Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீளமான வசனத்த எழுதுதல்

Featured Replies

வணக்கம்,

யாழுக்க நிறைய போட்டிகள் போய்க்கொண்டு இருக்கிது. இப்ப நானும் ஒரு போட்டி துவங்கிறன். இது என்ன எண்டால் தமிழில நீளமான வசனத்த எழுதுதல். அதாவது ஒருவர் ஒரு வசனத்த ஆரம்பிச்சு வைக்க அதத்தொடர்ந்து சொல்லுகளபோட்டு நீட்டி எழுதிக்கொண்டு போக வேணும். எழுதேக்க இலக்கண ரீதியா பிழைவராமல் பார்த்துக்கொள்ளவேணும். இது ஒண்டுதான் முக்கியமான ஒரு விதிமுறை.

சரி நானே இதக்கொஞ்சம் முதலில விளையாடுறன். மிச்சம் நீங்கள் தொடருங்கோ. ஒரு வசனம் இனி நீட்டப்பட முடியாத நிலைக்குபோனால் அதுக்கு பிறகு புதிய ஒரு வசனம் ஆரம்பிக்க வேணும்.

உங்களுக்கு தெரியுமோ தெரியாது. உலகத்தில மிகவும் நீளமான வசனம் எண்டு ஒரு கின்னஸ் சாதனையும் இருக்கிது. ஹிஹி. இஞ்ச கின்னஸ் சாதனை அளவுக்கு எல்லாம் வேணாம். ஆக்களுக்கு விளங்குறமாதி நீளமா எழுதிப்பார்ப்பம். எவ்வளவு நீளமா வருகிது எண்டு பாப்பம்.

------------------------------------------------------

வசனம் 01:

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை.

இனி "இண்டைக்கு ஞாயிற்றுகிழமை." இத நீட்டிக்கொண்டு போகவேணும்.

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல.

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன்.

Edited by முரளி

  • Replies 145
  • Views 11.4k
  • Created
  • Last Reply

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க

  • தொடங்கியவர்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க என்று சிலர் சொல்லக்கூடும்.

  • தொடங்கியவர்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

  • தொடங்கியவர்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தது.

  • தொடங்கியவர்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்தேன்.

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடினேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டேன்

  • தொடங்கியவர்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம் சொல்லச் சொன்னேன்.

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டினார்கள்

  • தொடங்கியவர்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் நான் பதற்றம் அடைந்தேன்.

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் நான் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டது

  • தொடங்கியவர்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்தேன்.

Edited by முரளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும் யோசித்தேன்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார்

  • தொடங்கியவர்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பம்.

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமாக இருந்தாலும் அம்மாவை சமாதானப்படுத்துவதில் போதும் போதுமென்றாகி விட்டது.

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பம் இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பம் இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்.... :rolleyes:

  • தொடங்கியவர்

"இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்தார். :rolleyes:

Edited by முரளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.