Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடு தேவாலயம் முன்னர் பௌத்த விகாரையாகவும் பின்னர் இந்து ஆலயமுமாகவே இருந்தது. - எல்லாவெல தேரோ

Featured Replies

மடுதேவாலயம் முன்னர் பௌத்த விகாரையாகவும பின்னர் இந்து ஆலயமாகவும இருந்தது ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலேயே இங்கு மாதா சொரூபம் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாந்தை பகுதி மக்கள் கத்தோலிக்கர்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர் என எல்லாவெல மோனந்த தேரோ தெரிவித்தார்.

மடு திருச் சொரூபத்தினை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயர் நிபந்தனை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. என்றும் அவர் கூறினார்.

மடு தேவாலயத்தையும் அண்டிய பகுதியையும் புலிகள் தாக்குதல் மத்திய நிலையமாகவே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலே முப்படையினர் மடுதேவாலயத்தை மீட்டெடுத்தனர்.

ஆனால் மடுமாத திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயா தலைமையிலான 30 மதகுருமார்கள் குழு நிபந்தனையை முன்வைத்துள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சமாதான வலய பிரகடனம் என்பது கேலிக்குரியது. இராணுவமும் புலிகளும் தேவாலயத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில் இருக்க வேண்டுமென்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இடம் பொயர்ந்து வாழும் அகதிகளுக்கு அரசு உணவு வழங்குகிறது. எனவே, மடுப் பிரதேசத்தில் அம் மக்களை வாழவைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

மலையகத்திலிருந்து வன்னிக்குச் சென்று புலிகளிடம் பயிற்சி பெற்று மலையகத்திற்குள் புகுந்தவர்களை கைது செய்ததும் மனித உரிமைகளைப் பற்றி பேசுகிறார்கள். புலிகள் முகாம்கள் தாக்கப்பட்டதும்; மாணவாகள் இறந்து விட்டார்களேன உலகிலுள்ள மனித உரிமை அமைப்புக்களுக்கு சொல்பவர்கள், ஏன் பொதுமக்கள் புலிகளால் குண்டு வைத்து கொல்லப்படும் போது மனித உரிமைகளைப் பற்றி பேசுவதில்லை.

பல இடங்களில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கிய சிங்களவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான தேசத்துரோகிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.

பிள்ளையான் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்கது. இவ்வாறு பிரபாகரனும் முன்வந்தால் வரவேற்போம்.

ரவூப் ஹாகீம் கிழக்கில் முஸ்லிம் இனவாதத்தை பரப்பி வருகிறார். இது பயங்கரமானது. சுனாமி அனர்த்தத்தின் போது கிண்ணியாவுக்கு முதலில் நிவாரணங்களை நான் கொண்டு சென்றேன்.

முஸ்லிம் தாயகத்தை உருவாக்குவேன் எனக் கூறும் ரவூப் ஹக்கீம் இனங்களிடையே மேதல்களை உருவாக்க முனைகிறார். இலங்கை இராணுவத்தில் முஸ்லிம் படையணியொன்றை அமைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நாட்டில் வாழும் இனங்களக்கு தனித்தனியாக தாயகங்களையும் படையணிகளையும் அமைக்க முடிந்தால் என்ன நடக்கும்?

கிழக்கில் எந்தவிதமான நெருக்கடிகளும் இல்லை. ரவூப் ஹக்கீம் போன்றோர் நெருக்கடிகளை உருவாக்குகின்றனர்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

என நேற்று நடைபெற்ற அவசர கால சட்ட நீடிப்புப் பிரேரணையின் போது பாராளுமன்றில் எல்லாவல தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி;

  • கருத்துக்கள உறவுகள்

மடுவின் அயலில் ஏதாவது வெள்ளரசு மரம் நின்றால் தறி;த்து விடுவது நல்லம். மடுவிற்குள் விகாரை கட்ட்த தேரோ மிகவும் ஆசைப்படுகின்றார் போல.

ஆமாம் தேரரே! முன்பு ஒருநாள் நீங்களும் காடுகளில், குரங்குளோடு குரங்குகளாக குகைகளில் வாழ்ந்தீர்கள்!!! அதற்காக உங்களை மீண்டும் காடுகளிற்கே விரட்டி விடலாமா? அப்படி நாம் செய்யப்போவதில்லை!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்
:mellow: உவனை பொன்னரின்ர கவசப்படையணியில் சேர்த்து வன்னீக்க அனுப்பி வைச்சாங்களெண்டால் ஆப்படிக்கலாம். அதைச் செய்ய மாட்டாங்கள், சும்மா கதை சொல்லிக்கொண்டு. வாடி....வா...உனக்கிருக்கடி ஒண்டு !

ஆகா , இங்கையும் ஆரம்பிச்சிட்டாங்களா பிக்குகள்??? மாதா பாவம்..

  • கருத்துக்கள உறவுகள்

முழுப் பிரச்சினைகளுக்கும் உந்த தேரர் கூட்டம் தான் காரணம். சும்மா சாப்பிட்டு முறுக்கேறி திரியுறாங்கள்.

மஞ்சள் சீலையய் களட்டிப் போட்டு, பச்சை சட்டை போட்டு வன்னிக்கு அனுப்பப்போறன் என்று சொன்னால் உவங்களும் காணாமல் போடுவாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.