Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபோர்முனையில் கொல்லப்படும் படையினர் இரகசியமாக புதைக்கப்படுகின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடபோர் முனையில் இடம்பெரும் மோதல் நடவடிக்கைகளின்போது கொல்லப்படும் படையினரின் உடலங்களை களமுனையின் பின்தளங்களில் படையினர் புதைத்துவிட்டு அவர்கள் காணாமல்போயுள்ளனர் என தெரிவிப்பதன் காரணமாக தாம் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் இவ்வாறு பல படையினர் காணாமல்போயுள்ளதாக படையினர் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகம் தெரிவித்துள்ளது.

http://www.swissmurasam.net/2008-10-17-05-...4-20-04-08.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது காலம் காலமா நடந்துட்டு வார சம்பவம் தானே :rolleyes::unsure::D:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதையுங்கோ... புதையுன்கோ...

நாங்கள் தோட்டஞ் செய்ய தொடங்கேக்க நல்ல பசளை தேவை தானே...!

  • கருத்துக்கள உறவுகள்

..தாயகத்தில் புலிவீரர்கள் உயிர் திறக்க அவர்களின் தியாகத்தால் புலத்தில் குளிர் காயும் கோழைகளிள் நானும் ஒருவன்..

நீங்கள் இன்னமும் கோழையாக இருப்பது கவலைக்குரிய விடயம்.

Edited by Jude

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<quote>..தாயகத்தில் புலிவீரர்கள் உயிர் திறக்க அவர்களின் தியாகத்தால் புலத்தில் குளிர் காயும் கோழைகளிள் நானும் ஒருவன்..</quote>

உண்மை தான் :rolleyes::unsure::D:(:wub:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இன்னமும் கோழையாக இருப்பது கவலைக்குரிய விடயம்.

உண்மைதான்

நானும் இதைக்கவனித்தேன்

ஆனால் இதைக்கூட உணராதவராய் பலர் நம்மிடையே இருக்கும்போது.............

இவர் தன்னையாவது நொந்துகொள்கின்றாரே.............???

புதையுங்கோ... புதையுன்கோ...

நாங்கள் தோட்டஞ் செய்ய தொடங்கேக்க நல்ல பசளை தேவை தானே...!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்படித்தான் எடுத்தவுடன் எழுத தொடங்கினேன்

ஆனால் நிறுத்திவிட்டேன்

மனிதனைப்புதைத்து விட்டு பசளை என எழுதமனம் வரவில்லை

உண்மையில் நமது சனம் இதையெல்லாம் அனுபவித்துவிட்டது

எதிரிக்கு கூட இப்படியான நிலைவரக்கூடாது என்று என் மனம் சொல்கிறது

புதைத்தல்

தோண்டுதல்

எலும்புக்கூடு எடுத்தல்

ஆராய்ச்சி செய்தல்

அழுதல் குளறுதல்

வேணாம் போதும்

எம்மோடாவது அது முடியட்டும்

எதிரிக்கும் வேண்டாம் இந்த நிலை

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவிலும் செம்மணியில் புதைத்தது போலப் பலரைப் புதைக்கக்கூடும். பிணங்கள் புதைபடும் பூமியாக தமிழர் வாழும் பிரதேசங்கள் மாறிப் பலகாலம் ஆகிவிட்டது.

கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவிலும் செம்மணியில் புதைத்தது போலப் பலரைப் புதைக்கக்கூடும். பிணங்கள் புதைபடும் பூமியாக தமிழர் வாழும் பிரதேசங்கள் மாறிப் பலகாலம் ஆகிவிட்டது.

சுருக்கமாக இடுகாடு...!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இப்படித்தான் எடுத்தவுடன் எழுத தொடங்கினேன்

ஆனால் நிறுத்திவிட்டேன்

மனிதனைப்புதைத்து விட்டு பசளை என எழுதமனம் வரவில்லை

உண்மையில் நமது சனம் இதையெல்லாம் அனுபவித்துவிட்டது

எதிரிக்கு கூட இப்படியான நிலைவரக்கூடாது என்று என் மனம் சொல்கிறது

புதைத்தல்

தோண்டுதல்

எலும்புக்கூடு எடுத்தல்

ஆராய்ச்சி செய்தல்

அழுதல் குளறுதல்

வேணாம் போதும்

எம்மோடாவது அது முடியட்டும்

எதிரிக்கும் வேண்டாம் இந்த நிலை

போரில் இறந்தவர்களைப் புதைப்பதற்கும், ஒரு இனத்தை அதிகாரவர்க்கம் கொன்று புதைவதற்கும் வித்தியாசம் இருக்கிறது குகதாசன் அண்ணா...!!!

எதிரிக்கும் வேண்டாம் இந்த நிலை

அடிக்கும் கைக்கும் ஒத்தணம் கொடுக்க நினைக்கும் ஒரு தமிழர். :rolleyes:

ஜூட்.................... என்ன கன நாளைக்கு புறகு?

தன்னைக் காப்பாற்ற வேண்டும். தன் தேல்விகளை மறைக்க வேண்டும். அதனால் தன்னினத்தையே ஏமாற்றித் தான் வாழ்கிறது பேரினவாதம். சிங்களப் பேரினவாதம் சிங்களவர்களுக்கும் எதிரானது.

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கும் கைக்கும் ஒத்தணம் கொடுக்க நினைக்கும் ஒரு தமிழர். :rolleyes:

ஜூட்.................... என்ன கன நாளைக்கு புறகு?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

தப்பாக புரிந்துள்ளீர்கள்

சிங்களவரும் மனிதரே

எனவே அவர்களை புதைப்பதால் எமக்கு பசளை கிடைக்கும் என்ற அளவுக்கு எமது சிந்தனை கீழ்இறங்கவேண்டாம் என்பதே என் கருத்து

இதற்கும் நீங்கள் கூறும்

அடிக்கும் கைக்கும் ஒத்தணம் கொடுக்க நினைக்கும் ஒரு தமிழர்

என்பதற்கும் வெகுதூரம்

சிங்களவரை நான்தான் மனிதனாக நினைக்கின்றேன்

ஆனால் அவன் என்னை............????

எனவே தொடர்ந்து எமை அடிக்கவரும் கை முறிக்கப்படவேண்டும்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
போரில் இறந்தவர்களைப் புதைப்பதற்கும், ஒரு இனத்தை அதிகாரவர்க்கம் கொன்று புதைவதற்கும் வித்தியாசம் இருக்கிறது குகதாசன் அண்ணா...!!!
  • கருத்துக்கள உறவுகள்

உங்களது ஆதங்கம் புரிகிறது

ஆனால் எமது கைகளையும் மனங்களையும் தூய்மையாக வைத்திருப்போம்

அப்போது தான் அறம் வெல்லும்

உண்மை தோற்காது

இன்றுகூட எம்மீது எந்தத்தப்புமில்லையென்று நிமிர்ந்து சொல்கிறோமென்றால் அதற்கு காரணம்

எமது கைகள் தூய்மையானவை

எமது நோக்கம் தூய்மையானது

எமது செய்கைகள் தூய்மையானவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் சிங்கள மக்களுக்கு எங்க தெரியப்போகுது

ஒரு தந்தையின (ஸ்ரீ லங்கா படைச் சிப்பாய்) வேண்டுகோள்

fatherrequestwz4.png

ஆதாரம் வீரகேசரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இன்னமும் கோழையாக இருப்பது கவலைக்குரிய விடயம்.

:D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டாண்டு காலமா இதைத்தானே சிங்கள ஆளும் வர்க்கங்கள் செய்து வருகின்றன..

இன்று மட்டும் இதென்ன புதிய விடயமோ...?

விரைவில அடி விழும்...தமிழினம் எழுச்சி கொள்ளும்...என்று சின்னதாய் ஒரு நம்பிக்கை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவிலும் செம்மணியில் புதைத்தது போலப் பலரைப் புதைக்கக்கூடும். பிணங்கள் புதைபடும் பூமியாக தமிழர் வாழும் பிரதேசங்கள் மாறிப் பலகாலம் ஆகிவிட்டது.

சிங்களமே,,,

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது இதுதான் !..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.