Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

வண்ணப் புங்காவைப் போல் இந்த வீடால்லவா

Nஐhடிப் பாடப் பாடலா?

இல்லையே :lol:

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

எதாவது உதவி செய்யுங்களேன்

எதாவது உதவி செய்யுங்களேன்

இது கிட்டடியில வந்த படம்

ஐயோ எனக்கு தெரியது

ஐயோ எனக்கு தெரியது

ம்ம் சிறிகாந் நடிச்ச படம்

பார்த்திபன கனவு படத்திலா

  • தொடங்கியவர்

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்  

அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்  

ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்  

உறவாக அமைந்த்தல்ல இசை குடும்பம்  

திறந்த கதவு என்றும் மூடாது  

இங்கு சிறந்த இசை விருந்தும் குறையாது  

இதுபோல் இல்லம் எது சொல் தோழி

படம்: ஒரு நாள் ஒரு கனவு

காற்றில் வரும் கீதமே..

என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக

அமுதம் ததும்பும் இசையாக..

ம்ம் வசி சரியா சொல்லீட்டார் றமா

kaatrilvarum5nh.gif

ம்ம் நல்ல பாடலாய் இருக்கு ஆனால் இன்னும கேட்கவில்லை

ம்ம் நல்ல பாடலாய் இருக்கு ஆனால் இன்னும கேட்கவில்லை

ம்ம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓகே இங்க போய் கேளுங்கள்

http://www.tamilsongs.net/page/build/movie...navu/index.html

  • தொடங்கியவர்

அடுத்த பாடல்..

காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே..

அதை காதல் கேட்டாலே உலகே வெறுக்கிறதே..!

தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே..

உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கிறதே..!

உன்னோடு நாளும் நிழலாக வருவேனே!

உடலோடு உயிராக நாம் சேர்ந்தது

யாருக்கும் தெரியாது..!

வா வா நிலவே வெண்ணிலவே

என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே

பிரித்தாலும் பிரியாது

நம் காதல் அழியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டுக்கு நன்றி ரசிகை (நல்ல பாட்டு) :P :P :P

அடுத்த பாடல்

புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மகோத்சவம்

இவை மொழி இசைதரும் சுரங்கலிள் மனோகரம்

புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே

அம்மாடி சொர்க்கம்தான் முன்னாடி வந்ததோ

கசந்து போன காட்சி இல்லையே...

அடுத்த பாடல்

புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மகோத்சவம்

இவை மொழி இசைதரும் சுரங்கலிள் மனோகரம்

புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே

அம்மாடி சொர்க்கம்தான் முன்னாடி வந்ததோ

கசந்து போன காட்சி இல்லையே...

பாடல்: காவியம் பாடவா

காவியம் பாடவா தென்றலே

புது மலர் பூத்திடும் வேளை

இனிதான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர்தான் எதிர்காலமோ

பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில் :P :P :P

ஆஅ போட்ட உடனே கண்டு பிடிசுடேன்கல் வாழ்த்துக்கள்

அடுத்த பாடல்

வார்த்தையில் காதலை சொன்னால் என் வாலிபம் நனைந்தபடி..

உன்னை கடந்து நான் சென்று குளித்தால் கடல் குடிநீர் ஆகுமடி..

கவிதை இது கவிதை என்னும் கண்மணி செய்வோமா..

உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சேர்ப்போமா..

அம்மம்மா நுனி விரல் கட்டை என் இதயம் பதறியதே..

ஆழங்கள் தொட என்னாகும் என் உயிரே சிதறியதே..

நீ தீண்டினால் உயிர் தூண்டினால்.....

நெஞ்சில் பொக்ரான் வெடிக்கிறதே..

அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்...

காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா...

ஊடல் என்பது காதலின் கௌரவம் போ...

2 கண்களும் ஒன்று ஒன்றில் மேல் கோபம் கொள்வதா??

ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்..

கோபம் கூட அன்பின் அம்சம்..

நானும் வந்தால் ஊடல் போகும்..

  • தொடங்கியவர்

படம்: ஒரு கைதியின் டயரி..

பொன்மானே கோபம் ஏனோ..

காதல் பால்குடம் கள்ளாய் போனது..

ரோஜா ஏனடி முள்ளாய் ஆனது..

அடுத்த பல்லவி:

எனக்காக நீ அழுதால்.. இயற்கையில் நடக்கும்..!

நீ எனக்காக உணவு உண்ண.. எப்படி நடக்கும்?!

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை

நமக்காக நம் கையால் செய்வது சிறப்பு..!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே

கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சவுக்கியமா?

உன்னையே நினைத்திருந்தேன் என்னை நான் மறந்திருந்தேன்

மன்னன் குரல் கேட்டதினலே வண்ண மயில் நான் பிழைத்தேன்

நல்ல நல்ல பாடல் தரும் நீ அறிந்த ஏழு சுரம்

என்னை உன்னை சேர்த்து வைக்கும் ஒரு நாதஷ்வரம்

எப்பொழுதும் நேசத்திற்கும் உணமை பாசத்திற்கும் ஒரு பேதமில்லை

முப்பொழுதும் உன்னையன்றி உள்ளம் உச்சரிக்க ஒரு வேதமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டுக்கு யார் ரமா பல்லவி சொல்வது.. வீட்டுக்குள் நீங்கள் இருந்தால்... :wink:

வாழ்த்துக்கள் விஷ்ணு அடுத்த பாடலை போடுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.