Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி..

.....

ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்

மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்

மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்

கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி..

.....

ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்

மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்

மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்

கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா

ஆகா இது அதெல்ல :wink:

Link to comment
Share on other sites

ஆமா இது அதேதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கை ப்ரியசகியின் பாடல்களை நான் கண்டு பிடிப்பது இல்லை ஒன்று ஒரு ஒப்பந்தமப்பா... அது தான் நான் சொல்லல.. நீங்களும் இப்படி சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி??

Link to comment
Share on other sites

தங்கை ப்ரியசகியின் பாடல்களை நான் கண்டு பிடிப்பது இல்லை ஒன்று ஒரு ஒப்பந்தமப்பா... அது தான் நான் சொல்லல.. நீங்களும் இப்படி சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி??

இந்த ஒப்பந்தத்திற்கு எப்ப யார் முன்னிலையில் உடன்பட்டீர்கள்? :roll:

Link to comment
Share on other sites

இந்த ஒப்பந்தத்திற்கு எப்ப யார் முன்னிலையில் உடன்பட்டீர்கள்? :roll:

அதுதானே எப்ப ? :wink: :roll:

Link to comment
Share on other sites

அதுதானே எப்ப ? :wink: :roll:

:lol::lol:

அண்ணருக்கு இது தேவ :lol:

கண்டு பிடிக்க முடியலண்ணா உண்மையை ஒத்துக்கொள்ளலாமே..அதுக்கக இப்பிடி ஒரு கதையா..

அதுசரி யாருக்கும் தெரியலயா? சூப்பர் பாட்டு ஒண்டு..இங்க யாரொ சிம்பு ரசிகை ஆச்சே

இது அவரோட பாட்டு தான்

Link to comment
Share on other sites

:lol::lol:

அண்ணருக்கு இது தேவ :lol:

கண்டு பிடிக்க முடியலண்ணா உண்மையை ஒத்துக்கொள்ளலாமே..அதுக்கக இப்பிடி ஒரு கதையா..

அதுசரி யாருக்கும் தெரியலயா? சூப்பர் பாட்டு ஒண்டு..இங்க யாரொ சிம்பு ரசிகை ஆச்சே

இது அவரோட பாட்டு தான்

ƒ§Â¡ º¢õҨŠÀò¾¢ §À¡¾¢í¸û «Ð ´Õ ¿¡×

Link to comment
Share on other sites

அதுசரி யாருக்கும் தெரியலயா? சூப்பர் பாட்டு ஒண்டு..இங்க யாரொ சிம்பு ரசிகை ஆச்சே

இது அவரோட பாட்டு தான்

சிம்பு ட பாட்டா ப்ரியசகி ... :roll: அவர் நிரைய ஹிட் படங்கள் நடித்ததால எந்த படம் என்று தேடுறது கஸ்டமாய் இருக்கு ..நீங்களே படத்திட பேர சொன்னால் தேடுறத்துக்கு ஈஸியாக இருக்கும்.. :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.....

ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்

மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்

மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்

கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.....

ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்

மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்

மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்

கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா

sis... படம் என்ன என்று சொல்லுங்களேன்.. நான் கண்டு பிடிக்கிறன்....

Link to comment
Share on other sites

.....

ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்

மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்

மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்

கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா..

என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்து ஒரு அழும்புகள் செய்பவனா..

மழைபோலே வருவானா.. மடிமேலே விழுவானா..

மலர்போலே தொடுவானா..தொடுவானா

இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா...

நன்றி விஷ்னு.. :P

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

காதல் தந்த நினைவுகளை கழற்றி எறிய முடியவில்லை..

அலைகள் வந்து அடிப்பதனாலே கரைகள் எழந்து ஓடுவதில்லை..

என்னை மறக்க நினைக்கையிலும் அவளை மறக்க முடியவில்லை..

உலைமூட மூடிகள் உண்டு அலைகடல் மூடிடமூடிகள் இல்லை..

காதலின் கையில் பூக்களுமுண்டு.

காதலின் கையில் கத்தியுமுண்டு.

பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா..

கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா..

Link to comment
Share on other sites

மனமே மனமே தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்க்கும் போது நீ சிறகை விரிக்காதே

:roll:

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா

உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா

நான் பறவையாகும்போது உன் விழிகள் அங்கு சிறகு

நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாறு

பூக்களுக்கு நீயே வாசமடி...புன்னகைக்கு நீயே தேசமடி

Link to comment
Share on other sites

மனமே மனமே தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்க்கும் போது நீ சிறகை விரிக்காதே

:roll:

சரியான பாடல் தான் .. :P

அடுத்த பாடலை நான் போட்ட மாரி ஈஸியா போடுங்க :wink: :lol:

Link to comment
Share on other sites

சரியான பாடல் தான் .. :P

அடுத்த பாடலை நான் போட்ட மாரி ஈஸியா போடுங்க :wink: :lol:

போட்டாச்சு ஈசியாக :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதிக்கு கண்ணம்மா.. நீ எனக்கு உயிரம்மா.. ( படம் - பிரியமுடன் )

Link to comment
Share on other sites

பாரதிக்கு கண்ணம்மா.. நீ எனக்கு உயிரம்மா.. ( படம் - பிரியமுடன் )

:P ஆகா வந்தவுடனேயே கண்டுபிடித்திட்டீங்களே. ஓகே வாழ்த்துக்கள். அடுத்த பாடலை போடுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடுத்த பாடல்.

நாயகி என்னை நீங்கியதாலே.. வீடு வெறிச்சோடிப்போச்சு...

நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததினாலே...கட்டில் தீவாக ஆச்சு...

மணமாகும் முன்பு கண்ணன் நானே.. மணமான பின்பு ராமன் தானே..

அதை சீதை நீ சொன்னால்... *********************************** இல்லை காற்றில் உயிர் கலப்பேன்

இதோ போட்டாச்சு.. வெண்ணிலா கண்டு பிடியுங்க..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.