Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு விதவையின் உண்மை கதை

Featured Replies

வாணி அவளின் பெயர்.அவளுக்கு முன்று தங்கைகள்.வாணி பொறுப்பான பெண்.அவள் அப்பா அவளுக்கு பத்து வயசாய் இருக்கும் போது ஆகும் போது இறந்து விட்டார்.அவள் அம்மா கூலி வேலை பண்ணிதான் தன்னோட நான்கு குழந்தையும் வழத்தாள்...வாணி தன்னோட தங்கைகள் பாக்கணும் என்று. தங்கைகளை பக்குறதுக்கக வாணியின் படிப்பய் அவங்கள் அம்மா நிறுத்தி விட்டார்...அம்மா என்னை பாடசாலைக்கு அனுப்பும்மா நான் போகணும் என்று அழுதாள்...

வாணி இதோ பாரம்மா!வேலைக்கு போக தங்கைகளையும் யாரம்மா பாக்குறது என்று அம்மா அழ ஆரம்பித்தாள்..வாணி சொன்னால் அம்மாவிடம் ..

அம்மா நான் போகலை..

அம்மாவும் சோகத்தை மகள் முன்னால் காட்ட வில்லை.தன்னோட பிள்ளைகளை கவலை பட விட கூடாது என்று...

வாணி வழந்தாள் பருவம் அடந்தாள்..வாணி உள்ளுக்குள் அழுதாள் அப்பா இல்லையே என்று..

அக்கா என்று தங்கைகள் குரல்..என்னம்மா நான் இங்க இருக்குறேன்.அக்கா இன்றைக்கு கோவில்லை திருவிழா நம்ம போகலாமா அக்கா?

என்னக்கா பேசாமல் இருக்குறாய்.. நம்ம பக்கத்து வீட்டு சனம் எல்லாம் போகுகள் அக்கா என்று தங்கைகள்அழுதார்கள் வாணி பொறுக்க முடியாமல் இதோ பருங்க நமக்குதான் அப்பா இல்லயே.. நம்ம அம்மா எவ்வளவு துன்பம்களை தாண்டி வழக்குறாங்க நம்மளை. நம்ம கோவில் போகணும் என்றால் நமக்கு நல்ல உடை வேணும்.. நம்மளட்ட நல்ல உடை ஏது? வாங்க அக்கா சாப்பாடு பண்ணி தல்லாம்..போங்க அக்கா நம்ம விட்ட ஒரேய் சாப்பாடு சோறும் தயிரும்தான் எங்களுக்கு வேணாம்..வாணி தங்கைகளை சரி பண்ணி சாப்பிட வத்தாள்...வாணி உள்ளுக்குள் அழுதாள்.ஏன் அப்பா நம்மளை விட்டு இட்டு போயுட்டிங்கள்.. நம்மளும் உங்க கூட வந்து இருக்கலாம்...

இப்படியே இரண்டு மாதம் போனது அம்மா வாணியை பார்த்து வாணி உனக்கு கல்யாணம் பண்ணலாம் என்று இருக்குறேன்.வாணி திகைய்த்தாள் ஏன் அம்மா இவ்வளவு அவசரம்... எனக்கு கல்யாணம் வேணாம் அம்மா..

வாணி சொல்லுறதைய் கேள்.. நீ பண்ணினால்தான் உன் தங்கைகளையும் பண்ணி வக்கலாம்..உன் அப்பா இல்லாமல்..றொம்ப கஸ்ரமாய் இருக்குடி என்று அம்மா அழுதாள்..வாணி ஜோசித்தாள் அம்மாவுக்கு பாரம் ஆவாது குறையட்டும் சரிம்மா நான் கல்யணாம் பண்ணுறன்.வாணி குணம் போலவே மாப்பிளை வாந்தான் அஜய்..

அஜய் ஒரு வித்தத்தில் வாணியின் முறை பையனும் கூட..அஜய் நல்லவன்..குறித்த நேரம் கல்யாணம் நடந்தது..அஜய் அம்மா அப்பாவுக்கு விருப்பம் இல்லை இந்த கல்யாணத்தில அவங்கள் வரவும் இல்லை..

வாணி வெக்கத்துடன் அஜய் அறையுக்குள் போனாள்.வாணி வெக்க பட வேணாம்.. கிட்ட வா வணி நான் உன் கிட்ட நிறய பேசணும்..

வாணியும் சிரித்து கொண்டே அவன் பக்கத்தில் போனாள்..வாணி நான் உன் குணம் பார்த்துதான் கல்யாணம் பண்ணி இருக்குறேன்..உனக்கு என்னை புடிச்சு இருக்கா?வாணி என்னங்க நான் உங்களை எப்படி கூப்பிடுறது..

உனக்கு என்ன புடிச்சு இருக்கோ அப்படி கூப்பிடு வாணி..சரி அத்தான் உங்களை எனக்கு றொம்ப புடிச்சு இருக்கு...

அஜய் சிரித்து கொண்டே அவள் தலையை தட்டினான்.அத்தான் உங்கள் அப்பா அம்மா வரலைய்யே அவங்களை போய் பாக்கலாமா?

சரி வாணி உன் விருப்பத்துக்கு ஆக போய் பாக்கலாம்..போனார்கள் மரியதை கிடக்கலை மமியர் வீட்டில் வாணிக்கு

அஜய் அம்மா மகனை ஒரு கிழைமய் நின்று விட்டு இட்டு போ என்றாள்..அவனும் வாணியும் தங்கி இருந்தார்கள் ஒரு கிழைமய்..வாணியை எல்லாரும் வேலை வங்கினார்கள்.வாணியும் சிரித்த முகத்துடன் எல்லாருக்கு வேண்டியதை பண்ணிணாள்.அஜய் பொறுக்க முடியாமல் வாணியை கூட்டி கொண்டு மாமியார் விட்ட வந்தான்..

மாமி நீங்கள் வேலைக்கு போக வேணாம்..எனி குடும்பத்தை நான் பார்குறேன்..

மாப்பிளை இது சரி பட்டு வாரது..சனம் என்ன சொல்லும்..மாப்பிளை வேலை வங்குறன் என்று சொல்லும் மாப்பிளை.. நீங்கள் தனியாய் போயு சந்தோசமாய் இருங்க ...

இல்லை மாமி ஊர் ஆயிரம் சொல்லட்டும்.. நாங்கள் தனியாய் போறது இல்லை..வாணி சொல்லன் உன் அம்மாவுக்கு..

அவர்தான் இவ்வளவு சொல்லுறார் அம்மா நீங்கள் போக வேணாம் அம்மா..சரி மாப்பிளை நான் போகலை..

இப்படியே இரண்டு மாதம் போனது வாணி தாய் ஆனாள் அவளின் பத்தொன்பதாவது வயதில்..குழந்தையும் பிறந்தது..அஜய் சந்தோசப்பட்டான்..வாணி நம்ம மகனுக்கு பால் வாங்கவே காசு இல்லையே.. நான் யார் கிட்டயாவது கேட்டு பக்குறேன் என்று போன அஜய்..அப்படியே பொம்மர் அடியில இறந்துட்டான் என்ற செய்தி மட்டும்தான் வந்தது...

அவளை மாமியார் திட்டினாள்... உன்னாலதான் என் மகன் இறந்து விட்டான் என்குறார்கள் என்று.. பேர பிள்ளையும் ஏத்துக்கலை.. வாணி துடித்து போயுட்டாள்..அழுதாள் வாணி..இப்பொழுது வாணி தனியாக தன்னோட மகன் கூட வாழ்குறாள்..

Edited by preethi82

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமே.. ஏழைகளுக்குத்தான் சோதனை மேல் சோதனையா? :rolleyes:

  • தொடங்கியவர்

அடப்பாவமே.. ஏழைகளுக்குத்தான் சோதனை மேல் சோதனையா? :rolleyes:

ஏழைகளுக்கு இவ்வளவு கஸ்ரம்தான் அவங்க மாமியார் ஆவாது ஏத்துக்காலம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகளுக்கு இவ்வளவு கஸ்ரம்தான் அவங்க மாமியார் ஆவாது ஏத்துக்காலம் தானே

என்ன செய்யிறது?? பெண்களுக்குப் பெண்களே எதிரி..! :rolleyes:

  • தொடங்கியவர்

என்ன செய்யிறது?? பெண்களுக்குப் பெண்களே எதிரி..! :rolleyes:

நம்ம நாட்டில் இப்பவும் இப்படியா?என்று கவலையாய் உள்ளது..எனி வரும் காலம் ஆவாது சனம் திருந்தி கொள்ளட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில சிங்களவன்ர.. பொம்பர்.. செல் தான் இப்படிப் பிரிச்சு வைக்குது என்றால்.. உங்க புகலிடத்தில.. சிங்கிள் மதர் என்றால்.. அரசாங்கம் காசு கூடத்தரும் என்றெல்லோ பிரியுதுகள்...! அதுகளைப் பற்றியும் எழுதுங்கோ..! :rolleyes::lol:

  • தொடங்கியவர்

ஊரில சிங்களவன்ர.. பொம்பர்.. செல் தான் இப்படிப் பிரிச்சு வைக்குது என்றால்.. உங்க புகலிடத்தில.. சிங்கிள் மதர் என்றால்.. அரசாங்கம் காசு கூடத்தரும் என்றெல்லோ பிரியுதுகள்...! அதுகளைப் பற்றியும் எழுதுங்கோ..! :unsure::o

கண்டிப்பாய் எனி வரும் அடுத்த என் கதையில் உங்கள் கருத்து வாற மாதிரி பார்த்து கொள்ளுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில சிங்களவன்ர.. பொம்பர்.. செல் தான் இப்படிப் பிரிச்சு வைக்குது என்றால்.. உங்க புகலிடத்தில.. சிங்கிள் மதர் என்றால்.. அரசாங்கம் காசு கூடத்தரும் என்றெல்லோ பிரியுதுகள்...! அதுகளைப் பற்றியும் எழுதுங்கோ..! :unsure::o

சிங்கிள் மதர் எண்டு சொல்லேக்கதான் ஞாபகம் வருது. ஒரு புருசனும் பெண்டிலும் சிங்கிள் மதர் காசு வாங்க திட்டம் போட்டிருக்கினம். அதின்படி, புருசன் ஊருக்குப் போனவர் திரும்பி வரேல்ல எண்டு சொல்லி இவ காசு எடுத்திருக்கிறா. பிறகு இரண்டாவது பிள்ளையும் பிறந்திருக்கு. இது எப்பிடி எண்டு கேட்டிருக்கிறாங்கள். வேற ஆளுக்குப் பிறந்தது எண்டு சொல்லித் தப்பியிருக்கலாம். ஆனால் நாங்கள் பத்தரை மாத்துத் தங்கமெல்லோ. அவர் திடீரெண்டு ஊரால வந்திட்டார். அப்ப வந்தது. இப்ப திரும்பக் காணாமல் போய்ட்டார் எண்டு சொல்லுப் பட்டிருக்கு. அதுக்குப்பிறகு காசு கிடைச்சுதோ தெரியாது. :)

  • தொடங்கியவர்

சிங்கிள் மதர் எண்டு சொல்லேக்கதான் ஞாபகம் வருது. ஒரு புருசனும் பெண்டிலும் சிங்கிள் மதர் காசு வாங்க திட்டம் போட்டிருக்கினம். அதின்படி, புருசன் ஊருக்குப் போனவர் திரும்பி வரேல்ல எண்டு சொல்லி இவ காசு எடுத்திருக்கிறா. பிறகு இரண்டாவது பிள்ளையும் பிறந்திருக்கு. இது எப்பிடி எண்டு கேட்டிருக்கிறாங்கள். வேற ஆளுக்குப் பிறந்தது எண்டு சொல்லித் தப்பியிருக்கலாம். ஆனால் நாங்கள் பத்தரை மாத்துத் தங்கமெல்லோ. அவர் திடீரெண்டு ஊரால வந்திட்டார். அப்ப வந்தது. இப்ப திரும்பக் காணாமல் போய்ட்டார் எண்டு சொல்லுப் பட்டிருக்கு. அதுக்குப்பிறகு காசு கிடைச்சுதோ தெரியாது. :unsure:

டன்குவார். நம்ம நாடு நம்ம கையில் வரும் போது இப்படி பட்டவர்களும் நம்ம தேசிய தலைவரால் திருத்த படுவார்கள் என நாம் நம்பிக்கையுடன் காத்து இருப்போம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.