Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

ரசிகையின் பாடலை ஒருதரும் கண்டு பிடிக்கல... ரசிகையும் அந்த பாட்டை சொல்லுவம் என்று இல்லை.. :roll: சரி.. அடுத்த முறை வரும் போது சொல்லுங்க ரசிகை.

கனவா இல்லை காற்றா

கையில் மிதக்கும் கனவா நீ.........

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவா இல்லை காற்றா

கையில் மிதக்கும் கனவா நீ.........

படம் என்ன ரசிகை??

Link to comment
Share on other sites

ஆத்தாடி 10 புள்ள எதுக்கு??  

நீதான்டி தலப்புள்ள எனக்கு...  

உன்னை நான் மடியில போட்டு தாலாட்டுவேன்..  

புள்ளய நீ வற்றில சுமப்ப..  

உன்னைய நான் நெஞ்சில சுமப்பேன்..  

உலகமே நீதான் எனக்கு அழகம்மா..  

திக்குவாய் மழலை தானே..  

தேன் நனைந்த கவிதை தானே..  

கண்ணே நீயும் இல்லவிட்டால்..  

காற்றுப்போன கட்டை நானே..  

உன் நினைப்பை நெஞ்சுகுள்ளே பச்சை குத்தி வைச்சிருக்கேன்

இந்த பாடலுக்கும் எதாவது துப்பு தாங்களன் விஷ்ணு... :wink: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பாடலுக்கும் எதாவது துப்பு தாங்களன் விஷ்ணு... :wink:  :roll:  :roll:

தூ........ தூ... :lol: பாடலையே சொல்லிவிடுகிறேன்.

எனக்கு மிகப்படித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

வெட்டி வெட்டி வெள்ளி மெட்டி.. வெள்ளிமட்டி போட்ட குட்டி... ( படம் - புள்ளகுட்டிக்காரன் )

அடுத்தபாடலை வேறு யாரவது போடுங்கள்

Link to comment
Share on other sites

அடுத்த பாடலை நான் போடுகிறன் ..கண்டுபிடியுங்கள்... :P

பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா..

விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா..

அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா..

ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா..

அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா..

அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா..

ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே..

விஷ்ணு பாடலுக்கு துப்பு தரச்சொன்னா நீங்க நல்லா தூ தூ எண்டு கஸ்டப்பட்டு துப்புறீங்க.. :lol: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஷ்ணு பாடலுக்கு துப்பு தரச்சொன்னா நீங்க நல்லா தூ தூ எண்டு கஸ்டப்பட்டு  துப்புறீங்க.. :lol:  :wink:

வேற என்ன துப்புத்தாறது :wink: ??

உங்கள் பாடலை கண்டு பிடிக்க முடியவில்லை.. :roll: துப்பு ஏதும்?? புது பாடலா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:  :lol:  

ம்ம் புதுப் பாடல் தான்... :P

ம்ம்ம்.. புதுப்பாடல் என்றால் கொண்டு பிடிக்க கொஞ்சம் கஸ்டம் எனக்கு.. ஆகா சி.டியை மட்டும் தான் இப்போது தேய்த்துக்கொண்டிருக்கிறேன்.. அது முழுவதுமாக சேய்ந்தால் தான்.. நான் வேறு புதுப்பாடல்களைக்கேட்பேன். :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா கொள்கை விஷ்ணு

விடமாட்டமெல்ல.. :wink:

Link to comment
Share on other sites

அடுத்த பாடலை நான் போடுகிறன் ..கண்டுபிடியுங்கள்... :P

பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா..

விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா..

அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா..

ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா..

அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா..

அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா..

ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே..

சின்ன மகராணியே மகளாக வந்தாய்

சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்.

கைவீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை

வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை

எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம்

இனி உந்தன் பின்னால் உந்தன்

அன்பால் எங்கள் உலகம் சுற்றும்

எனக்கு பிடிச்ச பாட்டிலை ஒன்றை கேட்டதாலை உடன பதில் எழுதியாச்சு

Link to comment
Share on other sites

நாள் தோறும் நெஞ்சுக்குள்ளே நீ தானே வேர் விட்டாய்

நான் வாட கூடாது என்று நீ தானே நீர் விட்டாய்

பூ நகையில் தேன் வடிக்கிறாய்

பால் நிலவை தோற்கடிக்கிறாய்

அந்தோ பாவம் வெள்ளி நிலா

பாசமழை பெய்து வைக்கிறாய்

நேசவலை நெய்து வைக்கிறாய்

என் தோள் இரண்டும் நீ தூங்கும் மெத்தை அல்லவா

என் ராத்திரி நீ இன்றி நத்தை அல்லவா

இதை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். அண்மையில் வெளிவந்த எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று, காரில் இதை கேட்டு கேட்டு சிடி தேய்ந்துவிட்டது :lol:

Link to comment
Share on other sites

நாள் தோறும் நெஞ்சுக்குள்ளே நீ தானே வேர் விட்டாய்

நான் வாட கூடாது என்று நீ தானே நீர் விட்டாய்

பூ நகையில் தேன் வடிக்கிறாய்

பால் நிலவை தோற்கடிக்கிறாய்

அந்தோ பாவம் வெள்ளி நிலா

பாசமழை பெய்து வைக்கிறாய்

நேசவலை நெய்து வைக்கிறாய்

என் தோள் இரண்டும் நீ தூங்கும் மெத்தை அல்லவா

என் ராத்திரி நீ இன்றி நத்தை அல்லவா

இதை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். அண்மையில் வெளிவந்த எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று, காரில் இதை கேட்டு கேட்டு சிடி தேய்ந்துவிட்டது  :lol:

சிறு தூறல் தூறத் தூற..

சிறு சாரல் தூவ தூவ

சிறு நானல் துள்ள...

நல்ல பாடல்.... :P

சரி கெதியண்டு சீடிய மாத்துங்க மதண் அண்ணா பாவம் சீடி... :wink: :lol:

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்..

நான் உன்னை மறந்த சேதி மறந்துவிட்டேன்..

ஏன் இன்று குளிக்கும் போதும் நினைத்திக் கொண்டேன் ..

கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்

கண்முன்பு தோன்றி மறைவதேன்..ஏன் ஏன் ஏன்..

நீ என்னைக் கேட்ட போது காதல் இல்லை

நான் காதல் உற்ற போது நீயும் இல்லை

ஒற்றை கேள்வி உன்னை கேக்கிறேன்..

இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா..

ஹார்மோன்ங்களின் சத்தம் கேக்குதே..

உன் காதிலே இன்று கேக்கும் இந்த சத்தம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்..

நான் உன்னை மறந்த சேதி மறந்துவிட்டேன்..

ஏன் இன்று குளிக்கும் போதும் நினைத்திக் கொண்டேன் ..

கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்

கண்முன்பு தோன்றி மறைவதேன்..ஏன் ஏன் ஏன்..

நீ என்னைக் கேட்ட போது காதல் இல்லை

நான் காதல் உற்ற போது நீயும் இல்லை

ஒற்றை கேள்வி உன்னை கேக்கிறேன்..

இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா..

ஹார்மோன்ங்களின் சத்தம் கேக்குதே..

உன் காதிலே இன்று கேக்கும் இந்த சத்தம்.....

இது எனக்கு சொந்தமான பாடல் மாதிரி..

உன்னை நினைக்கவே நிமிடம் போதுமே...

உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே...

( படம் - :roll: :roll: ஜே ஜே )

Link to comment
Share on other sites

ம்ம் சரியான பாடல் தான்

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே... என்று வரும்..

ம்ம் படம்- ஜே ஜே தான் ... :P

Link to comment
Share on other sites

சிறு தூறல் தூறத் தூற..

சிறு சாரல் தூவ தூவ

சிறு நானல் துள்ள...

நல்ல பாடல்.... :P

சரி கெதியண்டு சீடிய மாத்துங்க மதண் அண்ணா பாவம் சீடி... :wink: :lol:

இது என்ன படத்தில்?

Link to comment
Share on other sites

சிறு தூறல் தூறத் தூற..  

சிறு சாரல் தூவ தூவ  

சிறு நானல் துள்ள...

இந்த பாடலையா கேக்குறீங்க.. :roll:

படத்தின் பெயர்-பொன்னியின் செல்வன்

Film-Ponniyin selvan.... :roll:

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்...

மின்னலைக் கண்டு கண்கள் மூடி

கண்களை திறந்தேன் காணவில்லை..

மின்னல் ஒளியை கையில் கொள்ள

ஹய்யோ ஹய்யோ வசதியில்லை..

என்னை நோக்கி சிந்திய மழைத்துளி

எங்கே விழுந்த தெரியவில்லை..

எந்த சிற்பியில் முத்தாய் போச்சோ

இதுவரை ஏதும் தகவலில்லை..

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

வானம் எங்கும் உன் விம்பம்

ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம்

வெறும் வாசம் வாழ்க்கையில்லை

உயிரை வேரோடு கிள்ளி

என்னைச் செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கள்ளி

Link to comment
Share on other sites

புூங்காற்றிலே உன்சுவாசத்தை தனியாக தேடிப்பார்த்தேன்

கடல்மீதொரு

படம் - உயிரே

Link to comment
Share on other sites

புூங்காற்றிலே உன்சுவாசத்தை தனியாக தேடிப்பார்த்தேன்

கடல்மீதொரு  

படம் - உயிரே

சரி.

அடுத்த பாடலை போடுங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 4000 வாகனங்கள் மாயம் – விசேட ஆய்வு ஆரம்பம். சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 சொகுசு வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை ஆராய விசேட கணக்காய்வு குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், வாகனங்களை  பயன்படுத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் உரிய தகவல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அல்லது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 212 வாகனங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 880 வாகனங்களும், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான 45 வாகனங்களும் காணமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401553
    • அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளை அகற்ற நடவடிக்கை. மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்கான பணம் பெறப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அதேபோன்று அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொள்ளையர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொள்ளையர்களை அடையாளம் காணும் செயற்பாடு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறான பலர் தற்போது வாகனங்களை விட்டுச் சென்றுள்ளனர். பலர் வாகனங்களை வீதியில் பயன்படுத்தாமல் மறைத்து வைத்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1401514
    • தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம்.   தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில்  நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன்,   கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி  தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1401538
    • சேர்ந்து இருந்து, குழி பறிக்கும்  சகுனி  இந்தியாவை விட...  சீனா பத்தாயிரம் மடங்கு திறம். 👍 நீங்கள், தொடருங்கள் அனுர. 🙂
    • சுமந்திரன்.... இதனை   "இதய சுத்தியுடன்"  சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍 ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது. முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை செய்யாமல்... "வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂 சுமந்திரன்  வெளியேறி  போட்டியிடாமல் விட்டால்,  மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍 சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு... அவர், கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள்.   அவர்  கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்"....  இவரின் நேர்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.