையா உங்களுக்கு? ஏதோ செய்துவிட்டுப் போங்கள்.

எனது கருத்திற்கு செம்புள்ளி குத்திய கொழும்பானுக்கும் மற்றையவருக்கும் நன்றிகள். 

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.