Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

index_01.jpg

இணையத்தளம்: http://jaffnavembadischool.org/index.html

யாழ் நகரின் மத்தியில், யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் இருக்கும் புகழ்பெற்ற தேசிய பாடசாலை வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை. இப்பாடசாலையின் சகோதர பாடசாலையே யாழ் மத்திய கல்லூரி ( http://en.wikipedia.org/wiki/Jaffna_Central_College )

பெண்களுக்கு என்றான வெகு சில பாடசாலைகளின் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை சிறப்பு மிக்க ஒன்று என்பதுடன் ஆண்டு தோறும் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைகளில் தொய்வின்றி சாதனை செய்வதும் இப்பாடசாலையின் சிறப்பாகும்..!

போரின் விளைவால் கட்டடங்கள் சிதைந்து போன போதும் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது புகழோடு..!

நிறைய கல்வியலாளர்களை.. உயர் தொழில் வல்லுனர்களை.. உருவாக்கி தமிழர் சமூகத்தில் பெண்களை ஆண்களுக்கு நிகராக நிறுத்திய பாடசாலைகளில் இது குறிப்பிடத்தக்கது. இது 1800இன் ஆரம்பத்திலேயே நடந்தேறத் தொடங்கியும் விட்டது.

இன்று மூலைமுடுக்கெல்லாம் பெண் விடுதலை என்று குரல் கொடுக்க பெண்கள் வரிந்து கட்டி நிற்கின்ற போதும்.. பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக ஒரு தனிப் பாடசாலையை ஆரம்பித்துக் கொடுத்த பெருமை ஆங்கிலேயரைச் சாரும்..! அதனை தமிழர் சமூகம் சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி ஆண்பிள்ளைகளுக்கு நிகராகப் பெண்பிள்ளைகளின் கல்வியையும் தரமுயர்த்த ஆரம்பித்துவிட்டது..!

இப்பாடசாலையில் படித்த நிறைய அக்காமாரை தங்கைமாரை நான் அறிவேன். அவங்களும் யாழில் இருக்கக் கூடும். அல்லது அவர்களின் பிள்ளைகள் இங்கிருக்கக் கூடும்.. அல்லது அவர்களின் கணவன் மார் இங்கிருக்கக் கூடும். அந்த வகையில் அவர்களும் தங்களின் பாடசாலைப் பெருமைகளை.. மலரும் இனிய பாடசாலைப் பருவ எண்ண ஓட்டங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்..!

நன்றி.

Edited by nedukkalapoovan

அடடா...

அருமை அருமை உங்கள் பணி தொடரட்டும்!!! :blink:

நீங்கள் படிச்ச கல்லூரி பற்றி எழுதாமல் பக்கத்து பெண்கள் கல்லூரிபற்றி எழுதுவது கொஞ்சம் ஓவர்.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அடடா...

அருமை அருமை உங்கள் பணி தொடரட்டும்!!! :blink:

நீங்கள் படிச்ச கல்லூரி பற்றி எழுதாமல் பக்கத்து பெண்கள் கல்லூரிபற்றி எழுதுவது கொஞ்சம் ஓவர்.. :blink:

ஏனென்றால் அண்ணர் முக்காவாசி நேரம் அங்கே தானே நின்றவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால் அண்ணர் முக்காவாசி நேரம் அங்கே தானே நின்றவர்.

அதெப்படி இவ்வளவு கரக்டா சொல்லுறீங்க..! :blink:

இஞ்ச எழுதிற பெண்கள் யாருமே யாழ் நகர பாடசாலைகளுக்குச் சொந்தமில்லாதவங்களா..??! ஏன்னா பெண்களை விட ஆண்கள் தான் இதிலும் கருத்து எழுதிறாங்க..! :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் படிச்ச கல்லூரி பற்றி எழுதாமல் பக்கத்து பெண்கள் கல்லூரிபற்றி எழுதுவது கொஞ்சம் ஓவர்.. :blink:

ஏன்னா அக்காமாரில அவ்வளவு பிரியம்..! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சுன்டுக்குழியை விட்டு விட்டீர்களே. இது ஞாயமா? :blink::blink:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சுண்டுக்குளி என்றால் பாடசாலையை விட முதலில் ஞாபகம் வருவது, சகோதரி கிருசாந்தி தான். ஏனோ தெரிவில்லை. சிங்களப்படைகளின் பாலியல்வெறியால் கொல்லப்பட்ட அந்த பெண், அவர் குடும்பத்தவர்கள் மாறாத நினைவுகள்

நான் படித்தது வேம்படியில்லை. பல போட்டிகளுக்கு போயிருக்கிறன். நண்பிகளுடன் சென்றது இன்றும் மறக்க முடியாத நினைவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்படி இவ்வளவு கரக்டா சொல்லுறீங்க..! :icon_mrgreen:

இஞ்ச எழுதிற பெண்கள் யாருமே யாழ் நகர பாடசாலைகளுக்குச் சொந்தமில்லாதவங்களா..??! ஏன்னா பெண்களை விட ஆண்கள் தான் இதிலும் கருத்து எழுதிறாங்க..! :icon_mrgreen:

தாத்தா நாங்களும் யாழ் நகர பாடசாலைகளில் படித்தவர்கள் தான் ஆனா வேம்படியிலோ, சுண்டுக்குளியிலோ படிக்கவில்லை. அதனால் தான் இங்கே கருத்து எழுத முடியவில்லை

அடடடாா நம்ம நெடுக்கண்ணாவும் மத்தியகல்லூரியே :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடடாா நம்ம நெடுக்கண்ணாவும் மத்திய கல்லூரியே :icon_mrgreen:

நான் படித்தது பல பாடசாலைகளில்..! இறுதியில் குப்பை கொட்டியது யாழ் இந்துக் கல்லூரியில்..! :icon_mrgreen:

ஆனால் சென்ரலை எனக்குப் பிடிக்கும்..! நிறைய சென்ரல் நண்பர்கள் இருக்கிறார்கள். நல்ல துடிப்பான பையங்கள்..! குழப்படி செய்யாதவன் பையனே இல்ல..! :wub:

தாத்தா நாங்களும் யாழ் நகர பாடசாலைகளில் படித்தவர்கள் தான் ஆனா வேம்படியிலோ, சுண்டுக்குளியிலோ படிக்கவில்லை. அதனால் தான் இங்கே கருத்து எழுத முடியவில்லை

சரி புள்ள. அப்ப எந்தப் பள்ளில படிச்சியள். இந்து மகளிர் கல்லூரியா..?! இல்ல கொன்வென்ரா..??!

நான் படித்தது வேம்படியில்லை. பல போட்டிகளுக்கு போயிருக்கிறன். நண்பிகளுடன் சென்றது இன்றும் மறக்க முடியாத நினைவுகள்

நினைவுகளைப் பகிருங்கோ. ஆண்கள் எல்லாம் தங்க பாடசாலைகளைப் பற்றி புளுகித்தள்ளேக்க.. நீங்கள் சராசரி ஒரு உண்மையையாவது பகரப்படாதா..?! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி புள்ள. அப்ப எந்தப் பள்ளில படிச்சியள். இந்து மகளிர் கல்லூரியா..?! இல்ல கொன்வென்ரா..??!

இரண்டும் இல்லை. உடுவில் மகளிர் கல்லூரி கேள்விப்பட்டிருக்கிறீங்களோ?? அங்க தான் நாங்க வாழ்ந்தனாங்க சீ சீ படிச்சனாங்க :icon_mrgreen:

நேக்கு ஒன்னும் மட்டும் விளங்குது என்ன தெரியுமோ..(நம்ம தாத்தா யாருக்கோ ரூட் விட்டிருக்கிறார் :icon_mrgreen: )..இப்ப அவாவை தேட தான் உந்த டொப்பிக் போல..(என்ன தாத்தா நான் சொல்லுறது சரியோ)...நன்னா நடகட்டும்..(இப்படி பார்க்க போனா நான் எத்தனை பேரை தான் தேடுறது)..சரி அத விடுவோம்.. :lol:

நீங்க வேம்படி ஸ்கூல் என்று சொல்ல தான் நேக்கு ஒரு டீச்சர் நினைவிற்கு வாறா..(அக்சுவலா நேக்கு சின்னனில இருந்து இங்கிலிஸ் டீயூசன் எடுத்த டீச்சரும் உங்க தான் படிபித்தவா என்று சொன்னவா :D )..பெயர் வந்து மிஸிஸ் தம்பையா..(அச்சோ அவாவிட்ட இங்கிலிஸ் படிக்க நான் பட்டபாடு இருக்கே)...பட் அவா அன்னைக்கு டீச் பண்ணிண இங்கிலிஸ் நேக்கு எவ்வளவோ உதவுது என்று அடித்து சொல்லுவன்...(மனிசியை மறக்க ஏலாது).. :lol:

டீயூசன் மட்டுமா படிபித்தவா அவாவிற்கு டிசிபிளின் வேற தேவை..(நான் பட்ட பாடு இருக்கே)..அத யாரிட்ட சொல்லி அழ.. :wub: (எந்த டீயூசனையும் நான் கட் பண்ணுறனான் பட் இந்த டீயூசனை மட்டும் கட் பண்ணுறதில்ல மனிசியோட காலம் தள்ள ஏலாது பாருங்கோ.. :lol:

நெடுக்ஸ் தாத்தா அங்க படிபித்த டீச்சர்மார் எல்லாம் இப்படி தானா..(நிசமா என்னால முடியல :lol: )..எனிவே ஒரு மாதிரி மனிசியிட்ட இருந்து தப்பி பிழைத்திட்டன் என்றா பாருங்கோ..(பட் அவாவின்ட இங்கிலிஸ் "கிராமர்" ரேஞ்சிற்கு பிறகு ஒருத்தரும் நேக்கு டீச் பண்ணவில்ல என்பது உண்மை :icon_mrgreen: )..

அப்ப நான் வரட்டா!!

அருமையான தலைப்பு அருமை அருமை நெடுக்கு வாழ்த்துக்கள் அதுவும் நம்ம பாடசாலைக்கு பக்கத்து பாடசாலையாச்சே

அதுவும் சென்றல் பெடியள் எந்த வேம்படி பெட்டையளையாவது தனிய போக விட்டிருப்பாங்களா ??????? :icon_mrgreen: பக்குவமா பின்னாலை வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு தான் அடுத்த வேலை :icon_mrgreen: சில நேரங்களில காலையில போய் கூட்டிக்்கொண்டு வந்திட்டு பிறகு மாலையில வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வாறது எவ்வளவு பாதுகாப்பா !!!!! :D:lol:

செவ்வந்தி அக்கா நீங்கள் வேம்படியிலயா படித்தனீங்கள் கானவே இல்லையே :lol: ??? ஏனென்டா நாளைக்கு 12 மணிநேரம் வேம்படிக்கு முன்னாலை தான் டியூட்டி செய்யிறனாங்கள்

:wub::lol::lol: அதாவது பாதுகாப்பு காரணங்களுக்காக ???

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் இல்லை. உடுவில் மகளிர் கல்லூரி கேள்விப்பட்டிருக்கிறீங்களோ?? அங்க தான் நாங்க வாழ்ந்தனாங்க சீ சீ படிச்சனாங்க :icon_mrgreen:

நல்லா கேள்விப்பட்டிருக்கிறம். அதுவும் மகளிருக்கான நல்ல தரமான பாடசாலை. :lol:

நேக்கு ஒன்னும் மட்டும் விளங்குது என்ன தெரியுமோ..(நம்ம தாத்தா யாருக்கோ ரூட் விட்டிருக்கிறார் )..இப்ப அவாவை தேட தான் உந்த டொப்பிக் போல..(என்ன தாத்தா நான் சொல்லுறது சரியோ)...நன்னா நடகட்டும்..(இப்படி பார்க்க போனா நான் எத்தனை பேரை தான் தேடுறது)..சரி அத விடுவோம்..

நான் ரூட்டு விட்டது என்னவோ உண்மைதான். ஆனால் எல்லாம் ராங் ரூட்டாப் போச்சுது..! :icon_mrgreen:

தம்பையா மிஸ்ட்ட இங்கிலீஸ் படிச்ச பலரத் தெரியும். நான் போகல்ல. அந்த மனிசி சரியான கடுப்பு என்று சொன்னாங்க... பயத்தில போகல்ல. ஆனா நிறையப் பெண்கள் அவாட்ட போனதால.. பல பொடியளும் போனவங்க என்றது எனக்குத் தெரியும்..! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தலைப்பு அருமை அருமை நெடுக்கு வாழ்த்துக்கள் அதுவும் நம்ம பாடசாலைக்கு பக்கத்து பாடசாலையாச்சே.. அதுவும் சென்றல் பெடியள் எந்த வேம்படி பெட்டையளையாவது தனிய போக விட்டிருப்பாங்களா ??? பக்குவமா பின்னாலை வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு தான் அடுத்த வேலை :icon_mrgreen: சில நேரங்களில காலையில போய் கூட்டிக்்கொண்டு வந்திட்டு பிறகு மாலையில வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வாறது எவ்வளவு பாதுகாப்பா !!!!! :lol:

செவ்வந்தி அக்கா நீங்கள் வேம்படியிலயா படித்தனீங்கள் கானவே இல்லையே ??? ஏனென்டா நாளைக்கு 12 மணிநேரம் வேம்படிக்கு முன்னாலை தான் டியூட்டி செய்யிறனாங்கள்

:icon_mrgreen: அதாவது பாதுகாப்பு காரணங்களுக்காக ??? :wub:

சின்னப்ஸ்.. உதாலதானே சென்றல் பொடியள் அழிஞ்சதே..! பாதுகாப்பைப் பெறுறதுகள் தாங்ஸாவது சொல்லி இருக்குங்களா.. இல்லையே.. அங்கால போய் அள்ளி எல்லோ வைக்கிறது.. ரவுடிகள் என்று..! நான் அடைக்கல மாதா கோவிலுக்கு முன்னால உள்ள கிரவுண்டில (காணிக்க) சென்ரல் பொடியளோட மச் விளையாட வாறனான் அடிக்கடி. :lol:

Edited by nedukkalapoovan

அருமையான தலைப்பு அருமை அருமை நெடுக்கு வாழ்த்துக்கள் அதுவும் நம்ம பாடசாலைக்கு பக்கத்து பாடசாலையாச்சே

அதுவும் சென்றல் பெடியள் எந்த வேம்படி பெட்டையளையாவது தனிய போக விட்டிருப்பாங்களா ??????? :icon_mrgreen: பக்குவமா பின்னாலை வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு தான் அடுத்த வேலை :icon_mrgreen: சில நேரங்களில காலையில போய் கூட்டிக்்கொண்டு வந்திட்டு பிறகு மாலையில வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வாறது எவ்வளவு பாதுகாப்பா !!!!! :D:lol:

செவ்வந்தி அக்கா நீங்கள் வேம்படியிலயா படித்தனீங்கள் கானவே இல்லையே :lol: ??? ஏனென்டா நாளைக்கு 12 மணிநேரம் வேம்படிக்கு முன்னாலை தான் டியூட்டி செய்யிறனாங்கள்

:wub::lol::lol: அதாவது பாதுகாப்பு காரணங்களுக்காக ???

:lol:

சின்னப்பு..

நினைக்கவே சந்தோசமாக இருக்கிறது. நாங்கள் இப்படி வேம்படி பெட்டைகளை காலையும் மாலையும் சைக்கிளில் இருமருங்கிலும் சென்று வீடுவரையில் விட்டு விட்டுத் தான் எங்கள் வீடுகளுக்கு செல்வோம். சிலகாலத்திற்கு முதல் கனாடாவில் நடந்த சென்றல் - வேம்படி ஒன்றுகூடலில் இந்தக் கதையைச் சொல்லி> அப்படி நாங்கள் கொண்டு சென்று விட்ட பெண்கள் யாராவது இங்கு இருக்கிறீர்களா என்று கேட்டேன்.

திடீரென்று ஒரு பழைய மாணவி எழுந்து நின்றார். அவரை நாங்கள் அப்படி காத்துச் சென்றதும் உண்மை. ஒரே சிரிப்பொலி.

என் மனைவியும் சபையில் இருந்தவர். நிலைமையை யோசியுங்கள்.

நினைவுபடுத்தியைமைக்கு நெடுக்சுக்கு நன்றிகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு..

நினைக்கவே சந்தோசமாக இருக்கிறது. நாங்கள் இப்படி வேம்படி பெட்டைகளை காலையும் மாலையும் சைக்கிளில் இருமருங்கிலும் சென்று வீடுவரையில் விட்டு விட்டுத் தான் எங்கள் வீடுகளுக்கு செல்வோம். சிலகாலத்திற்கு முதல் கனாடாவில் நடந்த சென்றல் - வேம்படி ஒன்றுகூடலில் இந்தக் கதையைச் சொல்லி> அப்படி நாங்கள் கொண்டு சென்று விட்ட பெண்கள் யாராவது இங்கு இருக்கிறீர்களா என்று கேட்டேன்.

திடீரென்று ஒரு பழைய மாணவி எழுந்து நின்றார். அவரை நாங்கள் அப்படி காத்துச் சென்றதும் உண்மை. ஒரே சிரிப்பொலி.

என் மனைவியும் சபையில் இருந்தவர். நிலைமையை யோசியுங்கள்.

நினைவுபடுத்தியைமைக்கு நெடுக்சுக்கு நன்றிகள்...

சென்ரல் பொடியளும் இஞ்சால நிக்கிறியள். சந்தோசம்.. உங்களை எல்லாம் காணுறதில..! :icon_mrgreen:

சென்ரல் பொடியளும் இஞ்சால நிக்கிறியள். சந்தோசம்.. உங்களை எல்லாம் காணுறதில..! :icon_mrgreen:

நெடுக்ஸ்.. நாங்கள் வி,ரி. மகாலிங்கம், டொனால்ட் கணேஷ்குமார், அம்பலவாணர் கிறிக்கெற் விளையாடிய காலத்தவர். அவர்களைத் தெரியுமா? நீங்கள் இந்துக்கல்லூரி என்றாலும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. நாங்கள் வி,ரி. மகாலிங்கம், டொனால்ட் கணேஷ்குமார், அம்பலவாணர் கிறிக்கெற் விளையாடிய காலத்தவர். அவர்களைத் தெரியுமா? நீங்கள் இந்துக்கல்லூரி என்றாலும்....

டொனால்ட் கணேஸ்குமார்.. பின்னாட்களில் சென்ரல் கிரிக்கெட் கோச்சா இருந்தவரா. அப்படி என்றால் தெரியும். மிச்சாக்களைத் தெரியாது..! கேள்விப்பட வாய்ப்பிருக்கல்ல..! :icon_mrgreen:

மத்தியின் மைந்தர்கள் தங்கள் கல்லூரியின் சம கால வனப்பை கண்டு களிக்க... (யாழ் மத்திய கல்லூரி இணையம் தொழில்பட்ட போது சுட்டது.. இப்ப அது வேலை செய்யுதில்ல.)

img1381kq2.jpg

Edited by nedukkalapoovan

மகாலிங்கம் லண்டனில் இருப்பவரா?

டொனால்ட் கணேஸ்குமார்.. பின்னாட்களில் சென்ரல் கிரிக்கெட் கோச்சா இருந்தவரா. அப்படி என்றால் தெரியும். மிச்சாக்களைத் தெரியாது..! கேள்விப்பட வாய்ப்பிருக்கல்ல..! :icon_mrgreen:

மத்தியின் மைந்தர்கள் தங்கள் கல்லூரியின் சம கால வனப்பை கண்டு களிக்க... (யாழ் மத்திய கல்லூரி இணையம் தொழில்பட்ட போது சுட்டது.. இப்ப அது வேலை செய்யுதில்ல.)

img1381kq2.jpg

டொனால்ட் கணேஷ்குமார், வி.ரி.மகாலிங்கம் இருவரும் சென்றல் கிறிக்கெற் கப்டன்களாக் இருந்தவர்கள். இருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக பின்னாளில் இருந்தவர்கள். இருவரும் இறந்து விட்டார்கள். அம்பலவாணர் வேகப்பந்து வீச்சாளர். யாழ். மணிக்கூட்டு ;கோபுரத்திற்கு மேலாக சிக்சர் அடித்த பெருமைக்குரியவர். 1963 - 1964 ஆண்டுகள் காலத்தில்.

டொனால்டின் தம்பி சாந்திகுமார், இலங்கை அணிக்கு விளையாடி இருக்கவேண்டியவர். இப்போது கனடாவில் இருக்கிறார். புரட்சிதாசன், இன்னுமொரு சென்றல் கப்டன். இவரும் இங்குதான் இருக்கிறார்.

படம் மிகவும் அழகாக இருக்கிறது. நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் கணேஷ்குமார், வி.ரி.மகாலிங்கம் இருவரும் சென்றல் கிறிக்கெற் கப்டன்களாக் இருந்தவர்கள். இருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக பின்னாளில் இருந்தவர்கள். இருவரும் இறந்து விட்டார்கள். அம்பலவாணர் வேகப்பந்து வீச்சாளர். யாழ். மணிக்கூட்டு ;கோபுரத்திற்கு மேலாக சிக்சர் அடித்த பெருமைக்குரியவர். 1963 - 1964 ஆண்டுகள் காலத்தில்.

டொனால்டின் தம்பி சாந்திகுமார், இலங்கை அணிக்கு விளையாடி இருக்கவேண்டியவர். இப்போது கனடாவில் இருக்கிறார். புரட்சிதாசன், இன்னுமொரு சென்றல் கப்டன். இவரும் இங்குதான் இருக்கிறார்.

படம் மிகவும் அழகாக இருக்கிறது. நன்றி.

அண்ணா உந்தக் காலத்தில நான் பிறக்கவே இல்லை. இருந்தாலும் இந்தத் தகவல்களை அறிவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன். நான் பாடசாலை வேறுபாடின்றி தகவல்களை பெற்றுக் கொள்பவன். உங்கள் தகவல் பகிர்வுக்கு நன்றிகள். தொடர்ந்து உங்களுக்குத் தெரிந்த பழைய முக்கிய நிகழ்வுகளைப் பகருங்கள். அப்போதுதான் அவை சந்ததிக்கு சந்ததி போய்ச் சேரும். இன்றால் இடையில் சிதைந்து விடும்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

இரண்டும் இல்லை. உடுவில் மகளிர் கல்லூரி கேள்விப்பட்டிருக்கிறீங்களோ?? அங்க தான் நாங்க வாழ்ந்தனாங்க சீ சீ படிச்சனாங்க :icon_mrgreen:

இன்னிசை.. நான் வாழ்ந்தது இணுவிலில்..என் பிள்ளைகள் படித்தது உடுவில் மகளிர் கல்லூரியில்.. மிஸ். செல்லையா அதிபராக இருந்தபொழுது கல்லூரி நிதிக்காக ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினோம். தெரியுமா?

சிறி லங்கா பழைய கிரிக்கட் கப்டன் துலிப் மெண்டிசும் யாழ்ப்பாணத்தில மச் விளையாடேக்க மணிக்கூட்டு கோபுரத்துக்கு மேலால சிக்ஸ்ர் அடிச்சதா யாரோ எனக்கு சொன்னாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.