Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Girl.jpg?resize=700,375

தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் தாதியர் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழகப் பொலிஸார் திங்கட்கிழமை (23) தெரிவித்தனர்.

நடந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில் நிலையப் பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

அந்த முறைப்பாட்டில், தன்னை நான்கு இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து பொலிஸார் அந்த மாணவியை, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் அந்த நான்கு சந்தேக நபர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

https://athavannews.com/2024/1400880

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

Girl.jpg?resize=700,375

தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் தாதியர் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழகப் பொலிஸார் திங்கட்கிழமை (23) தெரிவித்தனர்.

நடந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில் நிலையப் பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

அந்த முறைப்பாட்டில், தன்னை நான்கு இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து பொலிஸார் அந்த மாணவியை, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் அந்த நான்கு சந்தேக நபர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

https://athavannews.com/2024/1400880

இப்படியான. குற்றங்களை செய்வோருக்கான தண்டனை என்ன??? இந்திய சட்டம் என்ன சொல்கிறது??  பாதிக்கப்பட்டவருக்கு  நியாயம் கிடைக்குமா?? 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

இப்படியான. குற்றங்களை செய்வோருக்கான தண்டனை என்ன??? இந்திய சட்டம் என்ன சொல்கிறது??  பாதிக்கப்பட்டவருக்கு  நியாயம் கிடைக்குமா?? 🙏

இதுவரை  வடமாநிலங்களில் நடந்தது... 
இப்போ தமிழ் நாட்டிலும் நடப்பதுதான் பெரும் சோகம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

இதுவரை  வடமாநிலங்களில் நடந்தது... 
இப்போ தமிழ் நாட்டிலும் நடப்பதுதான் பெரும் சோகம்.

சட்டம் தண்டனை கொடுக்கவில்லை என்றால் நடக்க தான் செய்யும்   இதனை செய்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடைய பிள்ளைகளாக இருக்கலாம் என்று கருதுகிறேன் 

சட்டத்க்கு பயப்படும். நாட்டில் இப்படியான செயலகள். நடப்பதில்லை  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

சட்டம் தண்டனை கொடுக்கவில்லை என்றால் நடக்க தான் செய்யும்   இதனை செய்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடைய பிள்ளைகளாக இருக்கலாம் என்று கருதுகிறேன் 

சட்டத்க்கு பயப்படும். நாட்டில் இப்படியான செயலகள். நடப்பதில்லை  

நிச்சயமாக இவர்கள் அரசியல் வாதிகளுக்கு நெருக்கமாக இருப்பவர்களின் உறவினர்களாக இருப்பார்கள்.

அதிலும் கூட்டுப் பாலியல் செய்பவர்களை…. அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். 

நாலு பேர் சேர்ந்து கொஞ்சம் தண்ணியை போட்டு விட்டு…   தன்னுடைய குடும்ப வறுமையை போக்க வேலை முடிந்து களைத்துப் போய் வீடு திரும்பும் பெண்ணை மறித்து கூட்டு பாலியல் செய்வது எவ்வளவு கொடுமையானது.

இந்த நாய்களுக்கு சில நிமிட சந்தோசம்… அந்தக் குடும்பத்திற்கு வாழ் நாள் துன்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2024 at 17:54, Kandiah57 said:

இப்படியான. குற்றங்களை செய்வோருக்கான தண்டனை என்ன??? இந்திய சட்டம் என்ன சொல்கிறது??  பாதிக்கப்பட்டவருக்கு  நியாயம் கிடைக்குமா?? 🙏

நியாயம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். இப்படியான குற்றத்திற்கு மரண தண்டனை, ஆயுள்தண்டனை. ஒரு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கும், மேல்நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனை அல்லது தண்டனைக்கால குறைப்பு செய்யும். பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன பலர் தண்டிக்கப்பட்டுமுள்ளனர். அவர்களுக்குகாக வாதாட அவர்களை விடுவிக்க பல பிரபல வழக்கறிஞர்களே முன்வருகிறார்கள். விசாரணை தாமதம், மேல்நீதிமன்றம், அதற்கு மேல் நீதிமன்றம், குடியரசுத்தலைவரின் கருணை என்று முறையீடுகள்,  மனுக்கள் போட்டு தண்டனை குறைப்பு அல்லது தப்பித்தல் என்று வெளியே வந்து, மீண்டும் அதே குற்றமிழைக்கிறார்கள், பயம் விட்டுப்போய். ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஒரு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய தீர்ப்பை இன்னொரு நீதிமன்றம் மாற்றியமைப்பது என்பது. அப்படியென்றால் நீதிமன்றத்துக்கு என்ன மதிப்பிருக்கிறது? மாறி மாறி நீதிமன்றம் சென்று காலம், பணம், சக்தி விரையம் செய்து, தீர்ப்பை நீர்த்துபோகச்செய்வதை விட்டு ஒரே நீதிமன்றமாக செயற்பட்டால் காலவிரயம் இல்லாமல் ஒரே முறையில் தண்டனையை நிறைவேற்றலாம். நீதிமன்றம் மேல் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நம்பிக்கையுமிருக்கும்.   

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

நியாயம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். இப்படியான குற்றத்திற்கு மரண தண்டனை, ஆயுள்தண்டனை. ஒரு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கும், மேல்நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனை அல்லது தண்டனைக்கால குறைப்பு செய்யும். பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன பலர் தண்டிக்கப்பட்டுமுள்ளனர். அவர்களுக்குகாக வாதாட அவர்களை விடுவிக்க பல பிரபல வழக்கறிஞர்களே முன்வருகிறார்கள். விசாரணை தாமதம், மேல்நீதிமன்றம், அதற்கு மேல் நீதிமன்றம், குடியரசுத்தலைவரின் கருணை என்று முறையீடுகள்,  மனுக்கள் போட்டு தண்டனை குறைப்பு அல்லது தப்பித்தல் என்று வெளியே வந்து, மீண்டும் அதே குற்றமிழைக்கிறார்கள், பயம் விட்டுப்போய். ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஒரு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய தீர்ப்பை இன்னொரு நீதிமன்றம் மாற்றியமைப்பது என்பது. அப்படியென்றால் நீதிமன்றத்துக்கு என்ன மதிப்பிருக்கிறது? மாறி மாறி நீதிமன்றம் சென்று காலம், பணம், சக்தி விரையம் செய்து, தீர்ப்பை நீர்த்துபோகச்செய்வதை விட்டு ஒரே நீதிமன்றமாக செயற்பட்டால் காலவிரயம் இல்லாமல் ஒரே முறையில் தண்டனையை நிறைவேற்றலாம். நீதிமன்றம் மேல் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நம்பிக்கையுமிருக்கும்.   

அப்பிடியொண்டும்நடக்கேலையாம் பொய் புகாராம்

  • கருத்துக்கள உறவுகள்

இது பொய்ப்புகாராக இருக்கலாம், இந்தியாவில் ஒரு நாளைக்கு  பெண்களுக்கெதிரான தொண்ணூறு  பாலியல் வன்கொடுமை, கொலை நடப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. தெரிந்தே இவ்வளவென்றால், தெரியாமல் எவ்வளவோ? சிலது பொய்யாகவும் சோடிக்கப்பட்டு நிரூபிக்கப்படுகிறது. அதற்கான காரணம்; வகைதொகையின்றி நடக்கும் இப்படியான குற்றங்களை சிலர் தமது லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர். பொலிஸாரின் அஜாக்கிரதை, அலைக்கழிப்பு  இதனால் உண்மையாகவே பாதிக்கப்படுபவர்கள், பாதுகாப்பு தேடுவதில் பாதிப்பு, தாமதம் ஏற்படுகிறது, உயிரையும் இழக்க நேரிடுகிறது.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.