Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

முஸ்லீம்களை வெளியேற்றினது மிகப்பெரிய தவறு!

...அவங்களை அங்கேயே இருக்க விட்டிருந்தா இருந்த இடம் தெரியாமல் காணமல் போயிருப்பாங்கள்!

வெளிற்றப்பட்டது சரி தவறு பற்றி எல்லாம் வேண்டாம் ஆனால் அவர்களால் ஏற்பட இருந்த அனர்த்தம் பற்றி யாருமே கவலை கொள்ள இல்லை என்பது தான் வேதனை...

1989 களில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப்பினால் ஜிகாத் கமிட்டி ஆரம்பிக்க பட்டது பிறேமதாசாவின் ஜேவிபி எதிர்புக்கு பின்னர் ஆதரவாக செயல்ப்ப்பட்டு வெற்றி தேடித்தந்த பச்சை புலிகள் த்க்ற்றத்தின் வெளிப்பாடின் பின் ஜிகாத் கமிட்டி தோற்றம் உண்டானது...

அதேகாலப்பகுதியில் பிறேமதாசா இந்திய படைகளை எதிர்க்கவும் தமிழர் இயக்கங்களுக்குள் பிரிவினையை ஊக்கப்படுத்தவும் ஆயுதங்கள் எல்லாம் கொடுத்த காலம்....!

ஜிகாத்தின் தலைவராக செயல்ப்பட்ட அஸ்ரப்பின் செயல்களுக்கும் அவரால் பின்னப்பட்ட புலநாய்வு வலை அமைப்புகும் ஆதரவு கொடுத்து செயல்படுத்தியவர்கள் அண்றைய வடக்கு கிழக்கு முஸ்லீம் வணிகர்களும் பணக்காறர்களும்தான்... ஈழப்போர் தொடங்கிய போது ஜிகாத் கமிட்டியின் செயல்பாடுகள் அதிகரித்தது.. வடக்கு கிழக்கு பொருளாதாரத்தடையை அரசு வலுவேற்றிய போது முஸ்லீம் வியாபாரிகளால் எந்த பொருளையும் கொண்டுவரக்கூடிய சுதந்திரம் கொடுக்க பட்டு இருந்தது....

அதாவது வடக்கு கிழக்கு மக்களின் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் முஸ்லீம் வியாபாரிகளின் தயவில் தங்க ஆரம்பித்தது.. அதை பயன் படுத்தி போராட்டத்துக்கு பங்கம் விளைவிக்கும் செயல்கள் முஸ்லீம் பண முதலைகளாலும் ஊர் தலைவர்களாலும் போட்ட திட்டத்துக்கு ஏற்ப முன் எடுக்க பட்டது...

ஜிகாத் கமிட்டியை சேர்ந்த சிலர் புலிகள் அமைப்புக்குள்ளும் பயிற்ச்சி பெற்று கனகரக ஆயுதகளை எல்லாம் கொண்டு செண்று இராணுவத்தோடு இணைந்தது எல்லாம் கிழக்கில் நடந்தது... கோட்டை முற்றுகை பற்றி உளவு தகவல்கள் இராணுவத்துக்கு கொடுக்க பட்டது...

இப்படி இன்னும் பல இன்னலை கொடுத்தவர்களை வெளியேற்றியது பிழை எண்ற கருத்து இருக்கிறது.... ஆனால் இந்த விடயம் எல்லாம் அந்த வேளை தமிழ் மக்களுக்கு தெரிய வந்து அவர்கள் எல்லாரையும் அடித்து துன்புறுத்தி இருந்தால் விளைவு இன்னும் வேதனையானதாக இருந்து இருக்கும்...

தகவல்களுக்கு நன்றி தயா!

இது போன்றதோரு செய்திதான் அந்த நேரத்தில் மக்களிடமும் கசியவிடப்பட்டது.

அத்துடன் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் எந்த ஒரு சொத்தும் பாதுகாக்கப்பட வில்லை. மாறாக அவை மாணவர் அமைப்பினரால் சுத்தீகரிப்பு என்ற பெயரில் சூறையாடப்பட்டன. பின்னர் வெறுமையாக்கப்பட்ட வீடுகள் வீடில்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஆதாரம் (நெடுக்கருக்காக): ஒஸ்மானியா கல்லூரியின் ஆய்வுகூடத்தில் இருந்த பரிசோதனை குழாய்கள் பல எனது வீட்டு கொல்லைப்புறத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் (நெடுக்கருக்காக): ஒஸ்மானியா கல்லூரியின் ஆய்வுகூடத்தில் இருந்த பரிசோதனை குழாய்கள் பல எனது வீட்டு கொல்லைப்புறத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

நானும் இந்தப் பணிக்காக எனது பாடசாலை சார்ந்து சிறுவனாகப் போனனான் தான். ஆனால் எந்தப் பொருட்களையும் தனியாட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. நீங்க கோடிக்கால போய் கோடிக்க கொண்டு போய் வைச்சிட்டீங்க போல..! :)

இன்னொரு முக்கிய விடயம்.. சாணக்கியன்.. சொல்வது போல மாணவர் அமைப்பு ரீதியா அதில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. சிரமதான நோக்கில் பாடசாலை மாணவர்கள் தான் அதில் ஈடுபடுத்தப்பட்டனர். அமைப்பு ரீதியாவே அங்கு ஈடுபடுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது. மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாணவர்களோடு இருந்திருக்கலாம்.! அதற்காக மாணவர் அமைப்புச் சூறையாடியது என்பது தவறான தகவல். பெறுமதியான பொருட்கள் விடுதலைப்புலிகளால் பொறுப்பேற்கப்பட்டன. நிச்சயம் அவர்கள் மீள யாழுக்கு வந்து ஒரு சமாதான சூழல் ஏற்படும் போது அவற்றுக்கு நிவாரணம் வழங்குவர்..! சாணக்கியன்.. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும்..! :wub:

வீடுகளுக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் பதுங்கு அறைகளில் பல பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. அவற்றில் ஆயுதங்களும் வெளிநாட்டுப் பாஸ்போட்டுக்களும் அடங்கும்..!

அந்த வீடுகள்.. கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்திருந்த மற்றும் உள்ளூரில் இடம்பெயர்ந்திருந்த மக்களிடம் கையளிக்கப்பட்டன. மீள அவை முஸ்லீம்களிடம் கையளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தன. தமிழீழம் கிடைக்கும் போது அவர்களுக்கு ஏற்பட்ட நஸ்டத்துக்கு நிவாரணமும் அளிக்கப்படும் என்றே நினைக்கிறேன்..!

ஆனால் கிழக்கில் எமது தமிழ் சொந்தங்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களும் வீடுகளும் ஜிகாத் மற்றும் முஸ்லீம் காடைக்கும்பல்களால் வன்பறிப்புச் செய்யப்பட்டதற்கு விமோசனம் என்ன..???! அதைப்பற்றி யாரும் கவலைப்படுகிறீர்கள் இல்லையே..??! சிங்களப் பேரினவாதிகள் ஒரு பக்கம் பறிக்க.. இன்னொரு பக்கம்.. கூட இருந்தே சகோதரத்துவம் பேசிப் பேசியே.. பறிச்சதுகள்.. நியாயமா..??! :wub::(

எந்த முஸ்லீம் தலைவராவது அதற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளாரா.. ஏதாவது உறுதிமொழி அளித்தனரா.. கிடையாது. அஸ்ரப் 1985 இல் மன்னிப்புக் கேட்டதாக பொயட் சொன்னார். அது பற்றி மக்கள் அநேகருக்கு எதுவுமே தெரியாது. அதுமட்டுமன்றி 1985க்குப் பின்னர் தான் பல அசம்பாவிதங்கள் தமிழ் மக்கள் மீது கிழக்கு மற்றும் வடக்கு மன்னாரில் முஸ்லீம் கும்பல்களால் கட்டவிழ்த்து விடப்பட்டன..! :unsure:

Edited by nedukkalapoovan

அய்யோ உவங்கள் ஏறாவூரில செஞ்ச அனியாயம் கொஞ்சம் நஞ்சம் நஞ்சமில்லை.... எல்லா தமிழரையும் வெட்டி சாக்கில கட்டி போடுவாங்களாம்..

சொன்னவங்கள்... அப்பிடி இருந்தும் தலைவர் வருத்தம் தெரிவிச்சவர் தானே...

தமிழீழம் ஒன்று அமையுமாக இருந்தால்.. அதில நாரும் வாழலாம்.. யாவருக்கும் சமமான நீதியே கிடைக்கும்.. எந்த மதத்தையும் பின்பற்றலாம்...

ஏனையா சிங்களவங்கள் கூட வாழலாமெண்டா.. உவயல் வாழ ஏலாதோ?...

ஆனா ஈழத்தில காக்கா பிடிக்கேலாது... அதனாலதான் கொஞ்சம் யோசிக்கினம் போல கிடக்கு...

அய்யோ உவங்கள் ஏறாவூரில செஞ்ச அனியாயம் கொஞ்சம் நஞ்சம் நஞ்சமில்லை.... எல்லா தமிழரையும் வெட்டி சாக்கில கட்டி போடுவாங்களாம்..

ஏன் இண்டைக்கும் வெளியூர் தமிழன் யாராவது சம்பூரிலை போய் தங்கி பாருங்கோ... அப்ப தெரியும்..

அத்துடன் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் எந்த ஒரு சொத்தும் பாதுகாக்கப்பட வில்லை. மாறாக அவை மாணவர் அமைப்பினரால் சுத்தீகரிப்பு என்ற பெயரில் சூறையாடப்பட்டன. பின்னர் வெறுமையாக்கப்பட்ட வீடுகள் வீடில்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அவர்களை வீட்டுக்குள் வைத்து கொண்டு சோதனை செய்ய முடியாது, அவரிகளிடம் எல்லாத்தையும் எடுத்து கொண்டு போங்கோ எண்டு விட்டு விடவும் முடியாது... எங்கட ஊரிலை சுல்தான் கடை எண்டு ஒரு பல்பொருள் அங்காடி இருந்தது... அதை சுத்தம் செய்ய போனவர்கள் அதுக்குள் இருந்த M16 வகை ஆயுதம், தொலைதூர தொலைத்தொடர்பு சாதனம் எல்லாம் கையக படுத்தினார்கள்...! இதை எல்லாம் எடுத்து கொண்டு போங்கோ எண்டு சொல்ல முடியுமா..?? அப்படி சொல்லி இருந்தால் எத்தினை பாரவூர்திகள் தேவைப்பட்டு இருக்கும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.