Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சார்க் - இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் நேரடிக் கண்காணிப்பில் வரலாறுகாணாத பாதுகாப்பு

Featured Replies

‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை வருகைத்தரும் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படை மூன்று கப்பல்களை இலங்கையில் கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முன்னரங்க, பாதுகாப்பு ஏவுகனை அழிப்பு கப்பல்களும் இதில் அடங்குகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வான்படை, கடற்படை மற்றும் கடலுக்கடியிலான தாக்குதல் பிரிவு என்பன இருப்பதால்

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இந்த பாதுகாப்பு தரப்பு செய்திநிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் நேரடியாக கவனி;ப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நிலைக் கொள்ளவுள்ள 6900 தொன் நிறையைக்கொண்ட,360 கடற்படை வீரர்களை கொண்ட இந்தியாவின் டெல்ஹி;;-கிளாஸ் தாக்குதல் கப்பல், அணுவாயுத தாக்குதல் திறனைக்கொண்டது.

இதனை தவிர ராஜ்புட் தாக்குதல் கப்பல் மற்றும் சீ கிங், செட்டாக் ஆகிய கப்பல்களே இலங்கையின் கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன.

அத்துடன் கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பின் கோட்டை பகுதிகளின் வான் பரப்பில் கண்காணிப்புகளை மேற்கொள்ள இந்தியாவின் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.

கூடவே ‘சார்க்’ மாநாட்டில் பங்கேற்கும் இந்தியாவின் பிரதிநிதிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட குண்டுத்துளைக்காத வாகனங்களும் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் நேரடிக் கண்காணிப்பில் வரலாறுகாணாத பாதுகாப்பு

வரலாற்றை திரும்பிப்பார்த்தால் தெரியும் இதெல்லாம்...??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாற்றை திரும்பிப்பார்த்தால் தெரியும் இதெல்லாம்...??????

இப்படியே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். இராஜ இராஜ சோழன் கடல் தாண்டி ஆதிக்கம் செலுத்தினான் என்றும் வரலாறு சொல்கின்றது. ஆனால் இப்போ?தமிழர் நிலை அப்படியா

இப்படி பழைய புராணம் பாடி ஏன் தமிழர்கள் முட்டாளாகின்றனர் என்று தான் தெரியவில்லை?

Edited by tamillinux

பழைய புராணம் பாடி வீரத்தை வளர்க்கவும் முடியுமே....

பேசாமல் எலும்புத்துண்டுக்காக வாலாட்டு நாய் போல சிங்களனுக்கு தமிழன் அடிபணிந்து வாழலாம் என்கிறீர்களா...

quote name='tamillinux' date='Jul 18 2008, 12:34 AM' post='429187']

இப்படியே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். இராஜ இராஜ சோழன் கடல் தாண்டி ஆதிக்கம் செலுத்தினான் என்றும் வரலாறு சொல்கின்றது. ஆனால் இப்போ?தமிழர் நிலை அப்படியா

இப்படி பழைய புராணம் பாடி ஏன் தமிழர்கள் முட்டாளாகின்றனர் என்று தான் தெரியவில்லை?

இப்படியே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். இராஜ இராஜ சோழன் கடல் தாண்டி ஆதிக்கம் செலுத்தினான் என்றும் வரலாறு சொல்கின்றது. ஆனால் இப்போ?தமிழர் நிலை அப்படியா

இப்படி பழைய புராணம் பாடி ஏன் தமிழர்கள் முட்டாளாகின்றனர் என்று தான் தெரியவில்லை?

ஏன் வரலாறு எண்டா சோழன் மட்டும்தானா?... அப்ப நேற்று நடந்ததெல்லாம் என்ன? சில வருடத்துக்கு முன்னம்?

இந்தியாவிலேயே பாதுகாப்பு மத்தியில் மகாத்த்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி.... பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்ததுள் எத்தனை எத்தனை.

ஏதோ வரலாறு எண்டா சோழனும் குசேலனும் எண்டன் மத்தவங்கள் திரியுறங்கள் எண்டு இருக்கப்படாது... விளங்குமெண்டு நினைகிறன்

இவர்களது சினிமா எல்லாம் எமக்காக அல்ல.... :lol::D

அது அவர்களுக்கும்.... எமக்கும்.... சிறிலங்காவுக்கும்.... நன்கு தெரியும்.... :wub::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிலேயே பாதுகாப்பு மத்தியில் மகாத்த்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி.... பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்ததுள் எத்தனை எத்தனை.

இப்படி நடப்பவற்றால் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? அல்லது அவர்களது வெளியுறவு கொள்கை தான் மாற்றமடைந்து விட்டதா?

சிங்கள இராணுவத் தளபதி தாக்குதலுக்குள்ளான பொழுது தமிழ் ஊடகங்கள் அவரின் உடல்நிலை பற்றி எப்படி எல்லாம் எழுதின? ஏதோ வவாழ் நாள் முழுதும் இயங்க முடியாதவர் போல வர்ணனை?

இப்படி நடப்பவற்றால் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? அல்லது அவர்களது வெளியுறவு கொள்கை தான் மாற்றமடைந்து விட்டதா?

சிங்கள இராணுவத் தளபதி தாக்குதலுக்குள்ளான பொழுது தமிழ் ஊடகங்கள் அவரின் உடல்நிலை பற்றி எப்படி எல்லாம் எழுதின? ஏதோ வவாழ் நாள் முழுதும் இயங்க முடியாதவர் போல வர்ணனை?

வரலாறு காணாத பாதுகாப்பையும் வரலாறையும் பற்றித்தான் நான் உங்களுக்கு சொன்னேன்... மற்றபடி ராணுவத்தளபதிக்கு என்ன நடந்ததெண்டு பிறிதொருதடம் விவாதிப்போம்....

பத்திரிகைச்செய்திகள் இங்கு பிருசுரிக்கப்பட்டாலும் அதுபற்றி அந்த பத்திரிகைகளுக்குத்தான் தெரியும்... யாழ்களத்தில் யாரும் வரலாற்றை திருப்பி எழுதி யாரையும் பிழையாக யாரும் வழிநடித்தினதா எனக்கு தெரியாது...

மற்றபடி தனிப்பட்டவர்கள் எதயாவகு தவறாக விளங்குவதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?

சார்க் மாநாடு நடைபெறாமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது?

சார்க் மாநாட்டை குழப்புவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கின்றோம்.

இவர்கள் இதற்குள் அடித்துகொள்வதே ஓவ்வொருநாளும் வேலையாய் போட்டுது.எப்பதான் இந்த களத்தில் திருந்த போறார்களோ இறைவனுக்கு தான் தெரியும்.

யாருமே எதிர்பார்க்காத..... ஒர் அருமையான அரசியல்.... :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு

இனி எதற்கு பாதுகாப்பு

சிங்கப்படை

எலிப்படை

அதன் எதிரிப்படை

கூர்க்காப்படை

குரங்குப்படை

கப்பல்படை

காலாற்படை

????????

...??????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.