Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

  • தொடங்கியவர்

1011-12-27-1042.gif

படம்: காதல் ரோஜாவே

பாடியவர்கள்: SPB & சித்ரா

பாடலை கேட்க: http://www.tamilsongs.net/page/build/album.../Kadhal_Rojave/

ஆண்:

ளவேனில் இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன் வந்தது?

புரியாதோ இளம் பூவே உன் மோகம்

வெறுப்பாக கண்ணில் நீர் வந்தது..!

னி மூட்டம் வந்ததால்

மலர்த் தோட்டம் நீங்கியே

திசை மாறிப் போகுமோ தென்றலே?

காதல் ரோஜாவே..

பாதை மாறாதே

நெஞ்சம் தாங்காதம்மா..

(ளவேனில்..)

ன் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று

அந் நாளில் நீ தானே சொன்னது?

கையேந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று

கை மாறி ஏனோ சென்றது..!

ன் போன்ற ஏழை..

முள்ளில் விழும் வாழை

உண்டான காயம் ஆறக் கூடுமா?

காதல் ரோஜாவே கனலை மூட்டாதே..

நீ கொண்ட என் நெஞ்சை தந்தால்

வாழ்த்துவேன்...!

(ளவேனில்...)

ண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி

கல்யாண தீபம் ஏற்றினேன்...!

ன் தீபம் உன் கோயில் சேராது என்று

தண்ணீரை நானே ஊற்றினேன்..!

ன்னோடு வாழ

இல்லை ஒரு யோகம்..

நான் செய்த பாவம்

யாரைச் சொல்வது..!

காதல் ரோஜாவே..

நலமாய் நீ வாழ்க..!

நீ சூடும் பூமாலை

நான் போல் வாழ்கவே..!

பெண்:

ளவேனில் இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே போகிறாய்?

பூஞ்சோலை இது உன்னோடு வாழும்

நினைக்காமல் எனையேன் பார்க்கிறாய்?

னி மூட்டம் வந்ததால்

மலர்த் தோட்டம் நீங்கியே

திசை மாறிப் போகுமோ தென்றலே?

காதல் ராஜாவே

உன்னைக் கூடாமல்

கண்கள் தூங்காதய்யா..!

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply
என்ன மன்னா வாழ்க்கையே சோகமாப் போகுது போல
என்ன செய்கிறது ஈஸ்வர் எல்லாம் நீர் செய்யும் திருவிளையாட்டுதானே! எல்லோருக்கும் வாழ்க்கையில் சோகம், எனக்கு சோகம் தான் வாழ்க்கையாச்சு, உங்கட நண்பன் பிரம்மன் கஞ்சா அடிச்சுட்டு என் விதியை எழுதிட்டார் போல கிடக்குது!

பிரம்மன் கஞ்சா அடிச்சுட்டு என் விதியை எழுதிட்டார் போல கிடக்குது

:lol::lol::lol::(:(:(

  • 2 weeks later...

02_G.jpg

நான் ரசித்த புதிய பாடல்களில் இதுவும் ஓன்று

படம்: ஜித்தன்

பாடியவர்: ஹரிஸ் ராகவேந்திரா

இசை: சிறிகாந்த் தேவா

பாடலை கேட்க: http://www.tamilsongs.net/page/build/album.../index.html

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்

இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ

கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன

தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்

உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே

கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காணவில்லையே

கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால்தடம்

எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம்

ஒரு வீணையை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்

ஒரு காதல் நாடகம் நடத்தி அட நீ எனை திரையிட்டு மறைத்தாய்

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன

தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

தூங்கும் போது கண்கள் இரண்டும் போர்வை கேட்க கூடுமோ

தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ

இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ

எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ

ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் எனை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய்

ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன

தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்

இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ

கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ

படம் நீக்கப்போறார்களே. வேறு படம் போட்டிருக்கலாமே மதன் அண்ணா. நல்லாக இருக்கிறது பாடல் கேட்க :P :wink:

மறந்துட்டாங்களா? :roll: :wink: :?: :lol:

மறந்துட்டாங்களா? :roll: :wink: :?: :lol:

அப்படி நினைத்து இந்த பாடலை போடவில்லை. சோக பாட்டு கேட்டால் அப்படி என்று அர்த்தமா என்ன? அப்படி ஏதும் நடந்தால் கூட சோகமா இருக்க எனக்கு பிடிப்பதில்லை. இந்த பாடலை அண்மையில் தான் கேட்டேன். வரிகளும் பாடிய விதமும் நன்றாக இருந்தது உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

அப்படி நினைத்து இந்த பாடலை போடவில்லை. சோக பாட்டு கேட்டால் அப்படி என்று அர்த்தமா என்ன? அப்படி ஏதும் நடந்தால் கூட சோகமா இருக்க எனக்கு பிடிப்பதில்லை.

அப்படின்னா சரி. :P

நடந்தால் என்று சொன்னேன். இவை அனைத்துமே இன்னும் கற்பனையில் உள்ளவை

நன்றி மதன்.............. :P

நன்றி உங்களுக்கு தான் சொல்லணும். அந்த பாடலை பல்லவியை கண்டு பிடிப்போம் பகுதியில் அறிமுகம் செய்ததற்காக.

நன்றி உங்களுக்கு தான் சொல்லணும். அந்த பாடலை பல்லவியை கண்டு பிடிப்போம் பகுதியில் அறிமுகம் செய்ததற்காக.

ம் ம்

மதன் யாரோ நடிச்ச படத்துக்கு யாருடையதோ பாட்டு போட்டிருக்கு............ஏன் வெட்டு விழாத படமா ஜித்தனில கிடைக்கலையா? 8)

பார்த்தன் கிடைக்கலை, இந்த பாடலுக்கு பொருத்தமாவும் இல்லை

இன்னிசைபாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

பாட்டு வரியெழுத முடியலை. இதில 3 பாட்டு இருக்கு. இப்ப பல பிடித்தமான பாட்டுகள் வந்துவிட்டாலும் இன்றும் மனது மறக்காத பாடல்கள் மூன்றும். மூன்றாவது பாடல்.....சோகமான சுகம். :wink:

குளக்ஸ் இதோ சுட்ட் வரிகள். ஜித்தன் பட பாடல் நானே கேட்டு எழுதினேன். இவை இணையத்தில் இருந்து சுட்டேன்

படம்: துள்ளாத மனமும் துள்ளும்

இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே

ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே

இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்

அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே

(இன்னிசை)

கண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது

நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது

குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா

உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா

கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்

கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்

ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே

(இன்னிசை)

உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே

உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே

வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது

ரகசியம் காண்பதோ மிக அவசியமானது

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே

(இன்னிசை)

மதன் நன்றி கேட்டு எழுத தான் யோசித்தென். அவ்வளவுக்கு பொறுமையில்லை. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடமாவது சந்திரமுகி ராரா எனும் பாடல்வரிகள் இருக்கின்றனவா? தந்துதவ முடியுமா இருந்தால்.....நன்றிகள்....

யாரிடமாவது சந்திரமுகி ராரா எனும் பாடல்வரிகள் இருக்கின்றனவா? தந்துதவ முடியுமா இருந்தால்.....நன்றிகள்....
என்னட்டை இசையோடையே இருக்கு. வேணுமா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இமயமலை ஈசனே....எழுத்துருவில் இருக்கா எனக் கேட்டேன்..... :evil: :wink: :wink:

அதில முக்கால்வாசி தெலுங்கு. அதை எப்படி எழுத்தில எடுக்கிறது. சொந்தமா வசனத்தை போட்டு பாடவேண்டியதுதான்.

யாரிடமாவது சந்திரமுகி ராரா எனும் பாடல்வரிகள் இருக்கின்றனவா? தந்துதவ முடியுமா இருந்தால்.....நன்றிகள்....
ஓ.. இப்ப உமக்கு தெலுங்கு பாட்டுதான் தேவையா? :evil:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தந்தையே..அது நல்ல பாட்டு...நான் வேற என்னத்தைக் கேட்டன் யஸ்ட் பாட்டு தானே...வேற என்னத்தை கேட்டு உங்களால கொடுக்க முடியும் ஆஆஆஆ :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மந்திரி நீங்க சிரிக்கிறிங்க... :cry: :cry: :cry: :cry: :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.