Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யப்பட்டுள்ளார்: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

Featured Replies

ஈழத் தமிழரின் துயரை அன்ரன் பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் உலகுக்குத் தெரிவித்து வந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யபட்டுள்ளார் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

சுடுகாட்டு டென்டரிலேயே ஊழழ் செய்த இந்த ஜெ. அம்மையார் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் போன்ற ஒரு மறத்தமிழ் வீரனின் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட இல்லாதவர். சதையை காட்டி கதிரையை பிடித்து விட்டால் தமிழினத்தின் தலைவியாகி விட முடியுமா இந்த ஜெயலலிதா?

பிணத்தின் மீது அரசியல் நடத்தும் அருவருக்கத்தக்க இந்த பிறவிகள் எல்லாம் தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலை அலங்கரித்தது தமிழன் தனக்கு தானே செய்து கொண்ட அவமானம். இன்னும் ஒரு தரம் இந்த அவமானம் நேர்ந்து விடாமல் தமிழக மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்

ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ரோ(Research and Analysis Wing) வின் கையாளாக செயற்படும் இந்த ஜெ. அம்மையார், ரோ(RAW) வின் தூண்டதலின் பேரிலேயே இப்படியான அறிக்கைகளை விட்டு கொண்டிருக்கிறார் என்பது மக்கள் அறியாததா?

செல்வி. ஜெயலலிதா ரோவின் கையாளாக செயற்படுவதால் தானே மிக உறுதியான ஆதாரங்களூடன் கூடிய டான்சி ஊழலிலும், அந்நிய செலாவணி ஊழலிலும் கூட டெல்லி இவர் மேல் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செல்வி ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகள் என்னும் துருப்பு சீட்டை வைத்துக்கொண்டு ரோ(RAW)வும் டெல்லியும் இந்த அம்மையாரை ஆட்டி வைப்பதை அரசியல் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். இப்படி பேராசையால் உந்தப்பட்டு ஊழல் மேல் ஊழல் செய்து, குடுமியை ரோவின் கையில் கொடுத்து மாட்டி கொண்டு முழிக்கும் தலைமைகள் தமிழக மக்களுக்கு தேவை தானா?

அம்மையாரே! ஆடிப்பிழைக்க வந்த உங்களுக்கே ஆட்சிக்கட்டிலை பிடிக்க இவ்வளவு ஆசை என்றால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகண்ட சாம்ராஜ்யம் கண்ட வேங்கையின் மைந்தர்களுக்கு ஒரு தனிநாடும் கொடியும் இருக்க கூடாதா?

Edited by vettri-vel

Situation in TN reaches boiling point after Thamilselvan’s killing, Karunanidhi tells Indian PM, FM

The Indian Prime Minister Dr. Manmohan Singh discussed the Sri Lanka’s latest development following the assassination of ** leader Thamilselvan with his Foreign Minister Pranab Mukherjee on Saturday. New Delhi sources told Eelam Nation that Indian Prime Minister expressed his dissatisfaction over the way Thamilselvan was killed when India and other countries are encouraging parties in conflict to start a peace talks.

Meanwhile, the southern Indian state chief minister is learnt to have discussed matters with Indian Prime Minister and Foreign Minister relating to Sri Lanka after the killing of Thamilselvan.

State’s Chief Minister Karunanidhi told both Singh and Mukherjee that the sentiments of Tamil Nadu people are changing after the killing of Thamilselvan.

Before the death of Indian former Prime Minister Rajiv Gandhi in 1991, the situation in Tamil Nadu was boiling over when they heard the plights of Tamils in Sri Lanka. Same situation has been created in Tamil Nadu following the death of Thamilselvan, the CM said.

Sources said Indian foreign ministry will issue a statement this week regarding the killing of Thamilselvan.

http://www.sibernews.com/news/sri-lanka/-2007110510259/

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

"வாரிசு" கனிமொழி "தில்" பதில்

‘‘உங்கள் சகோதரர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் பற்றி, ‘நானா ஸ்டாலினை அரசியலுக்குக் கொண்டு வந்தேன்? எமர்ஜென்சியின்போது அன்றைய பிரதமர் இந்திராகாந்திதானே மிசாவில் சிறையிலடைத்து ஸ்டாலினை பொது வாழ்க்கைக்குக் கொண்டு வந்தார்!’ என்று தி.மு.க. தலைவர் முன்பொருமுறை சொல்லியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்னால் தயாநிதி மாறன் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார்... அடுத்து நீங்கள்! கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கும்போது இப்படி ஒரு வாரிசு திணிப்பு சரியா?’’

‘‘உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட. இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க&வை மட்டும்தான் குறிவைத்துப் பேசுகிறார்கள். தி.மு.க. என்பது மாபெரும் இயக்கம். இதன் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை.அதேசமயம், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்... ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்தான் ஒரு குடும்பத்துக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய பொது வாழ்க்கை என்பது கரடுமுரடானது. பொது வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் அவரது குடும்பத்தையும் சேர்த்துத்தான் பாதிக்கிறது. வாரிசுகளும் பளுவைச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது. இருந்தாலும், தி.மு.க. போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரைக் கொண்டு வருவது என்பதை அந்தத் தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை. கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச் சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.நீங்கள் குறிப்பிடும் Ôதிணிப்புÕ என்ற வார்த்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரையில் யாரையும் ஒரு உயர்ந்த இடத்தில் திணித்து வெகு காலத்துக்கு உட்கார வைத்துவிட முடியாது. அந்த நபருக்கு கட்சி ஒரு ப்ரொமோஷன் தரலாம். ஆனால், அதை கட்சியின் தொண்டர்கள் முழுமனதாக ஏற்றுக்கொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். குறிப்பாக, அண்ணனை... அவரை கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இத்தனை காலமும் கட்சிக்குள் படிப்படியாக வளர்ந்து, இன்றைக்கு இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்க முடியாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, Ôதிணிப்புÕ குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்.’’

நன்றி : ஜூனியர் விகடன்

p45a.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.