Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

29 FEB, 2024 | 03:18 PM
image

நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக்  கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டத்தரணிகள் ஊடாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (29) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் மனுதாரர் கெஹலிய  ரம்புக்வெல்ல, கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி  வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/177598

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

எத்தனையோ மக்களைக் கொன்றதற்காக 

இவரையல்லவா மக்கள் நஸ்டஈடு கோர வேண்டும்.

பழுதடைந்த மருந்துகளை இறக்கி சேர்த்த பணம் போதாதா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எத்தனையோ மக்களைக் கொன்றதற்காக 

இவரையல்லவா மக்கள் நஸ்டஈடு கோர வேண்டும்.

பழுதடைந்த மருந்துகளை இறக்கி சேர்த்த பணம் போதாதா?

இதுவெல்லாம் அந்த     நா ட்டிலை சகஜமுங்கோ...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

எத்தனையோ மக்களைக் கொன்றதற்காக 

இவரையல்லவா மக்கள் நஸ்டஈடு கோர வேண்டும்.

பழுதடைந்த மருந்துகளை இறக்கி சேர்த்த பணம் போதாதா?

அங்கு எல்லாம் மாறித்தானே மக்கள் தொகையை குறைக்க அப்படி செய்திருப்பார் ...சிறிலங்கா தேசியம் வளருவதற்கு....அதற்கான சன்மானம் நஸ்டஈடு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

எத்தனையோ மக்களைக் கொன்றதற்காக 

இவரையல்லவா மக்கள் நஸ்டஈடு கோர வேண்டும்.

பழுதடைந்த மருந்துகளை இறக்கி சேர்த்த பணம் போதாதா?

உங்கள் கவலை விளங்குகின்றது. அவர் சடடபடி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் அதை கொடுக்க வேண்டுமா இல்லையா என்று. அதில் பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றம் நீதியான தீர்வை கொடுத்து விடும். உ+ம்; மிருசுவில் கொலை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.