Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோத ´குடி´ யேற்ற வாசிகள்

Featured Replies

தமிழிச்சி இது எங்கடை உருவங்கள் இல்லை . இப்பகொஞ்ச நளைக்கு வாடைகைக்கு எடுத்து போட்டிருக்கிறம். அதனாலை போலிகளை நம்பி ஏமாறாதீர்கள். :):lol:

நீங்கள் சொன்னால் சரிதான். அதுசரி, எப்ப இந்தப்பக்கம் வாறதா ஐடியா??? இங்கேயும் ஒரு பேப்பர் இருக்குத்தானே????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை இனங்கண்டதில் மகிழ்ச்சி. இருந்தாலும், நான் நினைத்திருந்த உருவத்திற்கும் உண்மை உருவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். முக்கியமாக சாத்திரி, மற்றும் சபேசனின் உருவங்களை நம்ப முடியவில்லை. :o:o

நீங்கள் உதைச்சொல்லுறியள் எனக்கு உந்த சிவப்பு சட்டைக்காரரையும் அவருக்கு பக்கத்திலை இருக்கிறவரையும் இன்னார்தான் எண்டு தெரிஞ்சவுடனை அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு பாத்தியளோ :o:o:o

அதுக்குப்பிறகு சுதாகரிச்சுக்கொண்டு மிச்சம் இரண்டு பேரையும் பாத்தால் தொங்கல்லை இருக்கிற மெல்லிய நீல சேட்டுக்காரர்confused0036.gif ஓ.கே :) ஆ..ஆ....னா...னா...ல் .....உந்த கண்ணாடி போட்ட பெல்மூடியிலை எனக்கு ஒரு டவுட் ஆராயிருக்கும் dogrun.gif நாசமறுப்பு எங்கயோ இடிக்குதுconfused0006.gifconfused0006.gif

என்னயிருந்தாலும் சிவப்பு சேட்டுக்காரர் தினாவெட்டாய் இருக்கிறதை பாக்கத்தெரியுது

ஆள் கொஞ்சம் வில்லங்கம் புடிச்சவர் எண்டு :lol: ஆனால் பக்கத்திலை சிவப்புசேட்டுக்கு பக்கத்திலை ஒராள் இருக்குதப்பா பால்குடிமாதிரி!!!!!!!!!!!!! வடிவேலு மாதிரி அழோணும் போலை கிடக்கு :(:(

நீங்கள் உதைச்சொல்லுறியள் எனக்கு உந்த சிவப்பு சட்டைக்காரரையும் அவருக்கு பக்கத்திலை இருக்கிறவரையும் இன்னார்தான் எண்டு தெரிஞ்சவுடனை அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு பாத்தியளோ :o:o:o

அதுக்குப்பிறகு சுதாகரிச்சுக்கொண்டு மிச்சம் இரண்டு பேரையும் பாத்தால் தொங்கல்லை இருக்கிற மெல்லிய நீல சேட்டுக்காரர்confused0036.gif ஓ.கே :o ஆ..ஆ....னா...னா...ல் .....உந்த கண்ணாடி போட்ட பெல்மூடியிலை எனக்கு ஒரு டவுட் ஆராயிருக்கும் dogrun.gif நாசமறுப்பு எங்கயோ இடிக்குதுconfused0006.gifconfused0006.gif

என்னயிருந்தாலும் சிவப்பு சேட்டுக்காரர் தினாவெட்டாய் இருக்கிறதை பாக்கத்தெரியுது

ஆள் கொஞ்சம் வில்லங்கம் புடிச்சவர் எண்டு :o ஆனால் பக்கத்திலை சிவப்புசேட்டுக்கு பக்கத்திலை ஒராள் இருக்குதப்பா பால்குடிமாதிரி!!!!!!!!!!!!! வடிவேலு மாதிரி அழோணும் போலை கிடக்கு :(:(

உண்மைதான் தாத்தா. அதிலும் நீங்கள் கடைசியில் குறிப்பிட்டது நம்பமுடியவில்லை.... நம்பமுடியவில்லை.... வில்லை... ல்லை...லை :):lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் தாத்தா. அதிலும் நீங்கள் கடைசியில் குறிப்பிட்டது நம்பமுடியவில்லை.... நம்பமுடியவில்லை.... வில்லை... ல்லை...லை :):lol::o

மனுசன் இருக்கிற இடத்திலை கூட புல்லு சாகாமல் இருக்குது எண்டால் யோசிச்சு பாருங்கோவன் :o:o உஃ...உஃ...உஃ..எந்தப்புத்துக்கை எந்த பாம்பு இருக்கெண்டு ஆருக்குத்தெரியும் :o

.சிவப்பு சேட்டோடை கண்ணாடியோடை இருக்கிறது கள்ளச்சாத்திரி.

வேணாம்பா நான் ஒன்றும் சொல்லலை..கிகிகிகிகி

இப்பிடி மொட்டையாய்ச் சொன்னால் எப்பிடி ?

பிரபல கள நிலவர அரசியல் இராணுவ ஆய்வாளர் எண்டு சொல்ல வேணும்.

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

[தூயா மனதிற்குள்: வேணாம் தூயா..வேணாம்....எதையும் சொல்லிடாதே..]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேணாம்பா நான் ஒன்றும் சொல்லலை..கிகிகிகிகி

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

[தூயா மனதிற்குள்: வேணாம் தூயா..வேணாம்....எதையும் சொல்லிடாதே..]

என்ன இது பிறகு ????? ஆளுக்கு ஆள் மாறாட்டம் விட்டியளண்டால் கொலை விழும் சொல்லிப்போட்டன் :):lol:

என்ன இது பிறகு ????? ஆளுக்கு ஆள் மாறாட்டம் விட்டியளண்டால் கொலை விழும் சொல்லிப்போட்டன் :):lol:

அமைதி அமைதி அமைதி

சாத்திரியார் தண்ணீல நெங்சை நிமித்துறவர்போல கிடக்கு... :lol: அது ஆரப்பா புதுசு இரவியோ.. 2 பெக் போட்டிருப்பாரூ.. அட்டகாசமா இருக்காரு.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தன் நான் நினைச்சன் நாங்கள் சந்தித்ததை "பாசல் இரயில் நிலைய படிக்கட்டில் மாபெரும் மகாநாடு"எண்டு தலைப்பிலை போடுவீங்கள் எண்டு நினைச்சன்.ஆனால் குடி யேற்ற வாசிகள் எண்டு போட்டிட்டீங்கள். ரவியண்ணை கட்டிப்பிடிச்சு அணைச்சுக் கொண்டுவந்த குழந்தையோடை இரவிரவாய் விழையாடினதிலை தலையிடி இன்னமும் தீரவில்லை. அதுக்காக குளிசைக்கு இன்னும் செலவுவேறை

:o:o

புதுசு நல்ல குழந்தையாய் பாத்து வாங்கேல்லை போலை :):lol:

Edited by குமாரசாமி

நெப்போலியனை அடிச்சா தலையிடிக்கும் தானே.. வலன்ரைன் தலையிடிக்காதெண்டு நினைக்கிறன்.. என்ன குமாரசாமியர்?! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்லிய நீல சேட்டுக்காரர்

ஐய்.... மம்மி நான் மெலிகிறேனே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐய்.... மம்மி நான் மெலிகிறேனே....

இல்லை கவலைப்படாதேங்கோ சயந்தன் உங்களுக்கு இன்னொரு மூன்று வருசத்துக்கு அந்த கவலை தேவையில்லை :) நீங்கள் கலாபவன்மணி மாதிரி இருக்கிறிங்கள் அப்புறமென்ன.

உண்மைய சாத்திரியை நம்பவே முடியல :o .சாத்திரி நீங்களே அது? ஆள் கொஞ்சம் சண்டித்தனம் போல இருக்கு இருக்கிற நிலையை பார்க்க என்ன :o

நெப்போலியனை அடிச்சா தலையிடிக்கும் தானே.. வலன்ரைன் தலையிடிக்காதெண்டு நினைக்கிறன்.. என்ன குமாரசாமியர்?! :lol:

என்ன அடிச்சாலும் அடிச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் தூங்கப்போகும் போது பிரெஷ் ஜுஸ் ஓன்று குடிச்சு பாருங்கோ அடுத்தநாள் ஒரு நாசமறுப்பும் இருக்காது :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐய்.... மம்மி நான் மெலிகிறேனே....

ஆகலும் துள்ளிக்குதிக்கவேண்டாம் :o நான் சொன்னது மெல்லிய நீலகலர் :o நினைப்புவள் எல்லாம் உச்சத்திலை :o ஏன் கண்ணாடி பாத்து கனகாலமே??? :):lol:

என்ன அடிச்சாலும் அடிச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் தூங்கப்போகும் போது பிரெஷ் ஜுஸ் ஓன்று குடிச்சு பாருங்கோ அடுத்தநாள் ஒரு நாசமறுப்பும் இருக்காது :o

ஏன் உள்ளுக்கு போன அமிர்தம் வெளியிலை வாறதுக்கோ? :o

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கவலைப்படாதேங்கோ சயந்தன் உங்களுக்கு இன்னொரு மூன்று வருசத்துக்கு அந்த கவலை தேவையில்லை :D நீங்கள் கலாபவன்மணி மாதிரி இருக்கிறிங்கள் அப்புறமென்ன.

உண்மைய சாத்திரியை நம்பவே முடியல :lol: .சாத்திரி நீங்களே அது? ஆள் கொஞ்சம் சண்டித்தனம் போல இருக்கு இருக்கிற நிலையை பார்க்க என்ன :lol:

என்ன அடிச்சாலும் அடிச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் தூங்கப்போகும் போது பிரெஷ் ஜுஸ் ஓன்று குடிச்சு பாருங்கோ அடுத்தநாள் ஒரு நாசமறுப்பும் இருக்காது :D

சுப்பண்ணை இப்பிடியே உசுப்பேத்திவிட்டு அடிவாங்கித்தாறதெண்டு முடிவெடுத்திட்டியளோ?? சுவிசிலை கலியாண மண்டபத்திலையும் யாரோ ஒருத்தர் "எங்கையடா ஒருபேப்பர் காரர்" எண்டு கேட்டு சத்தம் கேட்டது. நான் உடைனை கலியாணப் பெம்பிளைக்கு தலையிலையிலை சீலை போர்த்துறமாதிரி கை துடைக்க வைச்சிருந்த கடுதாசிப் பேப்பரை விரிச்சு தலையிலை போட்டுக்கொண்டு மண்டபத்தை விட்டு நழுவி வந்திட்டன். நல்லவேளை மாப்பிளை நான்தான் பொம்பிளையெண்டு நினைச்சு என்னைக் கலைச்சுப்பிடிச்சு தாலி கட்டாமல் விட்டிட்டார். :):(

சாத்திரியார் என்ன ஒரு சுற்று பெருத்திருக்கிறியள் போல. பகுத்து அறிஞ்சு தான் எல்லாம் கதைச்சனியளோ அண்டைக்கு............ :D

photo.jpg

ஒய் சி.குட்டி நான் அமெரிக்காவிலை இருந்து ஆளை கூப்பிட்டு மேக்கப்போட்டுக் கொண்டு போனான்.சிவப்பு சேட்டோடை கண்ணாடியோடை இருக்கிறது கள்ளச்சாத்திரி. அடுத்தது பிரபல ஆய்வாளர் சபேசன். அடுத்தது புதுசு இரவி. சயந்தன். :icon_idea:

உங்கள் முகங்களை பார்த்தது சந்தோசம். இணைப்பிற்கு நன்றி!

உங்கள் முகங்களை பார்த்தது சந்தோசம். இணைப்பிற்கு நன்றி!

அத்துடன் உங்களையும் மீண்டும் களத்தில் பார்ப்பதில் மகிழ்ச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.