Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு தடாலடியாக போக முடியாது-பாலு

Featured Replies

சென்னை: ஒரு நாட்டுக்குப் போவது என்பது சாதாரணமானதல்ல. கதவை உடைத்துக் கொண்டா போக முடியும். பேச்சுவார்த்தைக்கு இன்னும் இலங்கை தயாராகவில்லை என்று பிரணாப் முகர்ஜி இலங்கை போவது ஏன் தாமதமாகிறது என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கோபமாக பதிலளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பிரணாப் முகர்ஜி இலங்கை போவது ஏன் தாமதமாகிறது என்று கேட்கப்பட்டது.

அதற்கு பாலு பதிலளிக்கையில், இலங்கை பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜி அங்கு சென்று பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது. இந்தப் பேச்சு வார்த்தைக்கு இலங்கை இன்னும் தயாராகவில்லை.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்கிறது. மெத்தனம் காட்டவில்லை. அங்கு பிரணாப் முகர்ஜி போக வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது உடனடியாக சாத்தியமானதல்ல.

இலங்கைத் தமிழர்களுக்காக இந்த விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி எங்களிடம் கூறி இருக்கிறார்.

"தமிழ்நாட்டு கோமாளிகளின் கதைகளை இந்திய மத்திய அரசு கேட்காது": இப்பதான் தெரியுது, சிங்களவன் சொன்னது உண்மை என்று :rolleyes:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்களவன் கோமாளியென்டதற்கு போராட்டங்கள் நடத்தினவே பார்ப்பம் இன்டைக்கு தங்கட வீட்டுக்குள்ளேயே கோமாளிகள் என்டுபோட்டாங்கள் என்ன செய்யினம் என்டு பார்ப்பம்

  • தொடங்கியவர்

தமிழக மக்களைக் காப்பாற்ற, அன்னையாக, மாதாவின் சொரூபமாக, சர்வசக்தியும் படைத்தவராக இவவும் அடுத்த தமிழக முதல்வராகலாம்!

namitha_-_the_namitha02.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதலாக எல்லோரும் அழிந்த பிறகு போகவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களைக் காப்பாற்ற, அன்னையாக, மாதாவின் சொரூபமாக, சர்வசக்தியும் படைத்தவராக இவவும் அடுத்த தமிழக முதல்வராகலாம்!

namitha_-_the_namitha02.jpg

இந்தப்படத்தப் பாத்தாப்பிறகுதான் ஓரளவுக்கு ஆறுதலா இருக்கு..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்படத்தப் பாத்தாப்பிறகுதான் ஓரளவுக்கு ஆறுதலா இருக்கு..! :rolleyes:

என்ன டங்கு, அந்த அளவுக்கு நீங்கள் .......? :mellow::unsure::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்படத்தப் பாத்தாப்பிறகுதான் ஓரளவுக்கு ஆறுதலா இருக்கு..! :rolleyes:

முடியல

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களைக் காப்பாற்ற, அன்னையாக, மாதாவின் சொரூபமாக, சர்வசக்தியும் படைத்தவராக இவவும் அடுத்த தமிழக முதல்வராகலாம்!

[/codebox]

ஏன் அந்தப் பிள்ளைக்கு என்ன? எவரையும் கவரக்கூடிய வித்திதில் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிறாள்.

தலைவர்களாவதற்கு நெற்றி சுருங்கிப்போய் கழுதை மூஞ்சியோடும் வழுக்கையோடும் இருக்கவேண்டுமென்று என்ன கட்டாயம்.

போதிய மூளையும் விவேகமும் கனிவான பார்வையும் இரக்க சிந்தையும் தாய்மையுணர்வும் கொண்டு சமூகத்தின்மீது பற்றுதலோடு சேவையாற்றக்கூடிய எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள்.

சமுதாயம் அவர்களின் கவர்ச்சியைமட்டும் வேறுகண் கொண்டு பார்க்கிறது.

அழகை ஆராதிப்பதை விட்டுவிட்டு ஆபாசத்தனமாக நோக்கினால் தகுதி மிக்க தலைமைத்துவம் கொண்ட அனேக பெண்களைப் புறந்தள்ளிவிடவேண்டியதுதூன்.

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் திமிர்ந்த ஞானச் செருக்குமிருப்பதால்

செம்மை மாதர் திறமபு;வதில்லையாம்" - பாரதி.

  • தொடங்கியவர்

அத்தக்காலத்திலேயே உந்த தமிழக அரசியல்வாதிகளை, வடக்கத்தையான் "குரங்குகள்"(வாலி, அனுமார். சுக்கிரீவன்,..) என்று தான் கூறியிருக்கிறான். அவன் அப்பவே தமிழினத்தை அழிக்க உதுகளைத்தான் பாவித்தவன், இன்று மட்டுமல்ல.................

ராமன் வாழ்க, லட்சுமணன் வாழ்க, ......... காந்தி வாழ்க, நேரு வாழ்க, ராஜீவ்காந்தி வாழ்க, அன்னையொ சோனியாஜீ வாழ்க!!!! ...... தமிழன் மட்டும் அழிக!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பயங்கரவாத அரசுக்கு ஆயுதமும் ஆலோசனையையும் கொடுக்கேக்க மட்டும் என்ன யன்னல உடைச்சுக்கொன்ட்டோ கொடுக்கிறியள்?

இதே காங்கிரஸ் ஆட்சியில்தான் முன்பு இலங்கையின் அனுமதி எதுவும் இன்றி வாய்கரிசி போட்டீகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.