Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அந்த அலறல்

Featured Replies

இன்னும் அலறல் சத்தம் ஓய்ந்த பாடில்லை .அலறுவது

ஆணா ..பெண்ணா என்று ஊகிக்க முடியாத வாறு தான் அந்த ஒலி முறிந்து ஒடுங்கி தான் அவன் காது களில் வந்து அடைந்து கொண்டிருந்தது .

...இந்த சுவரை தாண்டி பக்கத்து அறையில் வருவது போல் இருந்தாலும்.. காதில் பஞ்சு அடைத்து விட்ட மாதிரி இருப்பதால் தெளிவில்லாமல் இருந்தது ..அவனையும் வேறு நேற்றிலிருந்து இந்த. அறையில் தான் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. ..ஒரு கேள்விக்கு ஒரு பதில் சொல்லாமலே ,தெரியாமால் இருக்கும் போது கேள்விக்கு மேல் பல கேள்விகள் அடுக்கி கொண்டு பல பேர் முன்னால் இருந்து கொண்டு. ஒருவன் முடிக்க முன் மற்றவன் தொடங்கி என்று ஏதோ எதுவெதொவோ நேற்று இரவு முழுவதும் கேட்டு கொண்டிருந்தார்கள்.

தெரியாது என்ற வார்த்தையை அவன் திரும்ப திரும்ப சொல்லியும் அவன் மேல் ஏனோ என்னும் ஒரு கை கூட வைக்கவில்லை ....அவனிடம் எந்த உரிய பதிலை எதுமே எடுக்க முடியாமால் களைத்து போய் வெறுத்து போன இரகசிய பொலிசார்

என்ன இவன் ஒன்றுக்கும் மசியிறான் இல்லை ....

http://sinnakuddy.blogspot.com/2008/10/blog-post_23.html

  • கருத்துக்கள உறவுகள்

வளமைபோல ஊர் உளவாரம் புதியதொரு புதினத்தை கதையாக சொல்லியிருக்கிறீர்கள்.

தாத்தாட்டை ஒரு கேள்வி. தங்கள் சிறுகதைகளை இசைகலந்து ஒலிவிடிவாக்க அனுமதியுண்டா ? அப்படியாயின் இக்கதையை அடியேன் ஒலிப்பதிவில் தரட்டா ?

  • தொடங்கியவர்

வளமைபோல ஊர் உளவாரம் புதியதொரு புதினத்தை கதையாக சொல்லியிருக்கிறீர்கள்.

தாத்தாட்டை ஒரு கேள்வி. தங்கள் சிறுகதைகளை இசைகலந்து ஒலிவிடிவாக்க அனுமதியுண்டா ? அப்படியாயின் இக்கதையை அடியேன் ஒலிப்பதிவில் தரட்டா ?

வணக்கம் ...சாந்தி ..வாங்கோ ..பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்

நான் எழுதும் கதைகளுக்கோ விவரணத்துக்கோ ஒரு குரல் வடிவ்ம் கிடைப்பது என்றால் .யாருக்கு விருப்பம் இல்லாமால் இருக்கும் ....தாராளமாக பயன் படுத்துங்கோ ..... மிக்க நன்றிகள்

குரல் வடிவத்தில் வரும் போது அந்த லிங்கை யாழில் போட்டீங்கள் என்றால் எல்லாரும் கேட்டு பார்க்கலாம் ..நன்றி

Edited by sinnakuddy

சின்ன குட்டி தாத்தா..தாவிண்ட அந்த அலறல் கடசியில..ல எங்களையும் அலற வைத்திட்டுது எண்டு தான் சொல்ல வேண்டும்..ம் :unsure: அந்தளவிற்கு கதையை கடசி வரை சுவாரசியமாக கொண்டு சென்றீங்கள்...ள்..அது தான் எனக்கும் பிடிக்கும் கதைகளிள்..ள்.. :unsure:

அநேகமாக உங்கள் கதைகளை வாசிக்கும்..ம் போது எனக்கு அந்த உணர்வு வாறது..து இந்த முறையும் அப்படி தான் இருந்தது..து.. :lol:

தொடர்ந்து நீங்க அலறாமல்..ல் தங்களின் கதைகள் அலறட்டும்..ம்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sinnakuddy

சொல்ல வந்த கதையை மிகவும் சுருக்கமாக அதே நேரம் பயமேற்படும் விதத்தில் திகிலுடன் சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.

இளங்கவி

நல்ல சுவாரசியமான கதை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

  • தொடங்கியவர்

தொடர்ந்து நீங்க அலறாமல்..ல் தங்களின் கதைகள் அலறட்டும்..ம்.. :)

:wub::)

வணக்கம் ஜமுனா பதிவை பார்த்து உற்சாகபடுத்தியதுக்கு மிக்க நன்றிகள்

சொல்ல வந்த கதையை மிகவும் சுருக்கமாக அதே நேரம் பயமேற்படும் விதத்தில் திகிலுடன் சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.

வணக்கம் இளங்கவி . பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு மிக்க நன்றிகள்

நல்ல சுவாரசியமான கதை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

வணக்கம் மல்லிகை வாசம் ..எனது பதிவை பார்த்து வாசம் கொடுத்ததுக்கு மிக்க நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சி.கு எனக்கும்தான் உங்கடை கதை

ஏன் என்றது விளங்கினது மாதிரியும் இருந்தது வி்ளங்காத மாதிரியும் இருந்தது அந்த கணத்தில்....
ஊரிலை முந்தி சித்திரவதைக்கு பெயர்போன பஸ்தியாம் பிள்ளையும்.பிறகு நிலாப்தீனும் ஞாபத்துக்கு வந்ததிலை எனக்கு இரவு நித்திரை வரேல்லை. :D :D :D

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னக்குட்டி உங்கள் கதையை வாசிக்கும் போது பயமாய் இருந்தது.

  • தொடங்கியவர்

சி.கு எனக்கும்தான் உங்கடை கதை ஊரிலை முந்தி சித்திரவதைக்கு பெயர்போன பஸ்தியாம் பிள்ளையும்.பிறகு நிலாப்தீனும் ஞாபத்துக்கு வந்ததிலை எனக்கு இரவு நித்திரை வரேல்லை. :D :D :D

வணக்கம் சாத்திரி .. பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்

உங்களைப்போல அக் கால நிகழ்வுகள் தெரிந்தவர்களுக்கு அப்படி ஒரு உணர்வை இந்த சிறுகதை ..தந்திருந்தால் ....எனது சிறுகதை முயற்ச்சிக்கு நல்ல பலன் என்று நம்புகிறேன். மிக்க நன்றி சாத்திரி

  • தொடங்கியவர்

சின்னக்குட்டி உங்கள் கதையை வாசிக்கும் போது பயமாய் இருந்தது.

வணக்கம் பெப்சி ..எனது பதிவை பார்த்து பயந்ததுக்கு

மிக்க நன்றிகள் :D

ஏதாவது ஒரு உணர்வை தந்தால் தான் சிறு்கதை வடிவத்தை சரியாக செய்யின்ம் என்று அர்த்தமாம்...என்று விமர்சக பெருந்தகைகள் சொல்லிக்கினம்.....

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அந்த அலறல் என்னையும் தான் பயப்படுத்திவிட்டமாதிரி ஒருகணம் உணர்ந்தேன்.

உங்க கதையழகு

  • தொடங்கியவர்

உங்களின் அந்த அலறல் என்னையும் தான் பயப்படுத்திவிட்டமாதிரி ஒருகணம் உணர்ந்தேன்.

உங்க கதையழகு

ஹாய் ..கப்பி அக்கா....ரொம்ப பயந்துடீங்களோ :) ...சும்மா சொல்றீங்க்ள் :lol: ..நான் சும்மா பகிடிக்கு...என்ன இப்ப லண்டனில் இல்லையா...இருப்பி்டம் நைல் ந்தி கரையோரம் என்று போட்டு இருக்கிறியள்...ஜல்தோசம் பிடிக்க போகுது எல்லோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்த உங்க அலறலை நைல் நதியோரம் இருந்துதான் மீட்டுப்பார்த்தன்

நீீங்க தான் சொல்லமாட்டியளே எந்த ஏரியா வில இருக்கிறிங்க எண்டு.

  • தொடங்கியவர்

வாசித்த உங்க அலறலை நைல் நதியோரம் இருந்துதான் மீட்டுப்பார்த்தன்

நீீங்க தான் சொல்லமாட்டியளே எந்த ஏரியா வில இருக்கிறிங்க எண்டு.

உங்களை போல நதியோரம் தான் ..ஆனால் .. அது தேம்ஸ் நதியோரம் :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.