Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவம் பற்றிய தகவல்களை அறிய உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் புலிகள்: த பொட்டம்லைன்

Featured Replies

[புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 12:50 PM ஈழம்]

சிறிலங்கா இராணுவத்தினர் பற்றிய தகவல்களை அறிய விடுதலைப்புலிகள் உயர் தொழில்நுட்பங்களையும், கணணி மென்பொருட்களையும் பயன்படுத்தி வருவதாக த பொட்டம்லைன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அந்த இதழில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:

விடுதலைப்புலிகளின் வான்படையை வடிவமைப்பதில் பிரதான பங்கு வகித்தவர் கேணல் சங்கர். அவர் ஒரு வான் பொறியியலாளர். சங்கருக்குப் பின்னர் ரத்னம் மாஸ்ரர் தற்போது வான்படையின் கட்டளை தளபதியாக பணியாற்றி வருகின்றார். ரத்னம் மாஸ்ரர் என்பது அவரது இயக்க பெயராகும், அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது.

ரத்னம் மாஸ்ரர் சரளமாக ஆங்கிலம் பேசுவார், அவர் அவுஸ்திரேலியாவில் வான் பொறியியல் கல்வி பயின்றவர். அதன் பின்னர் அமெரிக்கா சென்று வானூர்தி ஓட்டும் பயிற்சிகளையும் பெற்றிருந்தார். தற்போது விடுதலைப்புலிகள் வசம் 10 வானோடிகள் உள்ளனர் அவர்கள் அனைவரும் ரத்னம் மாஸ்ரரின் கட்டளையின் கீழ் பணியாற்றுகின்றனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியே வான்படையின் பொறுப்பில் இருப்பதாக சில தகவல்கள் தெரிவித்திருந்தன. ஆனால் அது உண்மையல்ல. சாள்ஸ் அன்ரனி தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

கிளிநொச்சியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற விடுதலைப்புலிகளின் 8 உறுப்பினர்கள் அங்கு கணணி மென்பொருள் மற்றும் பொறியியல் கல்விகளை பயின்றுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரபல பல்கலைக்கழகமான மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கல்வியை பயின்ற பின்னர் அவர்கள் 2003 ஆம் ஆண்டு வன்னிக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் தம்முடன் செய்மதி மொடம் மற்றும் லப்டொப் கணணிகளையும் எடுத்து சென்றுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களினால் தான் அவர்களின் இணையத்தளங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

கணணிகளில் இருந்து தகவல்களை கையகப்படுத்தும் மென்பொருட்களையும் அமெரிக்காவில் இருந்து விடுதலைப்புலிகள் பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் படையினரின் முக்கிய மையங்கள், கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், விமானநிலையங்கள், துறைமுகங்கள், மின்சக்தி நிலையங்கள் போன்றவற்றிற்குள் ஊடுருவி தகவல்களை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கான புலனாய்வு தகவல்கள் சேகரிக்கப்படுவதாக பாதுகாப்புதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/full.php?22ZOt6203...d4eORJcb0aQREde

கிளிநொச்சியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற விடுதலைப்புலிகளின் 8 உறுப்பினர்கள் அங்கு கணணி மென்பொருள் மற்றும் பொறியியல் கல்விகளை பயின்றுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரபல பல்கலைக்கழகமான மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கல்வியை பயின்ற பின்னர் அவர்கள் 2003 ஆம் ஆண்டு வன்னிக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் தம்முடன் செய்மதி மொடம் மற்றும் லப்டொப் கணணிகளையும் எடுத்து சென்றுள்ளனர்.

எமது பல்கலை கழகத்திலா சந்தோசம்

எமது பல்கலை கழகத்திலா சந்தோசம்

அடுத்தது நீங்களோ?

அடுத்தது நீங்களோ?

:rolleyes::lol:

The Nation டம்லர்கள் மத்தியில் பிரபலமான பிறகு குடுக்கத் தொடங்கிச்சுது. The Bottomline உம் டம்லர்கள் மத்தியில் பிரபலம் எண்டவுடன் குடுக்கத் தொடங்கிவிடுது. அவங்கள் தங்கடை நோக்கத்தில தெளிவாக இருக்கிறாங்கள்.

அது கிடக்க... நம்மட யாழ் கள மருதங்கேணியை கேட்டாலே சொல்லுவார் புலிகள் ஓயாத அலைகள் 3 இலேயே சற்றலைற்றுக்காலை பாத்துப் பாத்துத்தான் குடுத்தவை. இவ்வ வான்புலிகள் வேற வந்துடுது ஆனபடியா இப்ப நிலமை எங்கை இருக்கும் என்று நினைச்சுக் கூடப் பார்க்கேலாது.

வன்னியில சனம் 1...2 பேறதே சற்றலைற்றின் உதவியுடன். புலம்பெயர்ந்த டம்லர்கள் கோவிலுக்கு தேர் உபய செய்யிறமாதி செய்மதிகள் உபயம் செய்திருக்கினம். புலிகளிற்கு சொந்தமான சற்றலைற்றுக்கள் 10..15 மேல சுத்திக் கொண்டிருக்கு. நேரம்வரேக்க (அது இன்னமும் சொற்பக்காலம் தான் கனக்க இல்லை) மேலை இருந்து புலிகணைகள் விடும். இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் கோவணம் தான் மிஞ்சும். மோட்டுச் சிங்களவனுக்கு அதுவும் மிஞ்சாது.

அவ்வ்... தாங்க முடியல :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Nation டம்லர்கள் மத்தியில் பிரபலமான பிறகு குடுக்கத் தொடங்கிச்சுது. The Bottomline உம் டம்லர்கள் மத்தியில் பிரபலம் எண்டவுடன் குடுக்கத் தொடங்கிவிடுது. அவங்கள் தங்கடை நோக்கத்தில தெளிவாக இருக்கிறாங்கள்.

அது கிடக்க... நம்மட யாழ் கள மருதங்கேணியை கேட்டாலே சொல்லுவார் புலிகள் ஓயாத அலைகள் 3 இலேயே சற்றலைற்றுக்காலை பாத்துப் பாத்துத்தான் குடுத்தவை. இவ்வ வான்புலிகள் வேற வந்துடுது ஆனபடியா இப்ப நிலமை எங்கை இருக்கும் என்று நினைச்சுக் கூடப் பார்க்கேலாது.

வன்னியில சனம் 1...2 பேறதே சற்றலைற்றின் உதவியுடன். புலம்பெயர்ந்த டம்லர்கள் கோவிலுக்கு தேர் உபய செய்யிறமாதி செய்மதிகள் உபயம் செய்திருக்கினம். புலிகளிற்கு சொந்தமான சற்றலைற்றுக்கள் 10..15 மேல சுத்திக் கொண்டிருக்கு. நேரம்வரேக்க (அது இன்னமும் சொற்பக்காலம் தான் கனக்க இல்லை) மேலை இருந்து புலிகணைகள் விடும். இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் கோவணம் தான் மிஞ்சும். மோட்டுச் சிங்களவனுக்கு அதுவும் மிஞ்சாது.

சரியா சொல்லிப்போட்டிங்கோ.... :rolleyes:

குறுக்க்ஸின் ஆதங்கM தாங்க Mடியலை................

அட வெளிநாட்டில் இருந்து லப்டொப்பைக் கடத்தினபடியால போர்க்குற்ற நடவடிக்கை என்று வராதோ?

***அவசியமற்ற கருத்துத் திணிப்பு நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

நம்ம குறூக்ஸ் அய்யாவும் சொந்தமா ஒரு சற்றலைட் ஒன்று வைத்திருக்கிறாராம். அதில வன்னியில எந்தெந்தப்பகுதியில உடும்பு இருக்குது எண்டு காட்டுமாம். சங்கரியாரார் தானாம் உபயமாம். ஏனென்டால் சங்கரியாருக்கு உடும்பு இறைச்சியெண்டால் கொள்ளை ஆசையல்லோ....அதுதான்.

The Nation டம்லர்கள் மத்தியில் பிரபலமான பிறகு குடுக்கத் தொடங்கிச்சுது. The Bottomline உம் டம்லர்கள் மத்தியில் பிரபலம் எண்டவுடன் குடுக்கத் தொடங்கிவிடுது. அவங்கள் தங்கடை நோக்கத்தில தெளிவாக இருக்கிறாங்கள்.

அது கிடக்க... நம்மட யாழ் கள மருதங்கேணியை கேட்டாலே சொல்லுவார் புலிகள் ஓயாத அலைகள் 3 இலேயே சற்றலைற்றுக்காலை பாத்துப் பாத்துத்தான் குடுத்தவை. இவ்வ வான்புலிகள் வேற வந்துடுது ஆனபடியா இப்ப நிலமை எங்கை இருக்கும் என்று நினைச்சுக் கூடப் பார்க்கேலாது.

வன்னியில சனம் 1...2 பேறதே சற்றலைற்றின் உதவியுடன். புலம்பெயர்ந்த டம்லர்கள் கோவிலுக்கு தேர் உபய செய்யிறமாதி செய்மதிகள் உபயம் செய்திருக்கினம். புலிகளிற்கு சொந்தமான சற்றலைற்றுக்கள் 10..15 மேல சுத்திக் கொண்டிருக்கு. நேரம்வரேக்க (அது இன்னமும் சொற்பக்காலம் தான் கனக்க இல்லை) மேலை இருந்து புலிகணைகள் விடும். இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் கோவணம் தான் மிஞ்சும். மோட்டுச் சிங்களவனுக்கு அதுவும் மிஞ்சாது.

:huh::unsure::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.