Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்தது அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இவ்வளவு நாளும் தடை செய்யாமல்.. ஏணையில வைச்சு தாலாட்டின கனக்கா எல்லோ இருக்குது கதை.

தடை எல்லாம் எப்பவோ போட்டாச்சு. இப்பதான் அதிகாரபூர்வமா வெளி உலகத்துக்குச் சொல்லினம்.

பாவம் அமெரிக்கத் தூதுவர்.. தடைபோட்டால் பிரச்சனை என்றார்.. இப்ப என்ன சொல்லப் போறார். அவருக்கு சாட்டை அடி அடிச்சது போல இருக்குது. இதிலும் வாயை மூடிக் கொண்டிருந்து அமெரிக்காவின்ர மானத்தைக் காப்பாற்றி இருக்கலாம்..! :(:mellow:

உலகொப்பனைக்காகவும் நிர்ப்பந்தங்கள் சூழும் போதும் தடைகளை நீக்குவதும் போடுவதும் தொடர்கதையே. நாடளுமன்ற உறுப்பினர்கள் தனிநாடுபற்றிப் பேசக் கூடாதென்று 1983 இலேயே தடை போட்டவர்கள். அதன் பின்னரென்ன தமிழீழ விடுதலைப் போராட்டமென்ன அப்படியே நின்று விட்டதா? இப்போது இந்த அனைத்துலக, குறிப்பாக இந்த மேற்குலக நாடுகளுக்கு ஒரு செய்தி, அதாவது ஏதும் பிச்சை போடுறதென்றால் போடுங்கோ. வேறையொண்டும் கதைக்கக் கூடாது. இனிச் சில நேரம் நோர்வே சமாதானத் தூதுவர் போனாலும் 20 ஆண்டு சிறைதானாக்கும். பாப்பம் சிங்களத்தையல்ல சிங்களத்துக்கு காட்டிக் கொடுக்கும் இந்தியாவை நினைச்சாத்தான் கவலை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்தை நான் தடைசெய்கின்றேன்

குறிப்பு

வக்கில்லாத மகிந்தவே புலிகளை தடைசெய்யும்போது தமிழன் என்ற பெருமையுடைய நான் செய்வதில் தப்பு இல்லை

வித்தியாசமான, ஆனால் யதார்தமான சிந்தனை. இதுவரைகாலமும் தமிழர்ளால் தடைசெய்யப்பட்ட நிலையிலேயே இருந்தனர் என்பதே உண்மையாகும். கிளிநொச்சி கூட விடப்பட்டபோதே சாத்தியப்பட்டுள்ளது.

கொட்டியைத்தடை செய்யததென்றால் பாவம் எங்கடை சுதுக்கொட்டி (எரிக் சொல்ஹெய்யம்) இனி இலங்கைக்கு போக ஏலாதோ ?

அந்தாள் என்ன என்ன கனவு கண்டிட்டு இருந்திச்சோ. போய் இன்னுமொருக்கால் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்துவம் என்டு

தேவை கருதி இதில் இணைக்கின்றேன்

ஆனால் நிட்சயம் மகிந்தா மாத்தாயதான் தமிழீழ-சிறிலங்கா எல்லை பகிர்வில் கையெழுத்திடுவார். அதிலும் தமிழீழத்தை அங்கீகரிக்கும் முதல்நாடாக சிறிலங்காவாய் கூட இருக்கலாம். மகிந்தாவிற்கு ஐனாதிபதி பதவியை புலிகள் சும்மா கொடுக்கவில்லை. அவர்தான் தமது யுத்த அரசியல் திட்டத்தை நிறைவேற்ற சின்சியரா செயற்படுவார் என்ற நம்பிக்கையில் கொடுத்தார்கள். அவர் கொடுத்த பணியை இதுவரை திறம்பட செய்த முடித்துள்ளார். புலிகளை தடைசெய்து எனி எப்பவுமே யுத்தநிறுத்தம் கிடையாதென்பதை எழுத்துமூலம் உறுதிபடுத்துவதுதான் பாக்கி.அதன்பின் மங்களம் சுபமங்களம் பாடவேண்டியதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளை இன்று முதல் இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவலை வெளியிட்டார்.

அமைச்சரவை இன்று கூடிய போது இதற்கான ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் தடை உத்தரவின் பிரகாரம் விடுதலைப் புலிகளுடன் எவரும் தொடர்பு வைத்திருக்க முடியாது எனவும் விளக்கமளித்தார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளை தடை செய்தமை பற்றிய முழுமையான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவங்கட அமைச்சரவையை கூட்னதுக்கு இப்ப எண்டாலும் ஒரும் உடிவெடுத்தாங்களப்பா அதுவரைக்கும் சந்தோசம்.

கொட்டியைத்தடை செய்யததென்றால் பாவம் எங்கடை சுதுக்கொட்டி (எரிக் சொல்ஹெய்யம்) இனி இலங்கைக்கு போக ஏலாதோ ?

அந்தாள் என்ன என்ன கனவு கண்டிட்டு இருந்திச்சோ. போய் இன்னுமொருக்கால் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்துவம் என்டு

நோர்வேயில இருந்து கொண்டு நோர்வேக்கே சவாலா? நல்ல காலம் எரிக்குக்கு தமிழ் தெரியாது. உங்களுக்கும் நொக்கு தெரியாது :mellow:

நீங்க என்ன சிரசாசனத்திலயே நிக்கிறீங்க. :lol::( அது யோசிக்கிறதுக்கு :blink:

கவனம் பரணி போனமுறை 4 - 5 பேர் பிடிச்சு விட்டவங்கள் எண்டு எழுதியிருந்தீர். இனி எழுத விடமாட்டாங்கள். விட்டாத்தானே? :wub:

Edited by Thalaivan

எழுத்துக்குகூடவா சுதந்திரம் இல்லை. துணிந்தவனுக்கு தூக்குமேடையும் சுகம்தான். களத்தில் நிற்பதைவிட இது கடினம்

புலம்பெயர்ந்துவிட்டோம் போராட முடியவில்லை எழுத்தினால் கொல்லுவோம் வெல்லுவோம்

உண்மைதானே இந்த நோர்வே அரசுதான் இன்றைய பலஸ்தீன் பிரச்சினைக்கு முக்கிய காரணம் அதேபோல் எம்மினத்தையும் அழிக்க நினைக்கின்றது. அதற்கு போட்ட அத்திவாரம்தான் 5வருட போர்நிறுத்த ஓப்பந்தம். வெள்ளைத்தோல் என நம்பி ஏமாந்துவிட்டோம். இனியும் ஏமாற மாட்டோம். இன்றைய இலங்கையின் தடையை எதிர்த்து ஏதாவது கதைத்தார்களா இல்லையே ? கதைக்கமாட்டார்கள் காரணம் அவர்களிற்கு தெரியும் . .

நோர்வேயில இருந்து கொண்டு நோர்வேக்கே சவாலா? நல்ல காலம் எரிக்குக்கு தமிழ் தெரியாது. உங்களுக்கும் நொக்கு தெரியாது :mellow:

நீங்க என்ன சிரசாசனத்திலயே நிக்கிறீங்க. :lol::( அது யோசிக்கிறதுக்கு :blink:

கவனம் பரணி போனமுறை 4 - 5 பேர் பிடிச்சு விட்டவங்கள் எண்டு எழுதியிருந்தீர். இனி எழுத விடமாட்டாங்கள். விட்டாத்தானே? :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.