Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் யுத்தநிறுத்தம் பற்றி நம்பிக்கை கொள்ள முடியாது - டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

'புலிகளின் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. புலிகளின் வரலாற்றில் இது போன்ற பல யுத்த நிறுத்தங்கள் பல முன்னரும் அறிவிக்கபட்டன. பின்னர் அவை மீறபட்டன. இராணுவ ரீதியிலான தாயாரிப்புகளை மேற்கொள்வதற்குச் சாதகமாக இத்தகைய நடவடிக்கைகளை புலிகள் மேற்கொள்வது யாவரும் நன்கறிந்த விடயமே.'

ஐரோப்பிய நாடளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் அமைச்சனின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். இதன் போது அவ. இதைத் தெரிவித்துள்ளா..

மேலும் :

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு கௌரவமானதும் நிலையானதுமான அரசியில் தீர்வு கிட்ட வேண்டும். அதிகாரப் பரவலாக்களின் மூலமே அது சாத்தியப்படும். எமது கட்சி ஆரம்பம் தொட்டு முனவைத்து வந்த நடைமுறைக்கு சாத்தியமான மூன்று கட்டங்களைக் கொண்ட அரசியல் தீர்வு திட்டத்தின் முதல் கட்டம் தற்போது செயற்படுத்தப்படுகிறது. இது ஒரு நல்ல ஆரம்பம்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றின் மூலம் மாகாணசபை செயற்படுத்தப்பட்டுள்ளது இத்தேர்தல் குறி;த்து குறைபாடுகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் ஓரிடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற தேவையை முன்னிறுத்தியே இத் தேர்தலை நாம் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

புலிகளுக்கு ஜனநாயக நடைமுறையில் வாழ முடியாது, அவர்களின் தேவை ஒரு துண்டு நிலம். அதன் மூலமே அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னேடுத்துச் செல்ல முயல்கின்றனர். என்றா..

இச்சந்திப்பல ஐரோபிபய நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்லெம்பக்ட், ரொபர்ட்ஸ் ஈவெனஸ், க்ளவுடியா ஸ்பென்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்பிக்கையைப் பற்றி இவர் சொல்லுகின்றார். கூட இருந்த பத்பநாபாவைக் சுட்டுக் கொன்றுவிட்டு, கள்ளக் கடவுச்சீட்டில் இலங்கைக்குத் தப்பி ஓடிய சனநாயகவாதி. ஆனால் ஒருவகையில் சிங்களப்படைகளுக்கு நம்பிக்கை உள்ளவனாகத் தான் இவன் இருந்தான். அவர்கள் காலை உதறியபோதும், பற்றியிருந்த இவன் கைகளை விடாது விசுவாசம் காட்டினான்

பேட்டி கொடுத்தாச்சா கண்ணா.நல்ல எலும்பு துண்டு கிடைக்கும் சாப்பிட்டு விட்டு தூங்குடா கண்ணா.உனக்கு அமைச்சர் ஆசைதானேடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேட்டி கொடுத்தாச்சா கண்ணா.நல்ல எலும்பு துண்டு கிடைக்கும் சாப்பிட்டு விட்டு தூங்குடா கண்ணா.உனக்கு அமைச்சர் ஆசைதானேடா

எலும்புத்துண்டுக்கு வாலட்டும் கூட்டம் என டக்காவை வர்ணிப்பதை நிறுத்துங்கள்.

எலும்பில் எவ்வளவு உப்பு இருக்குத்தெரியுமா?

டக்காவுக்கு தேவை ஒரு சோடி சப்பாத்து அவ்வளவுதான்.

ஆமாம் ஆசையில் அப்படியே நக்குவான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தம் தொடர்பாக நம்பிக்கை கொள்ள முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

இராணுவ ரீதியாகத் தம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அநேக சந்தர்ப்பத்தில் யுத்த நிறுத்தத்தை ஓர் உபாயமாக பயன்படுத்தி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரை அண்மையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்

http://www.tamilwin.com/view.php?2a26QVj4b...4g2h92ccbvj0Q3e

நம்பிக்கையைப் பற்றி இவர் சொல்லுகின்றார். கூட இருந்த பத்பநாபாவைக் சுட்டுக் கொன்றுவிட்டு, கள்ளக் கடவுச்சீட்டில் இலங்கைக்குத் தப்பி ஓடிய சனநாயகவாதி. ஆனால் ஒருவகையில் சிங்களப்படைகளுக்கு நம்பிக்கை உள்ளவனாகத் தான் இவன் இருந்தான். அவர்கள் காலை உதறியபோதும், பற்றியிருந்த இவன் கைகளை விடாது விசுவாசம் காட்டினான்

பத்பநாபாவைக் சுட்டுக் கொன்றுவிட்டு.......?

இது என்ன புதுக் கதை?

  • கருத்துக்கள உறவுகள்

பத்பநாபாவைக் சுட்டுக் கொன்றுவிட்டு.......?

இது என்ன புதுக் கதை?

வரலாற்றை விரிவு படுத்தவேண்டாம்....

வரலாற்றை விரிவு படுத்தவேண்டாம்....

சென்றவர்களில் ஒருவனிடம் பொய் உரைத்து வரலாறு எனும் போது.....

சும்மா இருந்த டக்கை ஏன் பெரியாளாக்கிறீங்க. :icon_idea:

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

இவரேன் சும்மா கத்திறார். யுத்த நிறுத்தம் செய்து கொண்டது சார்க் மகாநாட்டை அமைதியா நடத்த என்று தான். அது சார்க் உறுப்பு நாடுகளைக் கெளரவிக்க என்று செய்ததே தவிர.. அரசாங்கப்படைகள் தாக்கினால் புலிகளும் திருப்பித் தாக்குவார்கள்.

நிச்சயம் ஈ பி டி பி கூடவோ.. கருணா குழு கூடவோ.. சித்தார்த்தன் குழு கூடவோ.. பிள்ளையான் குழு கூடவோ.. வரதராஜப் பெருமாள் குழு கூடவோ.. யுத்த நிறுத்தம் செய்யப்படல்ல..! அதால இவர்கள் சொல்வதை எல்லாம் செய்தியாக்கி மக்கள் படிக்கனும் என்ற நிலை தேவையில்லை.

புலிகள் இன்று மட்டுமல்ல.. முன்னர் போலியோ தடுப்பூசி வழங்க என்று ஜெயசிக்குறு காலத்திலும் யுத்த நிறுத்தம் செய்தவைதான். அப்புறம் யுனிசெப் அதிகாரி ஒலரா ஒட்டுண்ணு வியத்தின் போதும் யுத்த நிறுத்தம் செய்தவைதான். அப்பவும் ரத்வத்தை இப்படித்தான் கொக்கரிச்சவர்..!

அதுக்குப் பிறகு சாவகச்சேரி பின்னடைவுக்கு பின்னர் அக்கினிச் சுவாலை முறியடிப்புக்குப் பிறகு கூட புலிகள் தான் ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தம் செய்து புரிந்துணர்வு உடன்படிக்கை உருவாக வழி சமைச்சவை..!

எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுறவைக்கு ஆமிக்காரன் கிளிநொச்சியில நிண்டால் தானே பொக்கற் நிரம்பும்..! அந்த நப்பாசையில்....???! இவங்கள எல்லாம் இவ்வளவு காலம் உயிர் வாழ விட்டது தமிழ் மக்களின் தவறு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும் :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.