Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் கடும் சண்டை பல இராணுவம் பலி

Featured Replies

சண்டை தொடர்கிறது

தமிழநெற்றில் செய்தி.........

Heavy fighting in Mannaar, 30 SLA killed - LTTE

[TamilNet, Monday, 14 January 2008, 13:56 GMT]

Liberation Tigers of Tamileelam Operations Command in Mannaar has claimed to have thwarted a major push by the Sri Lanka Army launched in Parappaangka'ndal area on Monday. SLA ground forces attempted to advance into LTTE territory with the fire support of Sri Lanka Air Force and heavy Multi-Barrel Rocket and artillery fire. The SLA movement was thwarted after almost 8-hours of stiff resistance. At least 30 SLA soldiers were killed and more than 100 soldiers were wounded, , the Tigers said.

Updated: Monday, 14 January 2008, 16:00 GMT

2ND LEAD

30 SLA killed, ground offensive thwarted in Mannaar - LTTE

[TamilNet, Monday, 14 January 2008, 13:56 GMT]

Liberation Tigers of Tamileelam Operations Command in Mannaar has claimed to have thwarted a major push by the Sri Lanka Army launched in Parappaangka'ndal area on Monday. The SLA movement was thwarted after almost 8-hours of stiff resistance. At least 30 SLA soldiers were killed and more than 100 soldiers were wounded, the Tigers said. One SLA dead body was recovered by the Tigers who seized three AK-LMG guns, one RPG, two disposable Light Anti-tank Weapons and five T-56 type-2 assault rifles. Three LTTE fighters were killed in action.

Heavy fighting broke at 5:30 a.m. and lasted till 1:10 p.m. when SLA ground forces attempted to advance into LTTE territory with the fire support of Sri Lanka Air Force and heavy Multi-Barrel Rocket and artillery fire.

Bullet and artillery riddled bodies of SLA soldiers were seen across the field in decomposed state, the Mannaar command of the LTTE has told media in Vanni.

10 military kit-bags, explosives and rounds were also seized in the clearing mission after the fighting.

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பெடியளெல்லாம் எங்கை போயிற்றாங்கள்? உக்கிரமாச் சண்டை நடக்குதாம்! ஊருக்குசு அடிச்சி ஊர்ப்புதினங்களை அறியிறத விட்டுப்போட்டு தைப்பொங்கலில கும்பிடுற சூரியன் ஆரியக்கடவுளா கிரேக்கக் கடவுளா எண்ட ஆராய்ச்சியிலயெல்லோ இறங்கிற்றாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னாரில் மேதல் 30 படையினர் பலி, 100 இற்கும் அதிகமானோர் படுகாயம்.

14.01.2008 / நிருபர் எல்லாளன்

சிறிலங்காப் படையினர் இன்று மன்னார் பரப்புக்கண்டலை நோக்கி பல்குழல் எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற்ற நகர்வை மேற்கொண்டனர். இந்த நகர்வை தமிழீழ விடுதலைப்புலிகள் முறியடித்துள்ளனர். இந்த முறியடிப்பில் 30 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100 இற்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் சிறிலங்காப் படையினருக்கு துணையாக வான்படைகளும் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத் தாக்குதல் எட்டு மணித்தியாலயங்கள் நடைபெற்றுள்ளது.

அதிகாலை 5.00 மணியளவிலிருந்து பிற்பகல் 1.10 மணிவரை மோதல்இடம்பெற்றது.

இந்த மேதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை.

விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாத படையினர் ஆயுததளபாடங்களை கைவிட்டு தமது நிலைகளுக்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

சிறிலங்காப் படையினரின் சடலம் ஒன்றும் ஆயுததளபாடங்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுட்டது சங்கதியிலிருந்து

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் மோதல்: 30 படையினர் பலி: 100 பேர் காயம்: 3 போராளிகள் வீரச்சாவு

மன்னார் பரப்பாங்கண்டல் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 5.30 மணிமுதல் மதியம் 1.10 மணிவரை சிறீலங்கா படையினருடன் சுமார் 8 மணிநேரம் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

விடுதலைப் புலிகளின் மன்னார் கட்டளை மையம் விடுத்த தகவலின்படி....

சிறீலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்தாக்குலையடுத்து முறியடிக்கப்பட்டுள்ளது.

8 மணி நேர வழிமறிப்பு முறியடிப்புச் சமரில் சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புக்களை அடுத்து முன்னேற்ற முயற்சிகளை கைவிட்டுவிட்டு தமது பழைய நிலைகளுக்கு தப்பியோடியுள்ளனர்.

இன்றை விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதலில் படையினர் தரப்பில் 30 பேர் கொல்லபட்டதோடு மேலும் 100 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சமரின்போது படைச் சிப்பாய் ஒருவரது உடலமும் சில ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

1. ஏ.கே எல்.எம்.ஜி துப்பாக்கிகள் - 03

2. ஆர்.பி.ஜி உந்துகணை - 01

3. இலகு ரக டாங்கி எதிர்ப்பு ஆயுதம் - 02

4. ரி.56 ரக துப்பாக்கிகள் - 05

ஆகிய ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வழிமறிப்பு முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகள் தரப்பில் மூவர் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டக் கட்டளைப் பீடத்தின் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குட்பட்ட சிறீலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் ஆங்காங்கே வயல் வெளிகளில் கிடப்பதாக மன்னார் கட்டளைத் தளபதி மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருநாள் மீதமிருக்கே, இப்பவே அவசரப்பட்டா எப்படி ? வேண்டிற அடியை எப்ப வேண்டினால்த்தான் என்ன ? எல்லாம் ஒண்டுதானே ?!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒருநாள் மீதமிருக்கே, இப்பவே அவசரப்பட்டா எப்படி ? வேண்டிற அடியை எப்ப வேண்டினால்த்தான் என்ன ? எல்லாம் ஒண்டுதானே ?!!!!!

:D:(

மன்னார் பரப்பாங்கண்டல் பகுதியில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் நேற்று மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

:D:(

தமிழருக்குக் கிடைக்கப்போகும் வெற்றியை ஏற்றுக்கொள்வதற்கு முடியவில்லை போலுள்ளது. அப்படித்தானே?

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் 22 புலிகள் கொல்லப்பட்டதாம் 122 மிமி ஆட்லெறி பீரங்கி விமானத்தாக்குதலில் சேதமாக்கப்பட்டதாம் மன்னார் கட்டளை பணியகத்தின் முக்கிய தளபதி மங்களேஸ் காயம் அடைந்தததம் அதைவிட தம் தரப்பில் எந்த சேதமும் இல்லையாம் என சொல்லி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்று அரசு கூறினால், புலிகளால் கைப்பற்றப்பட்ட ராணுவத்தின் சடலமும், ஆயுதங்களும் யாருடயவை ? வேற்றுக் கிரக வாசிகளுடயவையா ? இது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதல்ல, ஒரு பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றுக்குள் மறைப்பதுபோல இருக்கு ???

என்னமாச் சுத்துறீங்க பூ?!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் மேதல் 30 படையினர் பலி, 100 இற்கும் அதிகமானோர் படுகாயம்.

[Monday January 14 2008 04:59:20 PM GMT] [tharan]

சிறிலங்காப் படையினர் இன்று மன்னார் பரப்புக்கண்டலை நோக்கி சிறிலங்காப் படையினர் பல்குழல் எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற்ற நகர்வை மேற்கொண்டனர். இந்த நகர்வை தமிழீழ விடுதலைப்புலிகள் முறியடித்துள்ளனர்.

இந்த முறியடிப்பில் 30 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100 இற்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் சிறிலங்காப் படையினருக்கு துணையாக வான்படைகளும் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத் தாக்குதல் எட்டு மணித்தியாலயங்கள் நடைபெற்றுள்ளது. அதிகாலை 5.00 மணியளவிலிருந்து பிற்பகல் 1.10 மணிவரை மோதல் இடம்பெற்றது.

விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாத படையினர் ஆயுததளபாடங்களை கைவிட்டு தமது நிலைகளுக்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

இச்சமரின்போது படைச் சிப்பாய் ஒருவரது உடலமும் சில ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

1. ஏ.கே எல்.எம்.ஜி துப்பாக்கிகள் - 03

2. ஆர்.பி.ஜி உந்துகணை - 01

3. இலகு ரக டாங்கி எதிர்ப்பு ஆயுதம் - 02

4. ரி.56 ரக துப்பாக்கிகள் - 05

ஆகிய ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வழிமறிப்பு முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகள் தரப்பில் மூவர் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டக் கட்டளைப் பீடத்தின் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குட்பட்ட சிறீலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் ஆங்காங்கே வயல் வெளிகளில் கிடப்பதாக மன்னார் கட்டளைத் தளபதி மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

களப்புலிகளுக்கு வீர வணக்கங்கள்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் முன்னரங்கபகுதியில் புலிகள்,இராணுவத்தினர் மோதல்

1/15/2008 11:30:00 AM

வீரகேசரி இணையம் - மன்னார் முன்னரங்க நிலைகளில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகளிற்கும்,இராண

  • கருத்துக்கள உறவுகள்

Updated: Monday, 14 January 2008, 16:00 GMT

2ND LEAD

30 SLA killed, ground offensive thwarted in Mannaar - LTTE

[TamilNet, Monday, 14 January 2008, 13:56 GMT]

Liberation Tigers of Tamileelam Operations Command in Mannaar has claimed to have thwarted a major push by the Sri Lanka Army launched in Parappaangka'ndal area on Monday. The SLA movement was thwarted after almost 8-hours of stiff resistance. At least 30 SLA soldiers were killed and more than 100 soldiers were wounded, the Tigers said. One SLA dead body was recovered by the Tigers who seized three AK-LMG guns, one RPG, two disposable Light Anti-tank Weapons and five T-56 type-2 assault rifles. Three LTTE fighters were killed in action.

Heavy fighting broke at 5:30 a.m. and lasted till 1:10 p.m. when SLA ground forces attempted to advance into LTTE territory with the fire support of Sri Lanka Air Force and heavy Multi-Barrel Rocket and artillery fire.

Bullet and artillery riddled bodies of SLA soldiers were seen across the field in decomposed state, the Mannaar command of the LTTE has told media in Vanni.

10 military kit-bags, explosives and rounds were also seized in the clearing mission after the fighting.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.