Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள் தற்கொலைப் போராளிகள் ஊடுருவியுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலைப் போராளிகளைக் கொண்ட கடும்போக்குவாத தரப்புக்கள் தற்போதைய அரசாங்கத்துடனும் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள்

இந்த விடயம் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்குள் ஊடுருவியுள்ள தற்கொலைப் போராளிகள்! | Gngnsara Thero Warning To Npp

இஸ்லாமிய கடும்போக்குவாத அமைப்பான இந்த அமைப்பிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கடும்போக்குவாத இயக்கம் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமையை நிரூபணம் செய்யும் துண்டுப் பிரசுரம் மற்றும் புகைப்படம் ஒன்றையும் கலகொடத்தே ஞானசார தேரர் காண்பித்துள்ளார்.

 மக்களை இலக்கு வைத்து தாக்குதல்

கடும்போக்குவாத தலைவர்கள் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இணைந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்குள் ஊடுருவியுள்ள தற்கொலைப் போராளிகள்! | Gngnsara Thero Warning To Npp

நாட்டில் புலனாய்வுப் பிரிவு தொடர்பில் பாரியளவிலான பலவீனமான நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலதா மாளிகையில் புனித பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் பௌத்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் இனவாத மற்றும் மதவாதங்களுக்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

இந்த நாட்டில் இனவாத மற்றும் மதவாதங்களுக்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/

ஞானசார தேரர்தான் இந்த நாட்டின்…. முதலாவது இனவாதியும், மதவாதியும் ஆவார். இவர்கள் எல்லாம்… தங்கள் மேல் முழுத் தவறையும் வைத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு வகுப்பு எடுப்பதை பார்க்க சகிக்க முடியவில்லை. இவருக்கு காவி உடுப்பு ஒரு கேடு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

ஞானசார தேரர்தான் இந்த நாட்டின்…. முதலாவது இனவாதியும், மதவாதியும் ஆவார். இவர்கள் எல்லாம்… தங்கள் மேல் முழுத் தவறையும் வைத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு வகுப்பு எடுப்பதை பார்க்க சகிக்க முடியவில்லை. இவருக்கு காவி உடுப்பு ஒரு கேடு.

பார்லிமென்டிலை அர்ச்சுனா முசுலிம் கலியாணக்கதை கதைத்ததிற்கு எல்லாமுசுலிம் எம்பிமரரும் எழும்பி துள்ளீ அடிக்கினம் ..இப்ப ஞானசார தேரர் சொன்ன இந்தக் கதைக்கு ..எல்லா முசுலிமும் வாயையும் ...பின்புறத்தையும் பொத்திகொண்டு இருப்பினமோ

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தாம் தமிழர் இல்லை என்று சொன்னபின் செயலில் காட்டியபின் அவர்களை பற்றி கதைக்காமல் இருப்பது நல்லது. அவர்கள் பிரச்சனையை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். சுமந்திரன் தமிழரசுக்குள் புகுந்தவுடன் அவர்களின் மேடைகளில் ஏறி முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று முழக்கமிட்டார். அந்த உரிமையில அவர்களின் மதத்தைப்பற்றி ஏதோ சொல்லப்போக, வெடித்தது சர்ச்சை. தங்களைப்பற்றி கதைக்க வேண்டுமென்றால் சுன்னத்து செய்ய வேண்டுமாம். இது அவர்களின் குணம். இவர்களை பற்றி நன்மை கதைத்தாலும் ஒரு குழு, நீ சுன்னத்து செய்தியா? எப்படி நீ நம்மைப்பற்றி கதைக்கலாம் என்பார்கள். பிழையை சுட்டிக்காட்டினாலும் சண்டைக்கு இழுக்கும். ஆகவே அவரவர்  சோலியை பார்ப்பதே நன்று. அவர்கள் எந்த இனத்தோடும் சேரார்.

ஞானசார தேரர் இந்த கதை சொன்னதற்கு காரணம், அவர்களின் மதத்தை விமர்சித்ததாலேயே சிறை சென்றார். அதற்கு பழி வாங்குகிறார் போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

அவர்கள் தாம் தமிழர் இல்லை என்று சொன்னபின் செயலில் காட்டியபின் அவர்களை பற்றி கதைக்காமல் இருப்பது நல்லது. அவர்கள் பிரச்சனையை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். சுமந்திரன் தமிழரசுக்குள் புகுந்தவுடன் அவர்களின் மேடைகளில் ஏறி முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று முழக்கமிட்டார். அந்த உரிமையில அவர்களின் மதத்தைப்பற்றி ஏதோ சொல்லப்போக, வெடித்தது சர்ச்சை. தங்களைப்பற்றி கதைக்க வேண்டுமென்றால் சுன்னத்து செய்ய வேண்டுமாம். இது அவர்களின் குணம். இவர்களை பற்றி நன்மை கதைத்தாலும் ஒரு குழு, நீ சுன்னத்து செய்தியா? எப்படி நீ நம்மைப்பற்றி கதைக்கலாம் என்பார்கள். பிழையை சுட்டிக்காட்டினாலும் சண்டைக்கு இழுக்கும். ஆகவே அவரவர்  சோலியை பார்ப்பதே நன்று. அவர்கள் எந்த இனத்தோடும் சேரார்.

ஞானசார தேரர் இந்த கதை சொன்னதற்கு காரணம், அவர்களின் மதத்தை விமர்சித்ததாலேயே சிறை சென்றார். அதற்கு பழி வாங்குகிறார் போலுள்ளது. 

அப்படியா...இன்னும் யாழ்ப்பாணத்தில் 4000 முசுலிம் குடியேறகாணி வேண்ட்மென்று கேட்பதன் காரணம் என்னவாம்...மிகக் குறைந்த அளவிலான முலிம் வாழும் கிளினொச்சியில் பெரிய மசூதி கட்ட காரணம் என்னவாம் ...பாடசாலை பெயரையே இசுலாமிய பெயராக மாற்ற காரணம் என்னவாம் ...தண்ணிரூற்றில் தங்கட இடம்தான் என்று அடம் பிடிப்ப்தன் நோக்கம் என்னவாம் ...பருத்திதுறாஇயில் 10 குடும்பம் இருக்கோ தெரியாது அங்கும் ஒரு மசூதி....இதுக்கெல்லாம் இந்த மூ னாக்களால் பதில் சொல்லமுடியுமா.....ஊஅழ்ல் பேர்வழி ..கொலகாரன் ரிசாத்து..சபையில் கோட்டும் சூட்டும் போட்டபடி பம்மிகொண்டிருக்கிறா ர்....அனுர கவனித்தாரா...கிசிபுல்லா முழுப்பூசனிக்காயாக யூனிவர்சிட்டியே நடத்துகிறார்...இதனி அனுர கவனித்தாரா...இவைக்குள் டீல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.