Jump to content

அதிகம் கேளாத இனிய பாடல்கள்


Recommended Posts

அண்ணே "மந்தார மலரே மந்தார மலரே" இந்தப் பாட்டு இருந்தா ஒட்டிவிடுங்கோ.

Link to comment
Share on other sites

  • Replies 388
  • Created
  • Last Reply

டங்குவார். சிந்து நதியோரம் பாடல் சுமார் ரகம் என்று எனக்குப்படுகிறது. சுசீலாவும் ஜெயச்சந்திரனும் தங்களுக்கு வசதியில்லாத சுதியில் பாடுகிறார்கள். அதனால் இனிமை கெடுகிறது என்பது என் கருத்து.

மாலைமயங்கினால் பாடல் சிறீனிவாஸுடன் பாட ஷைலஜாவுக்கு நல்ல வாய்ப்பு.

யாராவது பிள்ளையார் படத்திலிருந்து "மரகத தோரணம் வாசலில் அசைந்திட மன்னவன் வரவு கண்டேன்" பாடல் வைத்துள்ளீர்களா? யேசுதாஸ், சுசீலா பாடியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே "மந்தார மலரே மந்தார மலரே" இந்தப் பாட்டு இருந்தா ஒட்டிவிடுங்கோ.

பழைய பாடலா புதிய பாடலா? இரண்டும் உள்ளது

Link to comment
Share on other sites

இந்தப் பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம்தான் கேட்டேன். மிகவும் இனிமையாக இருந்தது. பாடல் வரிகளும் மிக அழகு. நுணாவிலான் பாட்டுக்குள்ளே பாட்டு பகுதியில் இந்தப்பாடலைக் குறிப்பிட்டிருந்தார். என்ன நுணா.. பழைய பாடலெல்லாம் தலைகீழ் பாடம் பொல..

பாடல்கள் எல்லாம் அருமை. சிலபாடல்கள் நான் இன்று வரை கேட்காதவை.கேட்க மிக இனிமையாக உள்ளது.

சில பாடல்கள் நல்ல பாடம். ஏனையவை தளத்தில் சுட்டவை தான். :mellow:

Link to comment
Share on other sites

பழைய பாடலா புதிய பாடலா? இரண்டும் உள்ளது

பழைய பாடல் ஜெயசந்திரனுடையது.

Link to comment
Share on other sites

இறைவன்,

மந்தார மலரே.. இங்கே..

Song: thavikkuthu thayanguthu

Film: nadhiyai thEdi vandha kadal

Singers: Jayachandhran, S.P.Shailaja

MD: IR

Lyrics: Gangai Amaran

Song: http://www.dhool.com/cgi-bin/stream.pl?url...com/sotd/885.rm

Lyrics:http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=227

நுணாவிலான், இது மிகவும் பிரபலமான பாட்டாச்சே.. நாங்கள் அதிகம் கேளாத இனிய பாடல்களையல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம். :lol: ஒருவேளை நீங்கள் இந்தப் பாடலை அதிகம் கேட்காமல் இருந்திருக்கலாம். :icon_mrgreen: உங்கள் வேட்டையை மேலும் தொடருங்கள். பாடலைத் தரும்போது தொடர் இலக்கம் இடுங்கள்.

Link to comment
Share on other sites

டங்குவார். சிந்து நதியோரம் பாடல் சுமார் ரகம் என்று எனக்குப்படுகிறது. சுசீலாவும் ஜெயச்சந்திரனும் தங்களுக்கு வசதியில்லாத சுதியில் பாடுகிறார்கள். அதனால் இனிமை கெடுகிறது என்பது என் கருத்து.

மாலைமயங்கினால் பாடல் சிறீனிவாஸுடன் பாட ஷைலஜாவுக்கு நல்ல வாய்ப்பு.

யாராவது பிள்ளையார் படத்திலிருந்து "மரகத தோரணம் வாசலில் அசைந்திட மன்னவன் வரவு கண்டேன்" பாடல் வைத்துள்ளீர்களா? யேசுதாஸ், சுசீலா பாடியது!

ஈஸ், நானும் அப்படித்தான் நினைத்தேன். பல தடவை கேட்டபின் மெட்டு, குறிப்பாக சரணத்தில் இனிமையாக இருக்கிறது. சில தடவைகள் கேட்டுப் பாருங்களேன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

பாடல் 9:

பாடல்: ஒரு காதல் சாம்ராஜ்யம்

படம்: நந்தா என் நிலா (1977)

இசை: வீ. தட்சிணாமூர்த்தி

பாடியவர்கள்: P. ஜெயச்சந்திரன், ??

மிகவும் இனிமையானதொரு பாடல். ஜெயச்சந்திரனின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். கீழ் ஸ்தாயியிலும் மேலேயும் பாட இனிமையாக உள்ள குரல் அவருடையது.

இனி பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

டங்குவார்

நல்ல விடயம் செய்கின்றீர்கள். பாராட்டுக்கள் பல அருமையான பாடல்களைக் கேட்கக் கூடியதாகவிருக்கின்றது.

மேலும் நீங்கள் தற்போது இணைத்துள்ள ஒரு காதல் சாம்ராஜ்யம் என்ற பாடலில் பெண்குரல் கலா என்று நினைக்கின்றேன். இவர் அகத்தியர் படத்தில் இடம்பெற்ற தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற பாடல் பாடியவர். சில எம்ஜி ஆரின் படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

நன்றி வசம்பு,

நீங்கள் சொல்வது சரியென்று நினைக்கிறேன். T.K.கலா தானே. அந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வரவில்லை. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் மரகத தோரணம் வாசலில் அசைந்திட

பாடியவர்கள் கே.ஜே.ஜேசுதாஸ் சுசீலா

படம் பிள்ளையார்

http://rapidshare.com/files/87531027/Nada-...ha_Thoranam.mp3

Link to comment
Share on other sites

நன்றி வசம்பு,

நீங்கள் சொல்வது சரியென்று நினைக்கிறேன். T.K.கலா தானே. அந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வரவில்லை. :mellow:

ஆமாம் T.K.கலா தான்.

Link to comment
Share on other sites

டங்குவார் அண்ணா!!

எல்லா பாடல்களும் அருமை நீங்கள் இணைத்த பாடல்கள் ஒன்றையும் நான் இதுவரை கேட்கவில்லை நல்ல பாடல்கள் இனிமையான பாடல்கள் :o ...அத்தோட நேக்கு ஒரு கெல்ப் பண்ணுறியளோ எனக்கு ஒரு பாட்டு நல்ல விருப்பம் தொட்டாசிணுங்கி படத்தில இருந்து.. :rolleyes:

"மனமே தொட்டா சினிங்கி தானே

நிழலே உன் பின்னால் நிலையில்லை

நிலவே யாருக்கும் இங்கு முகமில்லை

கடல் தன் அலைகளை புரிந்ததில்லை

இது தான் உலகின் நியதியடி!!

நேக்கு இந்த பாட்டும் ரொம்ப பிடிக்கு நல்ல வரிகள் ஏலுமேன்றா இந்த பாட்டை தரமுடியுமா எல்லா இடத்திலையும் தேடி பார்தாச்சு எடுக்க முடியவில்லை :mellow: ...இதில ஆம்பிளை குரல் அன்ட் பொம்பிளை குரல் இருக்கு எதுவென்றாலும் பரவாயில்லை ..நன்றி டங்குவார் அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நடா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா அங்கிள் என்று பேபி சொல்லிவட்டுது இனியும் மருமகனுக்காக பாடலை இணைக்காமல் விட்டால் நல்லாஇல்லை.

அதனால் மருமகனுக்காக

ஆண்குரலில் மனமே தொட்டா சிணுங்கிதானே பாடல் ஆண்குரலில்

http://rapidshare.com/files/87569440/Nada-...anameThotta.mp3

பெண்குரல்தான் பிடிக்குமென்றால் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் தேவையென்றால் சொல்லுங்கள் மருமகனே

அப்ப நான் தரட்டா :னு :னு :னு :னு :னு

Link to comment
Share on other sites

அட நேக்கு ரொம்பவும் பிடித்த பாடலை இணைத்தமைக்கு தாங்ஸ் நடா அங்கிள் :mellow: அது சரி உங்களுக்கு மகள் இருக்கே ஏன் கேட்கிறேன் என்றா சும்மா தான்...(மருமோண் என்று ஆசையா கூப்பிடுறியள் அது தான் :rolleyes: )..!!

இல்லை நடா அங்கிள் இது காணும் நீங்க கஷ்டபடவேண்டாம் தேடி :lol: ...ஆம்பிளை குரலில் தான் நான் மேல சொன்ன வரிகள் எல்லாம் வருது சூப்பர் வரிகள் எவ்வளவு நாள் தேடி நடா அங்கிள் மூலம் உந்த பாட்டு கிடைத்திருக்கு தாங்ஸ் நடா அங்கிள்!! :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பாடல்# 10

படம் : தனியாத தாகம்

பாடல் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்-ஜானகி

http://maravantu.blogspot.com/2005/12/1_12.html

Link to comment
Share on other sites

பாடல் 11:

பாடல்: தேனில் ஆடும் ரோஜா

படம்: அவர் எனக்கே சொந்தம் (1977)

இசை: இளையராஜா

பாடியவர்: P. சுசீலா

இளையராஜா இசையுலகுக்கு அறிமுகமாகி அடுத்த ஆண்டு வெளிவந்த படம் அவர் எனக்கே சொந்தம். இப்படத்தில் தேவன் திருச்சபை மலர்களே, சுறாங்கனி போனற பிரபலமான பாடல்களும் இடம்பெற்றன. தேனில் ஆடும் ரோஜா ஒரு இனிமையான இசைத்தாலாட்டு. படத்தில் ஒரு பெண் தன் மகளுக்காகப் பாடும் பாடல் இதுவென்றும் அக்கணத்தில் பிள்ளையில்லாத பக்கத்து வீட்டுப் பெண் ஏக்கத்துடன் பார்ப்பதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று எங்கோ படித்த ஞாபகம் உள்ளது.

பாடலின் தொடக்கமாக வரும் சந்தூர் இசை படம் முழுவதும் ஒரு நுட்பமாக உபயோகிக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பு. ராஜாவின் பல பாடல்களில் இம்மாதிரியான ஒரு முறைமை இருப்பது வழக்கம்.

இப்போது பாடல் இங்கே..

நன்றி

Link to comment
Share on other sites

நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

பாடும் அபாழுதெல்லாம் அதையேபாடு.

இந்தப் பாடலை ஒட்டி விடுங்கோ.

Link to comment
Share on other sites

அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிரே,

இளையராஜாவுடன் ...... இந்தப்பாடலையும் ,

Link to comment
Share on other sites

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓகோ

பொண்ணை தொட்ட உள்ளம்

இங்கும் இன்ப வெள்ளம்

எங்கே அந்த சொர்க்கம்.

இந்தப்பாடல் எனக்கு வேணும், டங்குவார்.

Link to comment
Share on other sites

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓகோ

பொண்ணை தொட்ட உள்ளம்

இங்கும் இன்ப வெள்ளம்

எங்கே அந்த சொர்க்கம்.

இந்தப்பாடல் எனக்கு வேணும், டங்குவார்.

இறைவன்,

நீங்கள் கேட்ட இந்தப் பாடலை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும் பகுதியில் இணைத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

டங்குவார், உங்கள் தேடல் தொடரட்டும். வேலைப்பளு காரணமாக தேடல் குறைந்து விட்டதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து பின்பு இருவரும் சேரும்போது ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.
    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 04:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால்  26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை )  23 மாவட்டங்களில்  உள்ள  33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு  116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பில் அறிய தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரன சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட  வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/185311
    • 04 JUN, 2024 | 02:47 PM போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு  தாயார் கோரியதையடுத்து, இளைஞனை மீட்டு  நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.  மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.  அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி  நேற்று திங்கட்கிழமை (03) , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/185294
    • லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு! லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185290
    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 11:54 AM யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி  வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநகர ஆணையாளர் சார்பில் கடந்த மாதம் 22ஆம் திகதி முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிறுகோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறுகோரிக்கை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்திருந்தார். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (03) கட்டளைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கு உரிய மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை என்ற ஜனாதிபதி சட்டத்தரணியின் வாதத்தை மன்று ஏற்றுக்கொண்டு, வழக்கினை தள்ளுபடி செய்வதாக மாவட்ட  நீதிபதி சி.சதீஸ்தரன் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். https://www.virakesari.lk/article/185276
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.