Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத் தலைவர்களை கடத்தி புலிகள் மீது பழிபோட கருணா குழு தமிழகத்தில் ஊடுருவல்: இந்திய அரசு "திடீர்" எச்சரிக்கை

Featured Replies

மத்திய உளவுப்பிரிவு போலீசார் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள்....................

தொடர்ந்து வாசிக்க.............................

http://isoorya.blogspot.com/2008/04/blog-post_481.html

அங்கயும் வெள்ளை வானா?

நம்பவே முடியல்ல...

நரி ஏன் அம்மணமாய் ஓடுது...? என்னதான் நடக்குது.?

என்ன கருணாவை ஊட்டி வளர்த்தவர்கள் இண்டைக்கு தொப்பியை மாத்தி போடுகினம்...!

தமிழகத் தலைவர்களை கடத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவதற்காக சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவான கருணா குழு தமிழ்நாட்டில் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

தமிழக தலைவர்களை கடத்த திட்டம் : கருணா பிரிவு சதி

ஈமகெதமிழகத்தில் விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவ முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தி கலங்கடித்து வருகிறார்கள். இந்த போரில் தினமும் நூற்றுக்கணக்கான பேர்கள் மடிகிறார்கள். பொதுவாக இலங்கையில் போர் பெரிய அளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

அகதிகள் அதிக அளவில் வரும்போது, அவர்களோடு சேர்ந்து விடுதலைப்புலிகளும் ஊடுருவ வாய்ப்புகள் உண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கடலிலும் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்குள் வரும் இலங்கை தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுதலைப்புலிகள் மீது இந்த பழியை போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களது கவனத்தை திசை திருப்ப, இந்த சதிச் செயலை அரங்கேற்றலாம், என்று எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தகவலையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு ரோந்து பணியில் போலீசார் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், வாகன சோதனை தீவிரமாக இருக்க வேண்டும், லாட்ஜகளில் சோதனை கடுமையாக இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

http://isoorya.blogspot.com/

பேப் பு**** மத்திய அரசு புலனாய்வு பிரிவு.

கேக்கிறவன் கேனையன் என்ரால் ******************

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் புலனாய்வும் மத்திய கொள்கை வகுப்பும் இப்படியொரு புரளியைக் கிளப்பிப்போட்டு தமிழகத்தில ஈழத்தமிழர்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கிற தலைவர்களை என்கொவுண்டரில போட்டுத்தள்ளத் திட்டம் போட்டுட்டாங்கள்போல கிடக்குது. தமிழகத்தில திரண்டு வாற ஈழத்தமிழர் ஆதரவு அலையை ஒழிச்சுக்கட்ட இந்திய மத்திய இன்ரலிஜென்சுக்கு இதைவிட்டா வேற ஒப்சனில்லை. அதுக்குத்தான் இந்தத் திருகுதாளமெல்லாம் போடுறாங்கள். லிங்க் எடுத்திற்றாங்கள் போல. பொறுத்திருந்து பாருங்கள் அவங்களே (இந்தியப் புலனாய்வு) இலங்கையிலிருந்து ஆட்களைச் செற் பண்ணிக் காரியங்களைச் சாதிக்கப் போறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.