Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் பற்றி பாஜக..

Featured Replies

பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராதாகிருஸ்ணன் கூறியிருக்கும் கருத்துக்கள் இவைகள். பாஜகவை ஈழ ஆதரவுக் கட்சியாக சித்தரிக்க முனைந்த யாழ் கள உறவுகள் கட்டாயம் இதைப் படித்து தெளிவு பெற வேண்டும்.

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். இதில் பாஜகவும் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும்.

தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, மின் வெட்டு, போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளது.

இலங்கையில் ஈழ தமிழர்களின் போராட்டம் பின்னடைவுக்கு விடுதலைப் புலிகளே காரணம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசிச போக்கு தான் இந்த அபாய நிலைக்கு காரணம்.

மேலும், அமிர்தலிங்கம், பிரமேதாசா, முகுந்தன், போன்றவர்களின் மரணத்திற்கு விடுதலைப் புலிகளே காரணம்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரை இந்திய அரசு உடனே மாற்ற வேண்டும். அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை மதித்து புரிந்து கொள்ளும் ஒரு தமிழரை தூதராக நியமிக்க வேண்டும்.

இந்திய அமைதிப் படையை அங்கு அனுப்பி இலங்கையில் அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும்.

காலாவதியான எம்பி பதவியை தியாகம் செய்யப் போவதாக திமுக அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட 'தியாக' மனப்பான்மை திமுகவுக்கு மட்டுமே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

யார் அவர்களை நம்பச்சொன்னது

எமது நம்பிக்கையெல்லாம் எம்மை அன்றிலிருந்து ஆதரிக்கும் எம்மின உணர்வாளர்கள்மீதே

மற்றவற்றை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராதாகிருஸ்ணன் கூறியிருக்கும் கருத்துக்கள் இவைகள். பாஜகவை ஈழ ஆதரவுக் கட்சியாக சித்தரிக்க முனைந்த யாழ் கள உறவுகள் கட்டாயம் இதைப் படித்து தெளிவு பெற வேண்டும்.

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். இதில் பாஜகவும் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும்.

தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, மின் வெட்டு, போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளது.

இலங்கையில் ஈழ தமிழர்களின் போராட்டம் பின்னடைவுக்கு விடுதலைப் புலிகளே காரணம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசிச போக்கு தான் இந்த அபாய நிலைக்கு காரணம்.

மேலும், அமிர்தலிங்கம், பிரமேதாசா, முகுந்தன், போன்றவர்களின் மரணத்திற்கு விடுதலைப் புலிகளே காரணம்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரை இந்திய அரசு உடனே மாற்ற வேண்டும். அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை மதித்து புரிந்து கொள்ளும் ஒரு தமிழரை தூதராக நியமிக்க வேண்டும்.

இந்திய அமைதிப் படையை அங்கு அனுப்பி இலங்கையில் அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும்.

காலாவதியான எம்பி பதவியை தியாகம் செய்யப் போவதாக திமுக அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட 'தியாக' மனப்பான்மை திமுகவுக்கு மட்டுமே உண்டு.

எனக்கு ஒரு சந்தேகம் சபேசன் உங்கள் முயற்சி அதிகமாக செலவு செய்யப்படுவது தமிழீழ மீட்பின் பொருட்டா? இல்லை பகுத்தறிவு தத்துவத்தின் பரப்புகையின் பொருட்டா?

ஏன் என்றால் இப்படி எதாவுது மதவிவகார காரணங்களுடனேயே யாழ்களத்துக்குள் நுளைகின்றீர்கள் போல் தெரிகின்றது எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் சபேசன் உங்கள் முயற்சி அதிகமாக செலவு செய்யப்படுவது தமிழீழ மீட்பின் பொருட்டா? இல்லை பகுத்தறிவு தத்துவத்தின் பரப்புகையின் பொருட்டா?

ஏன் என்றால் இப்படி எதாவுது மதவிவகார காரணங்களுடனேயே யாழ்களத்துக்குள் நுளைகின்றீர்கள் போல் தெரிகின்றது எனக்கு.

உண்மையைச்சொன்னால்.................????

வேண்டாம்

சபேசன் உந்த செய்திக்கு ஆதாரம் என்ன? எங்கிருந்து பெற்றீர்கள் என்று குறிப்பிட வேண்டியது யாழ்கள விதி.

இந்தியா இப்பதான் மீண்டும் புலிகளை ஆதரிக்க தொடங்கியிருக்கு. நீங்கள் அதுக்குள்ளை திராவிட பெரியார் அரசியலை புகுத்தி போராட்டத்தை குளிர் காய்ந்து இன்னொரு 30 வருடங்களுக்கு பின்னகர்தாதேங்கோ. எல்லாத்தையும் விட்டுட்டு ஒன்று படுங்கோ. தமிழீழம் அடுத்த மாதம் பிரகடனப்படுத்தினா பிறகு வேணும் எண்டா பெரியாருக்கும் ஒரு கோயில் கட்டுவம். இப்ப தமிழீழத்தை கட்டியெழுப்புவோம் வாருங்கள்.

எலும்பு இல்லாத நாக்கினால் எதையும் சொல்லலாம்....

அரசியல் லாபத்திற்க்காக இப்படி அறிக்கைவிடுபவர்களை கண்டுக்காமல் விடுவது சாலச்சிறந்தது.....

தலைவரின் கையை நம்பித்தான் ஈழத்தமிழினம்...உள்ளது ...

அன்றும் .. இன்றும். என்றும்......

குழந்தை...

சபேசனது எழுத்துக்கள் காலத்துக்கு ஏற்றவகையாக தெரியவில்லை!! ஏதோ நாலை எழுதுகிறோம் என்றவுடன், நாம் சொலவது/எழுதுவது எல்லாம் சரி என்ற எண்ணம் வந்து விடும்!!!

காலத்துக்கு ஏற்ற செயல்கள் மட்டுமல்ல எழுத்துக்களும் வேண்டும்!

தோற்றுக் கொண்டிருக்கிறோமோ எண்டு உளஉரண் எல்லாம் குன்றி போராட்டத்துக் மேலாலை புல்லு முழைத்துக் கொண்டிருக்கும் பொழுது வந்தது தான் இந்தியா புலிகளை ஆதரிக்குது அடுத்தமாதம் பிரகடனம் என்ற அந்த இனிப்பான செய்தி.

விடிவு வெகுதூரமில்லை

தூரம் அதிகமில்லை

என்றிருக்கும் பொழுது சபேசன் இப்படி சொல்லாமா? :)

பகுத்தறிவுக்கு இப்ப என்ன அவசரம்? தமிழீழம் கிடைத்தா பிறகு F1 racing team, yacht sailing team உருவாக்கிற மாதிரி பகுத்தறிவு பற்றியும் ஆறுதலாக பேசலாம். இப்ப பெரியாரா சிவபெருமானா எண்டு புடுங்காமல் எல்லாரும் ஒற்றுமையாக அரோகரா போடுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில ஆளாளுக்கு கதைக்கிறியல் சம்மந்தப்பட்டவர காணேலையே ஆனால் ஒரு செய்தி இனைக்கேக்க அது எங்க இருந்து எடுக்கப்பட்டதோ அந்த இனைப்பு வழங்கப்படவேண்டும் இது யாழ விதியென்டு சொல்லினம் ஆனா சபேசன் இனைச்சது என்ன அது அவரோட தனிப்பட்ட செய்தியா. நான் இனைச்ச பல செய்திகளை தொடுகல் இல்லையென்டு தூக்கியெறிஞ்ச நிர்வாகம் என்ன செய்யுது நேக்கு விளங்கேள

Edited by puspaviji

  • தொடங்கியவர்

ஒன்றை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன். இந்தியத் துணைக் கண்டத்தில் எமக்கு உள்ள ஆதரவு சக்திகளில், எது உண்மையானது எது பொய்மையானது என்பதை நாம் சரியாக இனம் கண்டு கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் மீண்டும் நாம் ஏமாறுவது தவிர்க்க முடியாதது.

சீமான் மிகத் தெளிவாகச் சொன்னார் "எவன் இலங்கையின் இறையாண்மை பற்றிப் பேசுகிறானோ, அவன் தமிழனின் முதலாவது எதிரி"

இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வேறு வழியின்றி "நாமும் ஈழத் தமிழரை ஆதரிக்கின்றோம்" என்று தங்கபாலு, இல.கணேசன் போன்றவர்களும் வருவார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

இவர்களின் கருத்துகளுக்கு முதல் நாள் முன்னுரிமை கொடுத்து கொண்டாட்டம் போட்டு விட்டு, அடுத்த நாள் அவர்கள் சொல்கின்ற இன்னொரு கருத்தை இருட்டடிப்பு செய்து எம்மை நாமே ஏமாற்றுவதில் அர்த்தம் இல்லை.

இந்தியாவில் தமிழீழ விடுதலைக்கு எதிராக நிற்பது பார்ப்பன இந்துத்துவ சக்திகளே!

இந்தியக் கம்யூனிஸ்ட் இலங்கை அரசின் இனவெறிக்கு எதிராக பல நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. பார்ப்பனர்கள் அதிகமாக இருக்கின்ற மார்க்ஸிய கம்யூனிசக் கட்சி இதில் தயக்கம் காட்டுகிறது. அன்றிலிருந்து இன்று வரை இவர்கள:; எமது போராட்டத்தை ஆதரித்தது இல்லை.

ஈழத் தமிழருக்கு ஆதரவு என்று வருகின்ற அனைவரையும் நாம் அரவணைக்க முயல்வோம். அது ராஜதந்திரம். அதே வேளை "யார் உண்மையான ஆதரவு, யார் பொய்யான ஆதரவு" என்பதில் தெளிவாக இருப்போம்.

நான் யாழ் களத்திற்கு வருவதன் நோக்கம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சிங்கள இனவாத சக்திகள் எமது எதிரிகள் என்பதை சொல்வதற்கு நான் வர வேண்டிய தேவை இல்லை. அதைப் பற்றி நீங்கள் தெளிவோடு இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

இந்துத்துவ பார்ப்பன சக்திகளும் எமது எதிரிகளே என்பதை சொல்வதற்கு என் போன்றவர்கள் வர வேண்டி இருக்கிறது. அது பற்றி பலர் தெளிவோடு இல்லை என்பது என்னுடைய கருத்து. அதனாலேயே அது போன்ற விடயங்களுக்கு யாழ் களத்தில் நான் முன்னுரிமை கொடுக்கிறேன். அவ்வளவே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோற்றுக் கொண்டிருக்கிறோமோ எண்டு உளஉரண் எல்லாம் குன்றி போராட்டத்துக் மேலாலை புல்லு முழைத்துக் கொண்டிருக்கும் பொழுது வந்தது தான் இந்தியா புலிகளை ஆதரிக்குது அடுத்தமாதம் பிரகடனம் என்ற அந்த இனிப்பான செய்தி.

விடிவு வெகுதூரமில்லை

தூரம் அதிகமில்லை

என்றிருக்கும் பொழுது சபேசன் இப்படி சொல்லாமா? :)

பகுத்தறிவுக்கு இப்ப என்ன அவசரம்? தமிழீழம் கிடைத்தா பிறகு F1 racing team, yacht sailing team உருவாக்கிற மாதிரி பகுத்தறிவு பற்றியும் ஆறுதலாக பேசலாம். இப்ப பெரியாரா சிவபெருமானா எண்டு புடுங்காமல் எல்லாரும் ஒற்றுமையாக அரோகரா போடுங்கோ.

குறுக்ஸ் நீங்கள் எதிர்பார்க்கும் விடயத்தை நக்கல் நளினம் இல்லாமல் தரலாமே,

சரி இந்த யாழ்களத்தில உள்ள அனைவரும் ஏகமனதாய் கடவுள் இல்லை என்று உடன்பட்டால் அது தமிழினத்தின் ஒட்டு மொத்த மாற்றதின் அறிகுறியா? அதையே கிண்டி ஒரு விடயத்தையும் செயலாற்றாமல் இருபப்தைவிட அதை அப்படியே கைவிட்டு ஈழத்தின் கட்டுமானத்திற்க்கு முடிந்ததையாவது செய்வோம் என்ற உறுதியாவது எடுத்துக் கொள்ளலாமே.

அனைவர் முயற்சிகளும் ஒற்றுமைப்படவிடாமல் தடுக்கின்ற ஒரு விரதத்தில் இருப்பது போல் அல்லவா இருக்கின்றது உங்கள் பதிவுகள்.

சோழனுக்கு!

எதையும் ஆதாரபூர்வமாக (ஒருவர்மீது குற்றம் சுமத்துவதானால்) செய்யுங்கள்

ஒருவரை துரோகி என்று அளைக்க முதல் கோர்வையாக உங்கள் சந்தேகங்களுக்கு வலுச்சேர்த்த காரணமானவரின் பதிவுகளினூடு அந்த நபருடன் விவாதத்தில் இறங்கி நிரூபிக்க முயற்சி செய்வதை விடுத்து சும்ம துரோகி என்ற பட்டத்தை இல்லகுவாக குத்த முயற்சி செய்யாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன். இந்தியத் துணைக் கண்டத்தில் எமக்கு உள்ள ஆதரவு சக்திகளில், எது உண்மையானது எது பொய்மையானது என்பதை நாம் சரியாக இனம் கண்டு கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் மீண்டும் நாம் ஏமாறுவது தவிர்க்க முடியாதது.

சீமான் மிகத் தெளிவாகச் சொன்னார் "எவன் இலங்கையின் இறையாண்மை பற்றிப் பேசுகிறானோ, அவன் தமிழனின் முதலாவது எதிரி"

இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வேறு வழியின்றி "நாமும் ஈழத் தமிழரை ஆதரிக்கின்றோம்" என்று தங்கபாலு, இல.கணேசன் போன்றவர்களும் வருவார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

இவர்களின் கருத்துகளுக்கு முதல் நாள் முன்னுரிமை கொடுத்து கொண்டாட்டம் போட்டு விட்டு, அடுத்த நாள் அவர்கள் சொல்கின்ற இன்னொரு கருத்தை இருட்டடிப்பு செய்து எம்மை நாமே ஏமாற்றுவதில் அர்த்தம் இல்லை.

இந்தியாவில் தமிழீழ விடுதலைக்கு எதிராக நிற்பது பார்ப்பன இந்துத்துவ சக்திகளே!

இந்தியக் கம்யூனிஸ்ட் இலங்கை அரசின் இனவெறிக்கு எதிராக பல நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. பார்ப்பனர்கள் அதிகமாக இருக்கின்ற மார்க்ஸிய கம்யூனிசக் கட்சி இதில் தயக்கம் காட்டுகிறது. அன்றிலிருந்து இன்று வரை இவர்கள:; எமது போராட்டத்தை ஆதரித்தது இல்லை.

ஈழத் தமிழருக்கு ஆதரவு என்று வருகின்ற அனைவரையும் நாம் அரவணைக்க முயல்வோம். அது ராஜதந்திரம். அதே வேளை "யார் உண்மையான ஆதரவு, யார் பொய்யான ஆதரவு" என்பதில் தெளிவாக இருப்போம்.

நான் யாழ் களத்திற்கு வருவதன் நோக்கம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சிங்கள இனவாத சக்திகள் எமது எதிரிகள் என்பதை சொல்வதற்கு நான் வர வேண்டிய தேவை இல்லை. அதைப் பற்றி நீங்கள் தெளிவோடு இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

இந்துத்துவ பார்ப்பன சக்திகளும் எமது எதிரிகளே என்பதை சொல்வதற்கு என் போன்றவர்கள் வர வேண்டி இருக்கிறது. அது பற்றி பலர் தெளிவோடு இல்லை என்பது என்னுடைய கருத்து. அதனாலேயே அது போன்ற விடயங்களுக்கு யாழ் களத்தில் நான் முன்னுரிமை கொடுக்கிறேன். அவ்வளவே!

இப்போது எதை சொல்ல வருகின்றீர்கள் ஈழ ஆதரவு சக்திகளை தேர்வு செய்வதற்க்கு கடவுள் நம்பிக்கை ஒரு அலகு என்று சொல்ல வருகின்றீகளா?

இந்தியாவிலே அதிகாரத்தில் உள்ள பார்ப்பான் கூட்டம் எமக்கு எதிராக செயற்படுவது உண்மையே அவர்கள் தமிழர்கள் என்று சொல்வதில்லை பிராமணர்கள் என்றுதான் செல்லிக் கொள்கின்றார்கள். சரி இந்த தரவை ஏற்றுக் கொள்கின்றேன் இதனால் கடவுளை நம்பிகைகொண்ட அனைவரும் பார்பான் கூட்டம் என்று வெறுத்து ஒதுக்க வேண்டியவர்கள் என்பதா உங்கள் கருத்து?

எமக்குள் ஒற்றுமைக்கு வழியைத்தேட வேண்டிய நேரத்தில் பிரிவினை வாதக்கருத்துக்களில் முயற்சியை வீணடிக்கின்றோம்.

  • தொடங்கியவர்

கடவுளுக்கும் பார்ப்பனியத்திற்கும் இன்றைக்கு சம்பந்தமில்லை என்றாகி விட்டது.

கடவுளை தாண்டியதாக பார்ப்பனியம் வளர்ந்து விட்டது. "இந்து ராம்" கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மணிரத்தினம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மார்க்சிஸ்ட் கம்யூனிசக் கட்சியினர் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.

ஆனால் இவர்கள் பார்ப்பனிய நலனுக்கு சார்பாக செயற்படுபவர்கள். எந்தக் கட்சியில் இருந்தாலும், எந்த மதத்தில் இருந்தாலும், அவர்களுடைய செயற்பாடுகள் பார்ப்பனிய நலனுக்கு ஆதரவாக இருக்கமாயின், அவர்கள் ஒரு போதும் தமிழீழத்திற்கு ஆதரவாக செயற்பட மாட்டார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் விடுதலைப் புலிகளை தவிர்த்து அப்பாவித் தமிழர்களை மட்டும் அதரவளிக்கின்றோம் என்பதை நாம் எமது தற்காலிக ராஜதந்திர நகர்வுகளுக்கு பயன்படுத்தலாம். அதற்கு மேல் இது ஒரு ஆபத்தான விடயம் என்கின்ற தெளிவு எமக்கு வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளுக்கும் பார்ப்பனியத்திற்கும் இன்றைக்கு சம்பந்தமில்லை என்றாகி விட்டது.

கடவுளை தாண்டியதாக பார்ப்பனியம் வளர்ந்து விட்டது. "இந்து ராம்" கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மணிரத்தினம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மார்க்சிஸ்ட் கம்யூனிசக் கட்சியினர் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.

ஆனால் இவர்கள் பார்ப்பனிய நலனுக்கு சார்பாக செயற்படுபவர்கள். எந்தக் கட்சியில் இருந்தாலும், எந்த மதத்தில் இருந்தாலும், அவர்களுடைய செயற்பாடுகள் பார்ப்பனிய நலனுக்கு ஆதரவாக இருக்கமாயின், அவர்கள் ஒரு போதும் தமிழீழத்திற்கு ஆதரவாக செயற்பட மாட்டார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் விடுதலைப் புலிகளை தவிர்த்து அப்பாவித் தமிழர்களை மட்டும் அதரவளிக்கின்றோம் என்பதை நாம் எமது தற்காலிக ராஜதந்திர நகர்வுகளுக்கு பயன்படுத்தலாம். அதற்கு மேல் இது ஒரு ஆபத்தான விடயம் என்கின்ற தெளிவு எமக்கு வேண்டும்.

கடவுளை நம்புகின்றமை என்பதை வைத்து இவர்களை எல்லாம் ஈழத்தவர்கள் நம்புகின்றார்கள் என்று யார் உங்களுக்கு சொன்னது. எம்மை வெறுப்பவர்கள் இந்துமதத்தினராக இருப்பதனாலா இல்லை பகுத்தறிவுப் பிற்போக்குதனமானது என்பதனாலா என்ற எந்த அடிப்படையில் இந்துமதம் உங்கள் வெறுப்பிற்க்கு ஆளாகின்றது.

இங்கு பலர் ஒரு செய்திக்கு தங்கள் பதில் கருத்தை அந்த செய்தியை இட்டவரின் மீதான தனிநபர்தாக்குதலாக முன்வைத்துள்ளனர்.

இது ஆக்கபூர்வமானது அல்ல!

இதன் மூலம் ஒற்றுமையை வலியுறுத்த முடியாது!

இந்த செய்தியை இங்கு இணைத்த சபேசனுக்கு பாராட்டுகள். இந்த தடையை எதிர்கொள்வதற்கான முன்ஏற்பாடுகளை ஆர்வலர்கள் செய்யவேண்டும்!

மேலும் இயக்குனர்களில் சீமானை தவிர பலருக்கு இலங்கை பிரச்சனையில் போதிய அறிவின்மையை அண்மையில் காணக்கூடியதாக இருந்தது. எனவே நடிகர்கள் நிலை சொல்லத் தேவையில்லை! புலம்பெயர்ந்த எம்மவர்களில் பலர் நடிகர்களின் தீவிர விசிரிகளாக உள்ளனர். அந்த நாடுகளுக்கு சென்றால் அவர்களின் வீடுகளிலேயே இவர்கள் தங்குவது வழக்கம். எனவே அவர்களுக்கு போதுமான தரவுகளை அனுப்பி உண்ணாவிரதத்தில் அவர்கள் பேசவிருக்கும் விடையங்களை நெறிப்படுத்தப்பட வேண்டும். பிறகு அவர் இப்படிச் சொன்னார் என்று வருத்தப்படுவதில் பயனில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.