Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு-கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றுவோம் - ஹெல உறுமய

Featured Replies

வடக்கு - கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை அரசு மீறக்குடியேற்றத் தவிறினால், தாம் அவர்களை குடியேற்றப்போவதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

சிங்களவர்களை குடியேற்றுமாறு சிறீலங்கா அரசிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடிப்பதாக ஹெல உறுமயளவின் பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கூறினார்.

தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான வடக்கு-கிழக்கில் கடந்த கால பேரினவாத அரசுகளால் பலவந்தமாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களையே மீளக் குடியேற்ற வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய அழைப்பு விடுத்திருக்கின்றது.

நன்றி : பதிவு

தாராளமாக முடிந்தால் செய்யட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஓமல்பே சோபித தேரருக்கு வியாழ மாற்றம் அவ்வளவு நல்லாயில்லை போல. :blink::huh::wub:

அப்படியும் குடியேற்றினால்?

நான் நினைக்கவில்லை சிங்கள மக்கள் இப்போ வருவார்கள் என்று

ஆனால் யாழ்ப்பாணத்தில் இப்ப சிங்கள பொதுசனம் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை அம்பாறையிலே படை குவிப்போம்

ஈழப்பகைவர்களின் தொடை முறிப்போம்

அல்லையில் சேருவிலை கந்தளாயில்

அன்னியர் ஆளுகைக்கு விடை கொடுப்போம்

பதவியா மணலாறு நிலங்கள்தன்னில்

பலவந்தமாக குடி ஏறியவர்க்கே

உதவிகள் செய்து அன்பாய் உபசரித்தே

ஊருக்கனுப்பிவைத்து உயர்வளிப்போம்

அவங்கள் கடந்த 50 வருடங்களாக மிக வெற்றிகரமாக செய்ததைத்தான் சொல்லுறாங்கள் தொடருவம் என்று. அடுத்த படி நிலைக்கு போய் மேலும் புதிய சிங்கள enclaves உருவாக்குவம் எண்டு சொல்லுறாங்கள்.

400 வருடங்களுக்கு மேலாக அம்மணமாக நிக்கும் வெக்கம் கெட்ட தமிழருக்கு என்ன வீரப்பு வேண்டிக் கிடக்கெண்டு விளங்கவில்லை.

பனங்கொட்டையளின்ரை கலாச்சாரத்தின் இருதயம் எண்ணிற யாழ்பாணத்தையும் கோட்டை விட்டு 12 வருசத்துக்கு மேலையாகுது. சிங்களவனின் கட்டுப்பாட்டில் இருக்கு சிங்கக் கொடி பறக்குது. புத்த விகாரை கட்டிறான் விரும்பின இடத்திலை இன்னும் விரும்பினது எல்லாம் செய்யக் கூடிய நிலையில் இருக்கிறான். சிங்களவனிட்டை பிச்சையில தான் பறைத் தமிழரின்ரை சீவியம் போகுது அதுக்குள்ளை வடிவேலும் மாதிரி வீராப்பு.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி குறுக்கால

ஆண்ட பரம்பர மீண்டுமொருமுற ஆளநினைப்பதில் என்னகுற எண்டு வீராப்புப் பேசினதாலதான் இண்டைக்கு இவ்வளவாச்சும் நடந்து சிங்களவன் முழுசிப்போய் நிக்கிறான். இலங்கை முழுதையும் பௌத்த சிங்கள நாடாக்கிப் போடுவம் எண்டு வீராப்புப் பேசினவங்களெல்லாம் இண்டைக்கு அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்ல எண்டு யோசிக்கத் தொடங்கிற்றானுகள். இண்டைக்கிக் கிட்டத்தட்ட ஆகக்குறைஞ்சது ஒரு இருபதினாயிரம் பேருடைய சவத்துக்கு மேலாலதான் வடக்குக் கிழக்கில சிங்களவனுடைய மேலாதிக்கமும் குடியேற்றமும் நடத்பபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்குது. இதுகளுக்கெல்லாம் தமிழண்ட வீராப்புத்தான் காரணம். ஆனபடியா வீராப்புப் பேசுறதில கருத்தில்லையெண்டு நினைக்கப்பொடாது.

சிறீலங்கா பொளத்த சிங்கள நாடு தான். அதை அவங்கள் உருவாக்கி எவ்வளவோ காலமாச்சு.

மிச்சமாக இருக்கிற தமிழர் எண்ட களைகளை எப்பிடி அடியோடு துப்பரவு செய்யிறது எண்டு தான் சிங்களவர் இப்ப யோசிக்கிறாங்கள். சிங்களவருக்கு அதிக காலம் தேவையில்லை.

ஆண்ட இனம் காவடி ஆடிறதிலை தப்பில்லை தான். நல்லா தலையை மொட்டை அடிச்சு சந்தணம் பூசி காதில பெரிய பூவை செருகிக் கொண்டு காவடி ஆடுங்கோ ஆண்ட இனம் எண்டு.

20000 என்ன 400000 ஆனாலும் ஒண்டும் செய்ய முடியாது சிங்களவனை.

சிங்களவனுக்கு சொந்தமாக நாடு இருக்கு. தமிழனிட்டை ஒண்டும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குறுககு

உதென்ன திடீரெண்டு சலிச்சுப்போனமாதிரி நம்பிக்கையெல்லாம் இழந்து தல கழண்டு நிக்கிறியள். உந்த நேரத்திலயே உப்பிடிச் சவுத்துப் போறது. உறுதியத் தளரவிடக்கூடாது. பாதையில பள்ளமும் மேடும் வரத்தான் செய்யும். சிங்களவன் தனக்கெண்டு ஒரு நாட்டை வச்சிருக்கிறான்தான். ஆனா அது சிறீலங்காவெண்டிற நாடு. தமிழீழத்திர ஒருபகுதி இன்னும் தமிழண்ட கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குது. இன்னும் அது பறிபோகல்ல. அது உங்களுக்கும் தெரியும் நம் எல்லோருக்கும் தெரியும். அந்தப் பிரதேசமும் பறிபோச்சுதெண்டா உலகத்தில இலங்கைத்தமிழன் மட்டுமில்ல தமிழநாட்டுத் தமிழனும் தலைநிமிர ஏலாது. அந்தளவுக்கு விசயங்கள் போகாது ஆனபடியாக் கவலப்படாம இருங்கோ வரலாறு இன்னும் முடிய இல்ல.

ஓம் ஓம் இறுதிப் புலி வீரனின் இறுதி மூச்சுவரை அங்கை சண்டை நடக்கும். ஆனபடியா கவலைப்படாமல் இருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.