Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபரம் தெரிந்தவர்கள் தாருங்கள்:இந்நிகழ்வு என்ன?

Featured Replies

விபரம் தெரிந்தவர்கள் தாருங்கள்

கீழேயுள்ள படம் சம்பந்தமான விபரங்கள் என்ன?

இந்நிகழ்வு என்ன?

ammanow4.png

தயவு செய்து சர்ச்சையாக பதிலளிக்காதீர்.

ஆதாரம்:வீரகேசரி

ஏதாச்சும் கல்யானமா இருக்கும்

அல்லது ஏதாவது ஒரு கோயில் திருவிழாவா இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா பகவானின் திருமணம் என்று புகைப்படத்தின் கீழ் எழுதப்பட்டிருக்கிறது. படத்தில் இருப்பவர்கள் அம்மாவின் பக்தர்கள். அம்மாவினைத் திருமணம் செய்ததினால் திருமணம் செய்தவர் அப்பா பகவான் ஆகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
:o சிறி அம்மா பகவானின் லோக கல்யாண உற்சவம் என்று அந்தப் படத்தின் கீழ் போட்டிருக்கிறதே நண்பரே? நீங்கள் பார்க்கவில்லையா? பம்பலப்பிட்டிக் கதிரேசன் மண்டபத்தில் பக்தர்களின் பஜனையோடு அவர்களுக்குப் பூசை நடக்கிறதாம்....எல்லாம் உங்கள் படத்தின் தயவால்த்தான்....ஆனா இந்த அம்மா யாரென்று மட்டும் என்னிடம் கேட்க வேண்டாம். ஏனென்றால் எனக்குத் தெரியாது.....ஒன்னுமே புரியலே உலகத்திலே...என்னமோ நடக்குது, மாயமாய் இருக்குது !

அப்ப கொழும்பில ஒரு அம்மா.. டென்மார்க்கில ஒரு அம்மா.. தமிழ்நாட்டில ஒரு அம்மான்னு நிறையப்பேர் இருக்கினமோ? :o

அந்த மேல்மருவத்தூர் அம்மாவா?...

அதையும் ஆரம்பிச்சுடாங்களா....

இவ்வளவு நாளா இவை இரண்டு பேரும் கல்யாணம் செய்யாமல் இருந்தவை போல.. !அதுதான் நம்ம கொலம்போ டமில்ஸ் பரிதாபப்பட்டு கட்டி வைச்சிருக்கினம்..

எங்ட தமிழ் சனத்திற்கு கையில இருக்கிற கடவுகளை கும்பிட நேரமிருக்கோ இல்லையே புரிசா கடவுளை உருவாக்கி ஏமாறமட்டும் நேரமிருக்கிறது இதைப் பலபேர் அதி கௌரவமாக நினைப்பது தான் மிக கேவலமான விடயம்.

கோயிலுக்கு போகாத காரணத்தாலோ எனமோ எங்களைப்போன்றோர்களை சனங்கள் மதிப்பதில்லை... அதனால் எந்த வருத்தமுமில்லை, ஆனாலும் கடவுளின் பேரால் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டு மனம் பொறுக்குதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா பகவானின் ஆசிர்வாதம் கிடைக்கவேண்டும் என்றால் நீங்கள் பல ஆயிரம் ரூபாக்கள் நன்கொடை கொடுக்கவேண்டும்.

பணத்தை கொடுத்தபின் காதிலை பூவும்

என்னும் கொஞ்சம் இளிச்சா நாமமும் பூசிவிடுவாங்கள்

நீங்கள் செய்த வேலைக்கு உங்களையே உங்கட தலையில்

குட்டவும் வைத்து, தங்களுக்கு கொஞ்ச தோப்புக்கரணமும் போடவைப்பாங்கள்.

இது நாஸ்தீகமில்லை... அறிஞர் அண்ணாவின் பாசையில் பகுத்தறிவு...

வெளிநாட்டு உறவுகள் கஸ்டப்பட்ட உழைத்து அனுப்பும் பணத்தில் சுமாயிருந்து உண்டு கொழுப்பவர்களுக்கு ஏதாவது பொழுது போக்கும் வேண்டும் தானே. கண்ட கண்ட கண்ராவிகளின் காலில் விழுந்து எழுந்த பொழுதைக்கழிக்கிறார்கள். இவைகளுக்கென்றே ஒரு வெள்ளவத்தைக் கூட்டம் இங்கு உண்டு.

ஜானா

அப்ப கொழும்பில ஒரு அம்மா.. டென்மார்க்கில ஒரு அம்மா.. தமிழ்நாட்டில ஒரு அம்மான்னு நிறையப்பேர் இருக்கினமோ? :)

அட நம்ம யாழ்களத்திள ஒரு அம்மனை உருவாக்குவோமே தாத்தா.. :lol::lol:

அப்ப நான் வரட்டா!!

அட நம்ம யாழ்களத்திள ஒரு அம்மனை உருவாக்குவோமே தாத்தா.. :):lol:

அப்புறம் அம்மன் வந்த வேககத்திலேயே மலையேறிடும். :lol::lol:

அப்புறம் அம்மன் வந்த வேககத்திலேயே மலையேறிடும். :lol::lol:

வசபண்ணா கன்னத்தில போட்டு கொள்ளுங்கோ தெய்வ குற்றம் ஆக போது :lol: ...ஆத்தா எங்களை காப்பாற்று ஆத்தா.. :)

அப்ப நான் வரட்டா!!

ஏ ஆத்தா.. ஆத்தோரமா வாறியா..!

பாடுங்கோ எல்லாரும்ம்ம்

ஏ ஆத்தா.. ஆத்தோரமா வாறியா..!

பாடுங்கோ எல்லாரும்ம்ம்

அபிஷ்டு உப்படியா ஆத்தாவ சொல்லுறது.. :lol: (ஆத்தா அந்த பாவியை மன்னித்து கொள்ளுங்கோ).. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்கு போகாத காரணத்தாலோ எனமோ எங்களைப்போன்றோர்களை சனங்கள் மதிப்பதில்லை... அதனால் எந்த வருத்தமுமில்லை, ஆனாலும் கடவுளின் பேரால் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டு மனம் பொறுக்குதில்லை.

SOORAVALI

கடவுள் யாருக்காவது சொன்ணதா.பத்தா நீங்கள் கோயிலுக்கு வந்துகும்பிட்டா தான் உங்கலுக்கு அருள் தருவென் வீட்டை இருந்து கும்பிட்ட அருள் தறமாடென் என்று..கடவுள் தூன்ணிலும் இருபார் துரும்பிலும் இருப்பார்..வீட்டை இருந்து கும்பிட்டாலும் கிடைக்க வென்டிய அருள் கிடைக்கும். கோயிலுக்கு போய் தான் சாமிய கும்பிட வெனும் என்று இல்லை :)

அபிஷ்டு உப்படியா ஆத்தாவ சொல்லுறது.. :lol: (ஆத்தா அந்த பாவியை மன்னித்து கொள்ளுங்கோ).. :)

அப்ப நான் வரட்டா!!

ஏன் ஜமுனா.. ஆத்தா கலியாணம் பண்றா... பாட்டு பாடக்கூடாதோ..! ஆத்தாக்கு பொருத்தமான பாட்டு தானே

ஏன் ஜமுனா.. ஆத்தா கலியாணம் பண்றா... பாட்டு பாடக்கூடாதோ..! ஆத்தாக்கு பொருத்தமான பாட்டு தானே

ஓ..அப்ப சரி பாடலாம் :lol: ஆனா நான் சொல்லுறதை பாட்ட தான் பாடணும்..கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடி போகவா இல்ல ஓடி போய் தான் கல்யாணம் கட்டி கொள்ளவா..எங்க எல்லாரும் பாடுங்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

ஓ..அப்ப சரி பாடலாம் :lol: ஆனா நான் சொல்லுறதை பாட்ட தான் பாடணும்..கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடி போகவா இல்ல ஓடி போய் தான் கல்யாணம் கட்டி கொள்ளவா..எங்க எல்லாரும் பாடுங்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

முதலில ஆத்தா ஆத்தோரம் வரட்டும் பிறகு உந்தப் பாட்டை பாடலாம் .. சரியோ..

முதலில ஆத்தா ஆத்தோரம் வரட்டும் பிறகு உந்தப் பாட்டை பாடலாம் .. சரியோ..

சரி வரட்டும் ஆத்தோரம் என்ன :) ..(ஏன் அவா ஆத்தோரம் வாறா)..நான் எனி இந்த பக்கம் வந்தா வலைஞன் மாமா ஆத்தா ஆகிடுவார் பாருங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..அப்ப சரி பாடலாம் :lol: ஆனா நான் சொல்லுறதை பாட்ட தான் பாடணும்..கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடி போகவா இல்ல ஓடி போய் தான் கல்யாணம் கட்டி கொள்ளவா..எங்க எல்லாரும் பாடுங்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

தாலியை தான் கட்டிகிட்டு பெத்துக்கலமா இல்லை..பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலமா :lol::lol:

தாலியை தான் கட்டிகிட்டு பெத்துக்கலமா இல்லை..பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலமா :lol::)

அட..விட்டா உங்க பஜனை வைப்பியள் போல இருக்கு.. :lol: (எண்டாலும் நல்லா பாடுறியள்)..எங்க பக்க வாத்தியங்கள காணல்ல.. :lol:

அப்ப நான் வரட்டா!!

சுண்டல் வாங்க போயிருப்பினமோ...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.