Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அன்புச்சோலை" மூதாளர் பேணலகத்தின் புதிய கட்டடம் திறப்பு

Featured Replies

ஆர் திறந்தது என்று முக்கியமில்லை, எது திறந்திருக்கு என்பது தான் முக்கியம். தாயகத்தில் ஆட்சி குழம்ப வில்லை அது நன்றாக்வே நடை பெறுகிறது. இனியும் நடக்கும்..... சும்மா பாம்பு விடாதேங்கோ.... எதுக்கும் வெருண்டா நீங்கள் ஈழ்வனாக இருக்க முடியாது.

பற தெமலோ தான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்குச் சிங்களவன் போன்ற எதிரி தேவையில்ல, இவர்கள் போன்ற ஆட்களே போதும் !

ஒன்றை கருத்தில் கொள்ளுங்கள். எமக்கு சாதகமாக தொடர்சியாக எழுதுபவனால் எமக்கு இலாபம் அதிகமில்லை.

எதிரியின் கருத்தை (மனோநிலையை) அவன் முலமே அறிவதனால் மட்டுமே நாம் எம்மை திடகாத்திரபடுத்தி கொள்ளலாம்.

உதாரணமாக How the CIA Works என்ற தலைப்புகளில் வந்த ஆக்கங்களை படித்து பாருங்கள்

எதிரியைப்ப ற்றி அறிவில்லாமல் தமிழர் இருக்கமுடியாது எனறு நான் நினைகிரேன். சீ ஜ் ஏ பற்றி வாசிச்சதை விட அனுமாணிப்பது முக்கியம், அதுவும் சரியா அனுமாணிப்பது மிக மிக முக்கியம். இந்த அறிவும் இல்லாமல் புலிகள் இருப்பார்களா? இல்லாமலா உலகம் வியக்கும் ஒரு அமைப்பாக வளரமுடியுமா?

அல்லது உங்களுக்கு தெரிஞ்சதை வைத்து அதிகம் பீத்துகின்றீர்களா? சுத்தி வளைக்காமல் சொல்ல வாறதை தெளிவா சொல்லுங்கோ

நெருப்பில்லாமல் புகையாது என்ற எமது பழமொழி அப்ப பொய்யா?

அதுக்குத்தான் நெருப்பில பாக்க வேணும் எண்டு சொல்லுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் இணைந்த அனைவரும் (தலைவர் உட்பட) உயிரைத் துச்சமாக மதித்தே அன்று தொடக்கம் இன்றுவரை தமிழீழத்திற்கான போராட்டத்தை முன்நகர்த்துகின்றனர். நித்திரை கொள்ளும் ஓரிரு மணித்தியாலங்களைத் தவிர போராட்டத்தை முன்நகர்த்துவதற்காகவே சிந்திப்பதிலும் செயற்படுத்திவதிலும் தமது நேரத்தைச் செலவிடுகின்றனர். எனவே அவர்கள் தங்களது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவர். எனினும் அளவுக்கு அதிகமாகப் பாதுகாப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால், போராட்டத்தை முன்நகர்த்கிச் செல்லும் நடவடிக்கைகளுக்கு நேரத்தை ஒதுக்கமுடியாது. இதனால் சில சமயம் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் சில வேலைகளைச் செய்ய வேண்டிவரும். இவற்றினை உணர்ந்து கொள்வது நல்லது.

நாம் கணணிக்கு முன்னிருக்கும் நேரத்தில் மட்டுமே (அல்லது நண்பர்களுடன் வம்பளக்கும்போது மட்டும்) தேசியப் போராட்டத்தை யோசிக்கின்றோம் என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். பிரமிப்பூட்டும் ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்து அவற்றோடு தமிழர் போராட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டு தங்களைத் தாங்களே குழப்புவதைப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கின்றது! பயபிராந்தியுடன் போராளிகள் வாழ்ந்திருந்தால் இத்தனை சாதனைகளை நமது போராட்டம் கண்டிருக்கமாட்டாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொழில் நுட்ப செய்திகளும் கட்டாாா :rolleyes:

நெருப்பில்லாமல் புகையாது என்ற எமது பழமொழி அப்ப பொய்யா?

ஓம்! :rolleyes:

பனிக்கும் புகையும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான சந்தேகங்கள் ஈழ மக்கள் மனதில் ஏற்படாமல் பயணிக்க வேண்டியது விடுதலைப்புலிகளின் கடமை.

ஆமா. ஒவ்வொரு முறையும் DBS ஏதேனும் எடுத்து விடுவான். அதுக்கு புலிகள் விளக்கம் குடுத்தண்டு இருக்கோணும் போல.

RAW வின் குட்டையை குழப்புற திட்டம் நல்லா தான் வேலை செய்யுது.

DBS ஒரு பச்சை துரோகி. RAW வின் agent. அதை மட்டும் நல்லாய் விளங்குங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருப்பில்லாமல் புகையாது என்ற எமது பழமொழி அப்ப பொய்யா?

உண்மையாக எரிந்த நெருப்புக்கும், புகைக்க வேண்டுமென்றே மூட்டிய நெருப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

Edited by காட்டாறு

என்னடாப்பா ஓவ்வொருத்தன் ஒவ்வொரு விதமாய் கதைக்கிறியள் !

என்னண்டாலும் ஓன்று சொல்வோ !

நீங்கள் தமிழ் ஊடகங்களை நம்பினாலும் சரி

அல்லது சிங்கள ஊடகங்களை நம்பினாலும் சரி

பரவாயில்லை முதலில் உங்களை நம்புங்கள் அதுக்குப்பிறகு சிங்கள ஊடகங்களை நம்பினால் என்ன சீனீக் குஞ்சை நம்பினால் என்ன ?

அது சரி எனக்கும் சின்னதாய் ஓரு சந்தேகம் இன்று காலை சிங்கள வீசேட புலனாய்வு பிரிவினாரால் தெரிவிக்கப்பட்டது அதாவது இன்று காலை பிரபாகரன்

காலை தேநீர் அருந்தவில்லையாம் ???????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.