Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுதங்களை தரையிறக்கி உள்ளனர்: கொழும்பு ஊடகம்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் பெருமளவான ஆயுதங்களை அண்மையில் தருவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த அந்த நாளேட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

மன்னார்இ வவுனியா மற்றும் மணலாறு களமுனைகளில் நகரும் படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 120 மி.மீ மற்றும் 60 மி.மீ. மோட்டார் தாக்குதலை அவர்கள் செறிவாக பயன்படுத்தியிருந்தனர்.

இத்தாக்குதல்களானது வவுனியாவின் வடமேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள 58 ஆவது டிவிசன் படையணிஇ முருங்கன் வடக்குப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள 58 ஆவது படையணிஇ மணலாற்றின் வடபகுதியான ஜனகபுர பகுதியில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படையணிகளை நோக்கி நடத்தப்பட்டு வருகின்றது.

தாக்குதல்களை நோக்கும் போது விடுதலைப் புலிகள் புதிதாக ஆயுதங்களை தருவித்துள்ளனரா என்ற கேள்வி எழுகின்றது. மீன்பிடிப் படகுகளின் உதவியுடன் விடுதலைப் புலிகள் மேற்கு கடல் பகுதிகளின் ஊடாக தற்போதும் ஆயுதங்களை தருவிக்கும் வல்லமையுடன் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க : http://puthinam.com/

சிறீலங்காவே ஒரு தொகுதி ஆயுதங்கள் வந்திருக்கு எண்டு வெளிப்படையாக ஒத்துக் கொள்ளுது எண்டா எப்படியும் பல தொகுதி ஆயுதங்கள் வந்திறங்கியிருக்கும்.

அமெரிக்காவினால் இராக்கில் பயன்படுத்தப்பட்ட புதுவகை (இலக்கை மாற்றக்கூடிய) ஆட்லெறிகளை புலிகள் வைத்திருப்பதாகவும் குறிவைத்து சுடும் அதிநவீன துப்பாக்கிகள் பயன்படுத்துவதாகவும் தெரிகிறது.

அந்த சிங்கப்பூர்காரர் கொண்டு வந்து இறக்கின பிறகுதான் பிடிபட்டிருக்கிறார். அது சரி இந்த வகையான சீனத்து ஆயுதங்களெல்லாம் புலிகளிடம் இருக்கின்றதென இராணுவத்தரப்பு துல்லியமாகச் சொல்வதனால், அவை முன்னர் புலிகளிடம் இழந்த ஆயுதங்களாகத்தானிருக்க வேண்டும். :rolleyes::rolleyes:

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் சொல்வதை நம்புகின்றார்களோ இல்லையோ, சிங்களதரப்பில் சொல்வதைப் பலர் நம்பிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனிடையே விடுதலைப் புலிகள் 81 மி.மீ. மற்றும் 60 மி.மீ எறிகணைகளை சுயமாக உற்பத்தி செய்து வருகின்றனர். "ராகவன்" என்ற பெயருடைய 60 மி.மீ. எறிகணை சில கிலோ வெடிமருந்து கொண்ட எறிகணைகளை 1,200 மீற்றர் துரத்திற்குச் சென்று தாக்கும் வல்லமையுடையது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழம் மலர்ந்த பின்பு இப்படியான ஆயுதங்களை உற்பத்தி செய்யமாட்டோம். ஆக குறைந்தது 1200 கிலோ மீற்றர் துரம் போற மாதிரி தான் உற்பத்திசெய்வோம் <_<

ஏன் 1200 கிலோ மீற்றரோட நிக்கிறியள் வஞ்சகமில்லாமல் 12 ஒளி ஆண்டுகளுக்கு எங்கடை கோவணத்தை அனுப்பிற ஏவுகணைகள் மாத்திரம் தான் செய்வம் எண்டு சொல்லுங்கோவன். யாரும் வாசிச்சு பாத்துப் போட்டு பயந்து அங்கீகரிச்சாலும் அங்கீகரிக்கலாம் எல்லோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனிடையே விடுதலைப் புலிகள் 81 மி.மீ. மற்றும் 60 மி.மீ எறிகணைகளை சுயமாக உற்பத்தி செய்து வருகின்றனர். "ராகவன்" என்ற பெயருடைய 60 மி.மீ. எறிகணை சில கிலோ வெடிமருந்து கொண்ட எறிகணைகளை 1,200 மீற்றர் துரத்திற்குச் சென்று தாக்கும் வல்லமையுடையது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழம் மலர்ந்த பின்பு இப்படியான ஆயுதங்களை உற்பத்தி செய்யமாட்டோம். ஆக குறைந்தது 1200 கிலோ மீற்றர் துரம் போற மாதிரி தான் உற்பத்திசெய்வோம் :lol:

குறுக்கரை ரென்சன் ஆக்காம விடமாட்டியள் போல. :unsure:

இப்ப இன்னுமொருவருல்லே சேர்ந்து டென்சன் ஆகிறார்.

சிறீலங்காவே ஒரு தொகுதி ஆயுதங்கள் வந்திருக்கு எண்டு வெளிப்படையாக ஒத்துக் கொள்ளுது எண்டா எப்படியும் பல தொகுதி ஆயுதங்கள் வந்திறங்கியிருக்கும்.

அண்ணை புலிகள் இந்த முறை சாதாரண கப்பலில் ஆயுதம் கொண்டுவரவில்லையாம். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கப்பலாம், ரேடர், செயற்கைக்கோள் எண்டு எல்லாத்திலையும் மண்ணைத் தூவிப்போட்டு போகவேண்டிய இடத்திற்கு யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி போகுமாம். இது சொந்தத் தயாரிப்பு என்று ஒரு தகவல் வர எமக்கு அங்கிருந்து தகவல் தரும் நம்பிக்கையான சோஸ் ஒன்றைத் தொடர்பு கொண்டு கேட்டபோது இது பற்றி விபரம் தந்தார்கள். கடந்த ஆண்டு இந்த கப்பல் கட்டி முடிக்கப்பட்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாம். இதுவரை முன்று தடவை முல்லைத்தீவிற்கு கப்பல் வந்து சென்றுள்ளதாம்.

இனியென்ன ஆயுதம் ஆயுதமாக வந்து குவியப்போகுது இனி மோட்டுச்சிங்களவன்ர கதி அதோ கதிதான்.

Edited by மின்னல்

அது சரி பன்னிரண்டு கிலோ மீற்றர் பச்சத் தண்ணியிலையும் ஓடுமாம் உண்மையே? :unsure:

புலம் பெயந்த நாட்டிலை இருக்கிற கோயிகளின் மணிகளையும் கழட்டி அனுப்ப இருக்கினமாம் அந்த கப்பலிலை இடம் இருக்குதோ எண்டு கேட்டு பாருங்கோ...!

மணியை மறைச்சு வைக்க சிலர் தங்களின் கோமணங்களை கூட இளக்க சித்தமாக இருக்கிறார்கள்... ( தமிழனின் நாத்தம் பிடிச்ச கோமணம் ஒளியாண்டுக்கு அங்காலை அனுப்ப வேண்டிய துர் நிலமையிலை இருக்கு)

மணியை மறைச்சு வைக்க சிலர் தங்களின் கோமணங்களை கூட இளக்க சித்தமாக இருக்கிறார்கள்... ( தமிழனின் நாத்தம் பிடிச்ச கோமணம் ஒளியாண்டுக்கு அங்காலை அனுப்ப வேண்டிய துர் நிலமையிலை இருக்கு)

:unsure::lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.