Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்று பிரித்தானிய அமைச்சர்களுடன் ஈழத்தமிழ் மக்களின் கலந்துரையாடல்

Featured Replies

இன்று பிரித்தானிய அமைச்சர்களுடன் ஈழத்தமிழ் மக்களின் கலந்துரையாடல் ஒன்று ஹரோ றெயினஸ்லேனில் நடைபெற இருக்கிறதாம்.

விரைவில் தேர்தல் பிரித்தானியாவில் வர இருப்பதனால், ஈழத்தமிழர்கள் வாழும் ஏறக்குறைய 10 தொகுதிகளையாவது தொழிற்கட்சி தக்க வைத்துக்கொள்ள இது ஒரு முயற்சியாக கூறப்படுகிறது.

* படுகொலைகள், ஆட்கடத்தல்கள் என மனித உரிமை மீறல்கள் எக்ல்லாவற்றையும் செய்து, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களாலும் பிரித்தானியாவில் தண்டிக்கபட வேண்டும் என்று கோரிக்கை வித்தும், பிரித்தானியா ஒட்டுத்தலைவன் கருணாவை விடுதலை செய்து, மீண்டும் அவற்றை செய்ய தூண்டுவதாகவும் அமைந்ததற்கான காரணங்கள்.

* பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத உதவிகள்.

* இன்று வரை நடைபெறும் மனித உரிமைகள் மீறல்களை கண்டும் காணாது இருப்பது.

* ...... போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை அறிய எம்மவர்கள் பலர் அங்கு திரள்வார்கள் என்று கருதப்படுகிறதாம்.

மேலதிக விபரங்கள்....

http://www.orunews.com/?p=1978

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு முடிவோட வாங்கோ வாழ்த்துக்கள் எங்கட மக்கள் வன்னியில படும் துன்பத்தையும் சொல்லுங்கோ

83 ம் ஆண்டு சிங்களவன் எங்களுக்கு அடிச்சவன், அதுக்கு பிறகு தான் போராட்டசம் வலு பெற்றது மற்றது நாங்கள் அகதி அந்தஸ்து கேக்கும் போது சும்மா கார்ட் கிடைக்க வேண்டும் என்பதுக்காக தான் புலிகளாலும் பிரச்சனன என்று கூறினோம் உண்மையில் சிங்கள அரசாலும் ஒட்டுக் குழுவும் தான் எங்களுக்கு பிரச்சனை...

30 வருடமா இதை தானே சொல்கிறோம்..............

  • தொடங்கியவர்

இது ஒரு தொழில்கட்சியின் தேர்தல் கிமிக்ஸ்! வேறொன்றையும் அங்கு கான முடியவில்லை!!

எம்மை ஏமாற்ற இந்த தொழில்கட்சியில் பதவிக்காக ஒட்டியிருக்கும் எம்மவர்கள் இந்த நாடகத்தில் துணை நடிகர்களாக!!

தமிழா!

உன்னை உலகம் கைவிட்டு விட்டது!! உன்னால் முடிந்ததை செய்!!! இல்லையேல் உன் அழிவை சர்வதேசமும் தடுக்கது மட்டுமல்ல, கைகொட்டி வரவேற்றுக் கொண்டிருக்கிறது!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு தொற்று வியாதிபோல் இருகிறது பதவிக்காக இனத்தை காட்டி கொடுப்பது, சனத்தை கூட்டிக்கொடுப்பது எல்லாம் ஒரு வியாதியாக மாறிவிட்டது.

போகும்போது மள்ளாக்கொட்டையும் கொண்டுபோனால் பொழுதுபோக்கா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தொழில்கட்சியின் தேர்தல் கிமிக்ஸ்! வேறொன்றையும் அங்கு கான முடியவில்லை!!

எம்மை ஏமாற்ற இந்த தொழில்கட்சியில் பதவிக்காக ஒட்டியிருக்கும் எம்மவர்கள் இந்த நாடகத்தில் துணை நடிகர்களாக!!

இன்றைய உலகத்தில் ஒன்றுமே இலவசம் இல்லை ( No more free meal) நாங்கள் இலவசம் என்று நம்பிப் போனால் அது எங்கள் முட்டாள்த்தனம். அவர்களுக்கு ஒரு தேவை இருக்கிறது அதனால் எங்களை நாடி வருகிறார்கள் அதில் எங்கள் தேவையை நிறைவேற்றுவதே எங்கள் கெட்டித்தனம். அதைவிட்டுவிட்டு எமாந்து போனமே என ஒப்பாரி வைப்பதில் என்ன பிரியோசனம்?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலகத்தில் ஒன்றுமே இலவசம் இல்லை ( No more free meal) நாங்கள் இலவசம் என்று நம்பிப் போனால் அது எங்கள் முட்டாள்த்தனம். அவர்களுக்கு ஒரு தேவை இருக்கிறது அதனால் எங்களை நாடி வருகிறார்கள் அதில் எங்கள் தேவையை நிறைவேற்றுவதே எங்கள் கெட்டித்தனம். அதைவிட்டுவிட்டு எமாந்து போனமே என ஒப்பாரி வைப்பதில் என்ன பிரியோசனம்?

அவர்களுக்கு ஒரு தேவை இருக்கிறது அதனால் எங்களை நாடி வருகிறார்கள் அதில் எங்கள் தேவையை நிறைவேற்றுவதே எங்கள் கெட்டித்தனம்

இதுதான் நியம்

போகிறவர்களுக்கு இதை எடுத்து இயம்பும் தில்லு வேண்டும்

இல்லையென்றால் அவர்களுக்கு ஒரு தேவை இருக்கிற மாதிரி

பொகின்றவர்களுக்கும் தேவை இருக்கிறது என்றுதான் அர்த்தமாகும்?????????

போகின்றவர்களுக்கும் ஏதோ தேவை இருக்கிறது என்றுதான் அர்த்தமாகும்?????????

திரும்ப திரும்ப கத்தியும் திரும்பவும் வெகிடன்ர காதில சங்குகளை தான் ஊதறம் வித்தியாசத்திற்கு இந்த முறை பறையை கொண்டு அடிச்சுப் பாருங்கோ வன்னிய சனம் படுகிற பாடு கொஞ்சமாவது விளண்டுதோ எண்டு பாப்பம்.

என்னத்தை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும் எண்டுறீயள்....??? அதுதான் பொங்கு தமிழின் போதும் அதன் பின்னரும் தெளிவாக புரிய வைத்தார்களே...!! போதத்துக்கு பொங்கு தமிழுக்கு வந்த சிறப்புரையாற்றிய இலங்கை பாராளுமற்ற உறுப்பினர் உயர் திரு கஜேந்திரன் சொன்னதையாவது கேட்டிருந்தால் புரிந்து இருக்கும்...!!

கலங்துரையாடல் இன்னும் முடியெல்லையோ?...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.