Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்றய வன்னியின் தாக்குதல்...

Featured Replies

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை இது ......

என்ன பாவம் செய்ததோ ........ தமிழினம் . :)

  • தொடங்கியவர்

எங்கட சனம் எல்லாருக்கும் விளங்க வேண்டும் சிங்களவனோடை சேந்து வாழ ஏலாது எண்டதை.... சமாதானம் வந்தால் கூட சிங்களவன் மீண்டும் இப்படி அவலங்களை திணிக்க மாட்டன் என்பதை நம்மப் முடியாது என்று .... தமிழனின் பிரதான எதிரி சிங்கள அரசியல் மட்டும் அல்ல அந்த அரசியலுக்கு மிண்டு கொடுக்கும் மக்களும்தான்...

அதை எங்கட சனம் விளங்கி கொண்டால்தான் 100 % தனி நாடாக போக நாங்கள் என்ன செய்யலாம் எண்று யோசிக்க தூண்டும் செயற்பட தூண்டும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மிகப்பெரிய மனித பேரவலம்....படுக்க ஒரு கட்டில் கூட இல்லாத வைத்தியசாலை. தாதிகளின் தாய் நைரிங்கேல் கூட இப்படி ஒரு சூழ்நிலையில் வைத்தியம் பார்த்தாரோ தெரியாதோ..எங்கடை இனம் இப்படி ஒரு நாதியில்லாமல் வாழ்கிறதை பார்த்தாவது உலகம் ஏதாவது செய்யாமல் இருப்பது தான் கவலை...

Edited by லோயர்

நெஞ்சுக்குள் எரிகிற நெருப்பு எம்மை எரிக்குமுன் எதிரியை எரிப்போம் - உரிய பணிகளை உடனே செய்வோம் - உலக நாடுகள் முன் மக்களின் அவலத்தைச் சொல்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று 20 பக்கத்திற்கு கருத்து சொன்ன 'மக்கள்' இவைகளை பற்றி கருத்து சொல்லாது ஏனோ??

நேற்று 20 பக்கத்திற்கு கருத்து சொன்ன 'மக்கள்' இவைகளை பற்றி கருத்து சொல்லாது ஏனோ??

இதில நீங்க என்ன கருத்தை எதிர் பாக்கிறிங்க?

இதுல கருத்துச்சொல்ல ஒன்றுமில்லை, காலம் பிந்தாமல் அலுவல்களைப்பாருங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று 20 பக்கத்திற்கு கருத்து சொன்ன 'மக்கள்' இவைகளை பற்றி கருத்து சொல்லாது ஏனோ??

உண்மைதான் லோயர் எங்கட சனத்துக்கு ஆமியை அடிக்கிறதுமட்டும் பிடிக்கும்

புலத்தில் உள்ள சில மக்கள் வெற்றிச் செய்திகளுக்கு மட்டுமே காத்துக் கொண்டிருக்கின்றார்கள். வன்னியில் என்ன நடக்கின்றது என தெரிந்தும், தெரியாமல் இருப்பது கஷ்டமாக உள்ளது. புலத்தில் உள்ள நண்பர்களே உங்கள் பகுதியில் உள்ள ஊடகங்களுக்கு, அந்த நாட்டு மொழிகளில் அல்லது ஆங்கில மொழிகளில் நடக்கும் துன்பத்தினை கட்டுரைகளாகவோ அல்லது செய்திகளாக அனுப்பி வையுங்கள். உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளாக அனுப்பினால் சில ஊடகங்கள் வெளியிடுவார்கள்.

காசா மீது நடந்த தாக்குதலை கண்டித்த சர்வதேசம், இலங்கையில் உள்ள ஊடக அடக்கு முறையினால் இங்குள்ள ஊடகங்களுக்கு உண்மையான செய்திகள் வருவதில்லை. எனவே நாம் அனைவரும் சேர்ந்து இலங்கை அரசின் இன அழிப்புக்கு எதிராக புலத்தில் போராட வேண்டும். :wub:

  • தொடங்கியவர்

முடிந்தளவு இப்படியான அவலங்கள் தரும் வீடியோக்களை உங்களது வலைத்தளங்கள் வலைப்பூக்கள் எல்லாவற்றிலும் ஏற்றி விடுங்கள்... YOUTUBE ல் ஏற்றுவதின் மூலம் இலகுவாக எங்கும் தரவேற்ற முடியும்...

சிங்களவன் எவ்வளவு கொடியவன்.... அவனுடன் சேர்ந்து வாழ்வது ஈழத்தவனுக்கு பாதுகாப்பானது எப்போதும் இல்லை என்பதையும், (முன்னைய காலங்களினதை விட்டு விடலாம்) 1983 பாரிய இனவழிப்புக்குப் பிறகு இண்று வரை சிங்களம் திருந்தவில்லை என்பதை உலக தமிழ் சொந்தங்களுக்கு தெளிவு படுத்துங்கள்...

நெஞ்சுக்குள் எரிகிற நெருப்பு எம்மை எரிக்குமுன் எதிரியை எரிப்போம் - உரிய பணிகளை உடனே செய்வோம் - உலக நாடுகள் முன் மக்களின் அவலத்தைச் சொல்வோம்.

நேற்று எங்கையனை அப்பு போனீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டு.. 60க்கும் மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் போராட்டத்தின் மீது வைத்த நம்பிக்கையில் தான்.. புலிகளோடு.. போனார்கள். இன்று.. அவர்கள்.. இராணுவத்தின் தாக்குதலை வெறும் பொட்டல் வெளியில் நின்று எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது.

ஆயிரம் எறிகணைகளை வீசும் எதிரி மீது நாம் ஒரு எறிகணையைத்தானும் வீச முடியாமல் இருக்கிறோம்.

எதிரியின் இலக்குகள் மீது எறிகணைகளை ஏவின்.. அவன்.. கொஞ்சம் என்றாலும்.. அஞ்சுவான். இது சுதந்திரமாக ஏவிக் கொண்டிருக்கிறான்..!

அகலக் கால் பதிக்க விட்டதன்.. பெறுபேறுகளில்.. இவையும் அடங்கும்..! :wub:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அகலக் கால் பதிக்க விட்டதன்.. பெறுபேறுகளில்.. இவையும் அடங்கும்..! :wub:

இதனால்தானே உலக தமிழர்கள் எல்லாரும் ஈழத்தவர் இலங்கை படைகளால் கொல்லப்படுகிறார்கள் என்பதை கொஞ்சமேனும் ஒத்து கொள்கிறார்கள்...

இலங்கை படைகள் குறிவைப்பது புலிகளை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழினமும்தான் என்பதை இப்போதுதானே எங்களால் நிறுவ முடிகிறது...

இந்த அவலங்கள் தொடரக்கூடாது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பதுதான் இண்றைய உலக தமிழரின் ஆவலாக்க பட்டு இருக்கிறது... அவலத்தில் நன்மை அடைய பாக்கிறார்கள் எண்று தவறாக எண்ணி விடாதீர்கள்... எங்களின் அவலம் முற்றாக நீக்க பட வேண்டும்... அதுக்காக இதை பயன்படுத்த வேண்டும் என்கிறேன்..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு அவலம் நாளைக்கு நடக்காமல் இருக்க அல்லது நாளை மறுநாள் நடக்காமல் இருக்க புலத்தில் உள்ள நாம் உடனடியாக என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறியள் ?

  • தொடங்கியவர்

இப்படி ஒரு அவலம் நாளைக்கு நடக்காமல் இருக்க அல்லது நாளை மறுநாள் நடக்காமல் இருக்க புலத்தில் உள்ள நாம் உடனடியாக என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறியள் ?

கனக்க வேண்டாம்... உலகத்தில் இருக்கும் மக்கள் எல்லாருக்கும் வேண்டாம்... உலகத்தில் அதிகார வரம்புக்குள் இருந்து செயலாற்று அனைவருக்கும் ஈழத்தில் நடப்பது போர் அல்ல இனவழிப்பு என்பதை உங்களால் எல்லாருக்கும் எடுத்துரைக்க முடியுமா...??

குறைந்தது பலனாக அவர்களது வாயால் தமிழர்களது உரிமை போர்... வாழ்வதுக்கான போர் எண்று சொல்ல வைக்க முயலமுடியுமா...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் நடப்பது போர் அல்ல இனவழிப்பு என்பதை உங்களால் எல்லாருக்கும் எடுத்துரைக்க முடியுமா...??

குறைந்தது பலனாக அவர்களது வாயால் தமிழர்களது உரிமை போர்... வாழ்வதுக்கான போர் எண்று சொல்ல வைக்க முயலமுடியுமா...??

ஈழத்தில் நடப்பது போர் அல்ல இனவழிப்பு என்பது உலக அரசுகள் அறிந்த உண்மை.. அதை அந்த நாட்டு மக்களுக்கு விளங்க படுத்துறது சரி...அனால் அந்த நாட்டு மக்களாலேயே அவர்களின் சொந்த பிரச்சினைகளை தீர்க்க முயாமல் இருக்கும் பொது எங்கடை இன அழிப்பை பத்தியா கவனத்தில் எடுக்க போகிறார்கள்??

இது இன அழுப்பு எண்டு முழுமையா அறிந்து கொண்ட எத்தினையோ நாடுகள் ஏன் மவுனம் காக்கின்றன??

அப்படி மாத்திரம் செய்த உடனை..நாட்களை மணித்துளிகளை எனிகொண்டிருகிற மக்களை காப்பாதிட முடியுமா??

  • தொடங்கியவர்

ஈழத்தில் நடப்பது போர் அல்ல இனவழிப்பு என்பது உலக அரசுகள் அறிந்த உண்மை.. அதை அந்த நாட்டு மக்களுக்கு விளங்க படுத்துறது சரி...அனால் அந்த நாட்டு மக்களாலேயே அவர்களின் சொந்த பிரச்சினைகளை தீர்க்க முயாமல் இருக்கும் பொது எங்கடை இன அழிப்பை பத்தியா கவனத்தில் எடுக்க போகிறார்கள்??

இது இன அழுப்பு எண்டு முழுமையா அறிந்து கொண்ட எத்தினையோ நாடுகள் ஏன் மவுனம் காக்கின்றன??

அப்படி மாத்திரம் செய்த உடனை..நாட்களை மணித்துளிகளை எனிகொண்டிருகிற மக்களை காப்பாதிட முடியுமா??

அப்ப புலம்பெயர் நாட்டில் எங்களவர்கள் நடத்தும் போராட்டங்கள் தேவை அற்றவை எண்டு நிறுவும் எண்ணம் உங்களுக்கு உண்டா...?? அப்படி எண்டால் இதுக்கும் மேலை படிக்காதீர்கள்...

நீங்கள் சொல்வது நாட்டின் உளவுத்துறை , வெளியுறவு கொள்கை வகுப்பாளர், பிரதமர் போண்றவர்கள் சிலருக்கு தெரிந்து நடக்க வாய்ப்பு உள்ளது... ஆனால் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் , அதிகாரிகள் எல்லாரும் அறிந்து கொண்டு உள்ளார்கள் என்பது பிழையானது...

உயர் மட்ட அதிகாரிகளும் மேலோட்டமாக பார்க்கும் சிலர் சொல்லும் தகவல்களும் கதிர்காமர் போண்ற இலங்கை இராச தந்திரீகள் சொல்வது எல்லாவற்றையும் அப்படியே நம்புகிறார்கள் என்பதுதான் உண்மை....

ஏன் இவ்வளவும்... ஈராக்கில் நடப்பது (இஸ்லாமிய) பயங்கரவாதத்துக்கும் அமெரிக்க நல்லெண்ண வாதிகளுக்குமான போர் எண்றுதானே எங்களின் பலரே நினைக்கிறார்கள்... இலங்கை அரசிடம் அடிவாங்கும் நாங்களே அப்படி எண்றால் யாரிடமும் அல்லல் பட்டு அறியாத உலகம் எப்படி...!!

சர்வதேசம் இன்னும் தூங்கிகொண்டுதான் .இருக்கிறது.நான்கள் தட்டி எழுப்பினால் போல எழும்பிடுமோ?கட்டுரை எழுதலாம் கதைகள் எழுதலாம் ஆனால் பிராந்திய வல்லரசு யார் பக்கம்..அரசு பக்கம் தானே'

  • தொடங்கியவர்

சர்வதேசம் இன்னும் தூங்கிகொண்டுதான் .இருக்கிறது.நான்கள் தட்டி எழுப்பினால் போல எழும்பிடுமோ?கட்டுரை எழுதலாம் கதைகள் எழுதலாம் ஆனால் பிராந்திய வல்லரசு யார் பக்கம்..அரசு பக்கம் தானே'

அதையும் பாருங்கள் பிராந்திய வல்லரசு வெளிப்படையாக இலங்கைக்கு உதவ முடியாமல் மறைமுக ஆதரவை கொடுக்கிறது...

காரணம் அவர்களுக்கே தெரியும்.... இலங்கை அரசு நடத்துவது இனப்படுகொலை இதில் நேரடியான பங்கை வகிப்பது தங்களின் நலனுக்கு பங்கம் என்பது...

இல்லை எண்டால் ஏன் அவர்களால் நேரடியான பங்களிப்பை செய்ய முடியவில்லை... பாக்கிஸ்தான் வெளிப்படையாக சொல்வது போல சொல்ல முடியுமே...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.