Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@பாலபத்ர ஓணாண்டி

ஓணாண்டி இந்த‌ காணொளிய‌ பார்த்து விட்டு உங்க‌ள் க‌ருத்தை தெரிந்து கொள்ள‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன்🙏👍.......................

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வீரப் பையன்26 said:

@பாலபத்ர ஓணாண்டி

ஓணாண்டி இந்த‌ காணொளிய‌ பார்த்து விட்டு உங்க‌ள் க‌ருத்தை தெரிந்து கொள்ள‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன்🙏👍.......................

இது உண்மையாக இருக்கலாம்.. ஏனெனில் அந்தக்காலப்பகுதியில் ஈழவிடுதலைப்போராட்டத்துக்காக சீமானின் பேச்சின் வீச்சு செறிவானது..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது உண்மையாக இருக்கலாம்.. ஏனெனில் அந்தக்காலப்பகுதியில் ஈழவிடுதலைப்போராட்டத்துக்காக சீமானின் பேச்சின் வீச்சு செறிவானது..

 

ந‌ன்றி ஓணாண்டி

உண்மை ஒரு போதும்  உற‌ங்காது🙏👍................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

 

தற்போது தமிழ்நாட்டு ஊடகங்களில் தேசியத் தலைவரை இழிவுபடுத்தும் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. 

மேற்படி பேட்டியுடன் + படப்பிடிப்பாளர் அமரதாசின் கட்டுரையும் சேர்த்து எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதாகி விட்டது. 

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஆமைக்கறி பிரபாகரன் என்று வேறு கூற ஆரம்பித்துவிட்டார்கள். 

இது எங்கே போய் முடியும்?  விபு க்களை தமிழ்நாட்டில் இழிவுபடுத்துவதில் கொண்டுபோய்  முடியும். நாளைக்கு சீமானும் உதயநிதியும் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றுவார்கள். நாம் அணில் ஏறவிட்ட நாய் போல வாய் பிளக்க வேண்டியதுதான். 

இதனால்தான் தமிழ்நாட்டு  அரசியலில் நாம் தலையீடு செய்யக் கூடாது என்று கூறிவருகிறேன். 

யாழ் களத்தில் இந்த பிளவை சிலர்  மேலும்  திட்டமிட்டு ஊக்கிவிக்கிறார்களோ என்று சந்தேகப்படுகிறேன். 

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

 

தற்போது தமிழ்நாட்டு ஊடகங்களில் தேசியத் தலைவரை இழிவுபடுத்தும் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. 

மேற்படி பேட்டியுடன் + படப்பிடிப்பாளர் அமரதாசின் கட்டுரையும் சேர்த்து எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதாகி விட்டது. 

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஆமைக்கறி பிரபாகரன் என்று வேறு கூற ஆரம்பித்துவிட்டார்கள். 

இது எங்கே போய் முடியும்?  விபு க்களை தமிழ்நாட்டில் இழிவுபடுத்துவதில் கொண்டுபோய்  முடியும். நாளைக்கு சீமானும் உதயநிதியும் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றுவார்கள். நாம் அணில் ஏறவிட்ட நாய் போல வாய் பிளக்க வேண்டியதுதான். 

இதனால்தான் தமிழ்நாட்டு  அரசியலில் நாம் தலையீடு செய்யக் கூடாது என்று கூறிவருகிறேன். 

யாழ் களத்தில் இந்த பிளவை சிலர்  மேலும்  திட்டமிட்டு ஊக்கிவிக்கிறார்களோ என்று சந்தேகப்படுகிறேன். 

☹️

ஒருவரை திட்டமிட்டு இழிவுபடுத்துவது தற்காலிக பின்னடைவை தரலாம் ஆனால் வரலாற்றை திருத்தி விட முடியாது.

ஆனால் நாம் யாரை எதிர்த்து பேச வேண்டுமோ, எவரிடமிருந்து நம் உரிமையை பெறவேண்டுமோ அதை செய்யாமல், தவறான விடையங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.

திராவிடம் தோற்றாலும் தமிழ் தேசியம் தோற்றாலும் அவதிப்படப்போவது தமிழர்கள் தான். காரணம் தமிழ்நாட்டில் திராவிடம் தோற்றால் தமிழ் தேசியம் ஏற்படப்போவதில்லை, இந்திய தேசியமே மேழெம். அதே போல் ஈழத்தில் தமிழ் தேசியம் தோற்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செவ்வியன் said:

ஒருவரை திட்டமிட்டு இழிவுபடுத்துவது தற்காலிக பின்னடைவை தரலாம் ஆனால் வரலாற்றை திருத்தி விட முடியாது.

ஆனால் நாம் யாரை எதிர்த்து பேச வேண்டுமோ, எவரிடமிருந்து நம் உரிமையை பெறவேண்டுமோ அதை செய்யாமல், தவறான விடையங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.

திராவிடம் தோற்றாலும் தமிழ் தேசியம் தோற்றாலும் அவதிப்படப்போவது தமிழர்கள் தான். காரணம் தமிழ்நாட்டில் திராவிடம் தோற்றால் தமிழ் தேசியம் ஏற்படப்போவதில்லை, இந்திய தேசியமே மேழெம். அதே போல் ஈழத்தில் தமிழ் தேசியம் தோற்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இது அரசியல். இலங்கைத் தமிழரின் இருப்பு தொடர்பானது.  சீமானுக்குப் பின்னால் திரிவதினாலோ அல்லது திமுகவுக்குப் பின்னால் இழுபடுவதாலோ எமக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. நாளைக்கு அவர்கள் ஒன்று சேர்வார்கள் பின்னர் பிரிவார்கள். அப்போது அணில் ஏறவிட்ட நாய்களாக வாய் பிளக்கப்போவது நாம்தான். ஏற்கனவே தமிழ்நாட்டில் பிரபாகரனை வைத்து எல்லோரும் வியாபாரம் செய்து முடித்தாயிற்று.  இப்போது வி புக்களின் படப்பிடிப்பாளர் vs  தலைவரின் மெய்ப்பாதுகாப்பாளர் என்று வி புக்களே பிரிந்தாயிற்று. 

இனம் அழிந்த பின்னர் வரலாறு toilet paper க்குச் சமம். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை ஒருபோதும் உறங்காது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.